சௌமிய சாகரம்
125
தாம்பரபஸ்பம்
பாரப்பா இன்னமொரு கருவை கேளு
பதிவான பூரமடாகற்பூரந்தான்
நேரப்பாகற்பூரந்தன்னோ டொக்க
நிசமான கெந்தகமும் கூடச் சேர்த்துக்
காரப்பாகல்வமதில் அரைக்கும் போது
கசிந்துமிகச் சிலமாகுஞ் சிலத்திற் கேளு
சாரப்பா அரிதாரம் வீரஞ் சேர்த்துக்
தானரைத்துத்துட்டதற்குக்கவசம் பண்ணே . 475
பண்ணப்பாகவசமது நன்றாய்ச் செய்து
பாலகனே புடம் போட்டுப் பற்ப மாகும்
எண்ணப்பா என்று சொல்லி யிருந்து விட்டால்
ஈடேற்றம் இல்லையடாதன்னைப் பாரு
விண்ணப்பாதங்கமதில் தன்னைப் பாரு
மெய்யுருகக் காணுமடா அங்கந் தங்கம்
தண்ணப்பா அங்கமடாதங்க மாகும்
தாயான கெந்தகத்தின் தயிலங் கேளே.
476
கெந்தி தைலம்
கேளப்பாபானையிலே பசும்பால் விட்டுக்
கிருபையுடன் தலைவாழைக் குருத்து வாங்கி
வாளப்பாகுருத்ததனால் வேடு கட்டி
மைந்தனே அதின்மேலே கெந்தி போட்டு
ஆளப்பா அடுப்பேத்தி எரிக்கும் போது
ஆதியென்ற கெந்தியது தயில மாகும்
கோளப்பா இல்லாத தயிலந்தன்னைக்
கூர்மையுடன் பீங்கானில் வாங்கிக் கேளே! 477
125
தாம்பரபஸ்பம்
பாரப்பா
இன்னமொரு
கருவை
கேளு
பதிவான
பூரமடாகற்பூரந்தான்
நேரப்பாகற்பூரந்தன்னோ
டொக்க
நிசமான
கெந்தகமும்
கூடச்
சேர்த்துக்
காரப்பாகல்வமதில்
அரைக்கும்
போது
கசிந்துமிகச்
சிலமாகுஞ்
சிலத்திற்
கேளு
சாரப்பா
அரிதாரம்
வீரஞ்
சேர்த்துக்
தானரைத்துத்துட்டதற்குக்கவசம்
பண்ணே
.
475
பண்ணப்பாகவசமது
நன்றாய்ச்
செய்து
பாலகனே
புடம்
போட்டுப்
பற்ப
மாகும்
எண்ணப்பா
என்று
சொல்லி
யிருந்து
விட்டால்
ஈடேற்றம்
இல்லையடாதன்னைப்
பாரு
விண்ணப்பாதங்கமதில்
தன்னைப்
பாரு
மெய்யுருகக்
காணுமடா
அங்கந்
தங்கம்
தண்ணப்பா
அங்கமடாதங்க
மாகும்
தாயான
கெந்தகத்தின்
தயிலங்
கேளே
.
476
கெந்தி
தைலம்
கேளப்பாபானையிலே
பசும்பால்
விட்டுக்
கிருபையுடன்
தலைவாழைக்
குருத்து
வாங்கி
வாளப்பாகுருத்ததனால்
வேடு
கட்டி
மைந்தனே
அதின்மேலே
கெந்தி
போட்டு
ஆளப்பா
அடுப்பேத்தி
எரிக்கும்
போது
ஆதியென்ற
கெந்தியது
தயில
மாகும்
கோளப்பா
இல்லாத
தயிலந்தன்னைக்
கூர்மையுடன்
பீங்கானில்
வாங்கிக்
கேளே
!
477