சௌமிய சாகரம்
122
463
து
ஒடுக்கிமனதுருக்கமுடன் நின்றாயானால்
உனதுகெதி கால்வேகம் உரைக்கப் போமே
இடுக்கமென்ற தீவினைகள் இடங்கெட் டோடும்
என்மகனே உன்உடம்பு நாத மாகும்
அடுக்குநிலை யாதாரம் அடங்கி வாழும்
ஆதிசிவ சாம்பவியாள் நிர்த்தஞ் செய்வாள்
தொடுத்தமலர்முப்பூவின் வாசத்தாலே
சுகசீவ பிராணனது சுத்த மாமே.
சுத்தமுள்ள ஆதார சூட்சந் தன்னைத்
தொடுகுறிபோல் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
சித்தமுள்ள தேகமது திசமி மைந்தா
சிவசிவா திசமியிலே நவமி தோன்றும்
பத்தமுள்ள நவமியிலே அஷ்ட சத்தி
பதிவாக அஷ்டாங்க யோக மாளும்
உத்ததொரு அஷ்டாங்க யோகந்தன்னில்
உதித்தசத்தம் ஏழுவகைத் தோற்றம் பாரே. 464
பாரப்பாஏழுவகைத் தோற்றந்தன்னில்
பதிவாக மடபதிகளாறு மாச்சு
காரப்பா மடபதியில் பஞ்ச கர்த்தான்
கருணையுள்ள நால்வேதங் கருவாய்க் காட்டி
நேரப்பா நின்றதொரு மூர்த்தி யானார்
நிறைந்ததொரு மூர்த்திசத்தி சிவமு மானார்
சாரப்பாசத்திசிவம் ரெண்டு மொன்றாய்த்
தானாகித்தானவனாய் ஏக மாமே.
ஏகமென்ற தேசியடா ஏகாதேசி
இன்பமுடன் துவாதேசி ரெண்டு மாகித்
தேகமென்ற வாசியடாதிரையோ தேசி
செம்மையுடன் சதுர்த்தேசி சேர்ந்து ஒன்றாய்
ஆகமென்ற ஆகமங்கள் அறவேதாமும்
அடங்கிநின்ற வாசி அம்மா வாசி யாச்சு
பாகமுடன் வாசிநின்ற அம்மா வாசி
பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்ப் பாரே. 463
465
122
463
து
ஒடுக்கிமனதுருக்கமுடன்
நின்றாயானால்
உனதுகெதி
கால்வேகம்
உரைக்கப்
போமே
இடுக்கமென்ற
தீவினைகள்
இடங்கெட்
டோடும்
என்மகனே
உன்உடம்பு
நாத
மாகும்
அடுக்குநிலை
யாதாரம்
அடங்கி
வாழும்
ஆதிசிவ
சாம்பவியாள்
நிர்த்தஞ்
செய்வாள்
தொடுத்தமலர்முப்பூவின்
வாசத்தாலே
சுகசீவ
பிராணனது
சுத்த
மாமே
.
சுத்தமுள்ள
ஆதார
சூட்சந்
தன்னைத்
தொடுகுறிபோல்
சொல்லுகிறேன்
நன்றாய்க்
கேளு
சித்தமுள்ள
தேகமது
திசமி
மைந்தா
சிவசிவா
திசமியிலே
நவமி
தோன்றும்
பத்தமுள்ள
நவமியிலே
அஷ்ட
சத்தி
பதிவாக
அஷ்டாங்க
யோக
மாளும்
உத்ததொரு
அஷ்டாங்க
யோகந்தன்னில்
உதித்தசத்தம்
ஏழுவகைத்
தோற்றம்
பாரே
.
464
பாரப்பாஏழுவகைத்
தோற்றந்தன்னில்
பதிவாக
மடபதிகளாறு
மாச்சு
காரப்பா
மடபதியில்
பஞ்ச
கர்த்தான்
கருணையுள்ள
நால்வேதங்
கருவாய்க்
காட்டி
நேரப்பா
நின்றதொரு
மூர்த்தி
யானார்
நிறைந்ததொரு
மூர்த்திசத்தி
சிவமு
மானார்
சாரப்பாசத்திசிவம்
ரெண்டு
மொன்றாய்த்
தானாகித்தானவனாய்
ஏக
மாமே
.
ஏகமென்ற
தேசியடா
ஏகாதேசி
இன்பமுடன்
துவாதேசி
ரெண்டு
மாகித்
தேகமென்ற
வாசியடாதிரையோ
தேசி
செம்மையுடன்
சதுர்த்தேசி
சேர்ந்து
ஒன்றாய்
ஆகமென்ற
ஆகமங்கள்
அறவேதாமும்
அடங்கிநின்ற
வாசி
அம்மா
வாசி
யாச்சு
பாகமுடன்
வாசிநின்ற
அம்மா
வாசி
பத்தியுடன்
தன்னகமாய்ப்
பதிவாய்ப்
பாரே
.
463
465