சௌமிய சாகரம்
127
பாரப்பா மாய்கையென்ற ஆசாபாசம்
பலபலவாய்ச் சாஸ்திரம் பத்தி யெல்லாம்
நேரப்பா போகையிலே சென்று மாயும்
நேர்மையுடன் புருவமதில் நிலையில் நிற்கும்
காரப்பாகாயத்தின்கற்பத் தேடு
கற்பமென்று செந்தூர பற்பஞ் செய்யும்
வீறப்பாசென்றுசிவயோகம் பண்ணு
விசையான மாய்கைவிளை யாட்டுத் தானே. 482
சாதிலிங்கக்கட்டு
தானென்ற மாய்கைவிளையாட்டில் லாட்டில்
சங்கற்பம் விகற்பமென்ற சார்பங் கேது?
கோனென்ற குருவருளால் எண்ணிப் பார்க்கில்
கொண்டபடி நின்றதுவே பரசு ரூபத்
தேனென்ற சுரூபமதுக்காக வேண்டிச்
செய்யதொரு பலதொழிலால் குற்ற மில்லை
ஊனென்ற பலதொழிலுக் குறுதி யான
உறுதியுள்ள தங்கமடா உண்மை தானே.
உண்மையுள்ள தங்கத்தின் மாத்து தன்னை
உறுதியுடன் காணுதற்கு வகையைக் கேளு
தன்மையென்ற நாகரசம் ஒன்றாய்க் கூட்டிச்
சரியாகப் பொரிகாரங் கெந்தி சேர்த்து
நன்மையுள்ள கலசப்பால் தன்னாலாட்டி
நாதாந்த லிங்கமதுக்கங்கி பூட்டிச்
செம்மையுடன் ரவிதனிலேகாய வைத்துச்
சிவசிவாசுண்ணாம்பு உப்புங் கூட்டே. 484
கூட்டிமிகச்சம்பளத்தால் நன்றாயாட்டிக்
கூர்மையுடன் மேற்கவசஞ் சீலை செய்து
வாட்டிமிகப்புடம்போட்டு எடுத்துப் பார்த்தால்
மகத்தான சாதிலிங்கங்கட்டிப் போகும்
தாட்டிகமாய்ச் சயவீரம் அப்படியே கட்டும்
சார்பறிந்து காட்டுகின்ற திட்டம் பார்த்தால்
நாட்டியதோர் ரசவாதங் கைக்குள்ளாகும்
நாதாந்தப் புலத்தியனே இன்னங் கேளே!
483
485
127
பாரப்பா
மாய்கையென்ற
ஆசாபாசம்
பலபலவாய்ச்
சாஸ்திரம்
பத்தி
யெல்லாம்
நேரப்பா
போகையிலே
சென்று
மாயும்
நேர்மையுடன்
புருவமதில்
நிலையில்
நிற்கும்
காரப்பாகாயத்தின்கற்பத்
தேடு
கற்பமென்று
செந்தூர
பற்பஞ்
செய்யும்
வீறப்பாசென்றுசிவயோகம்
பண்ணு
விசையான
மாய்கைவிளை
யாட்டுத்
தானே
.
482
சாதிலிங்கக்கட்டு
தானென்ற
மாய்கைவிளையாட்டில்
லாட்டில்
சங்கற்பம்
விகற்பமென்ற
சார்பங்
கேது
?
கோனென்ற
குருவருளால்
எண்ணிப்
பார்க்கில்
கொண்டபடி
நின்றதுவே
பரசு
ரூபத்
தேனென்ற
சுரூபமதுக்காக
வேண்டிச்
செய்யதொரு
பலதொழிலால்
குற்ற
மில்லை
ஊனென்ற
பலதொழிலுக்
குறுதி
யான
உறுதியுள்ள
தங்கமடா
உண்மை
தானே
.
உண்மையுள்ள
தங்கத்தின்
மாத்து
தன்னை
உறுதியுடன்
காணுதற்கு
வகையைக்
கேளு
தன்மையென்ற
நாகரசம்
ஒன்றாய்க்
கூட்டிச்
சரியாகப்
பொரிகாரங்
கெந்தி
சேர்த்து
நன்மையுள்ள
கலசப்பால்
தன்னாலாட்டி
நாதாந்த
லிங்கமதுக்கங்கி
பூட்டிச்
செம்மையுடன்
ரவிதனிலேகாய
வைத்துச்
சிவசிவாசுண்ணாம்பு
உப்புங்
கூட்டே
.
484
கூட்டிமிகச்சம்பளத்தால்
நன்றாயாட்டிக்
கூர்மையுடன்
மேற்கவசஞ்
சீலை
செய்து
வாட்டிமிகப்புடம்போட்டு
எடுத்துப்
பார்த்தால்
மகத்தான
சாதிலிங்கங்கட்டிப்
போகும்
தாட்டிகமாய்ச்
சயவீரம்
அப்படியே
கட்டும்
சார்பறிந்து
காட்டுகின்ற
திட்டம்
பார்த்தால்
நாட்டியதோர்
ரசவாதங்
கைக்குள்ளாகும்
நாதாந்தப்
புலத்தியனே
இன்னங்
கேளே
!
483
485