சௌமிய சாகரம்
118
சித்தித்த பூசையடாதேவி பூசை
திக்கெட்டும் வெத்தியடா இந்தப் பூ.ை
பத்தித்த பூசையடாதப்போ இல்லை
பதியறிந்து மந்திரவாள் தன்னை நீயும்
புத்திக்குள் இதையறிந்து பூசை பண்ணப்
பூமிமுத லாகாசம் ஆளப் பெற்றாய்
முத்திக்குள் முத்தியடா அறிவைப் பாரு
முன்னவன்தான் கண்ணிறைந்த மூலந்தானே. 447
தானென்ற மூலமடாயேக மூலம்
தயவான கும்பநவ மூல மெல்லாம்
வானென்ற புற்பமடா சொர்ன புற்பம்
வகையுடனே திசைகளெட்டுக்கும்பஞ் சேர்த்துக்
கோனென்ற கும்பநடுக்கும்பந் தன்னில்
குருவானதங்கமது களஞ்சி வாங்கிப்
பூணென்ற தகடதுவே புவனை மாது
பூரணியாள் அட்சரத்தைப் பொருந்த நாட்டே. 448
நாட்டமென்ற குருவான கும்பந்தன்னில்
நாதாந்த புவனைசக்கரத்தைச் சாத்தித்
தேட்டமென்ற கும்பநவ கும்பமெல்லாம் ,
சிவசிவா பூசை முறை செயமாய்ச் செய்து
ஆட்டமென்ற அம்பலவர் தன்னை நீயும்
அங்கனையே பூரணமாய்த் தியானம் பண்ணி
வாட்டமில்லா வாசிமலர் வாசத் தாலே
வளர்பிறையுந் தேய்பிறையும் பசை பண்ணே ! 449
பண்ணடா பூசைமுறை யாசைவைத்துப்
பதியமனங் கொண்டுமிகப் பூசை செய்தால்
முன்னடா நின்று திருப்புவனை தானும்
மூன்றுலகுந்தன்வசமாய் ஆள்வ தற்குக்
கண்ணடாகருணைவைத்துத் திருநீறிட்டுக்
கமலமலர் அமுதமதைக்கனியா யூட்டி
விண்ணடாதானிருந்த மந்திர வாளை
வேதாந்தப் பூரணமாய் ஈவாள் பாரே!
118
சித்தித்த
பூசையடாதேவி
பூசை
திக்கெட்டும்
வெத்தியடா
இந்தப்
பூ
.ை
பத்தித்த
பூசையடாதப்போ
இல்லை
பதியறிந்து
மந்திரவாள்
தன்னை
நீயும்
புத்திக்குள்
இதையறிந்து
பூசை
பண்ணப்
பூமிமுத
லாகாசம்
ஆளப்
பெற்றாய்
முத்திக்குள்
முத்தியடா
அறிவைப்
பாரு
முன்னவன்தான்
கண்ணிறைந்த
மூலந்தானே
.
447
தானென்ற
மூலமடாயேக
மூலம்
தயவான
கும்பநவ
மூல
மெல்லாம்
வானென்ற
புற்பமடா
சொர்ன
புற்பம்
வகையுடனே
திசைகளெட்டுக்கும்பஞ்
சேர்த்துக்
கோனென்ற
கும்பநடுக்கும்பந்
தன்னில்
குருவானதங்கமது
களஞ்சி
வாங்கிப்
பூணென்ற
தகடதுவே
புவனை
மாது
பூரணியாள்
அட்சரத்தைப்
பொருந்த
நாட்டே
.
448
நாட்டமென்ற
குருவான
கும்பந்தன்னில்
நாதாந்த
புவனைசக்கரத்தைச்
சாத்தித்
தேட்டமென்ற
கும்பநவ
கும்பமெல்லாம்
சிவசிவா
பூசை
முறை
செயமாய்ச்
செய்து
ஆட்டமென்ற
அம்பலவர்
தன்னை
நீயும்
அங்கனையே
பூரணமாய்த்
தியானம்
பண்ணி
வாட்டமில்லா
வாசிமலர்
வாசத்
தாலே
வளர்பிறையுந்
தேய்பிறையும்
பசை
பண்ணே
!
449
பண்ணடா
பூசைமுறை
யாசைவைத்துப்
பதியமனங்
கொண்டுமிகப்
பூசை
செய்தால்
முன்னடா
நின்று
திருப்புவனை
தானும்
மூன்றுலகுந்தன்வசமாய்
ஆள்வ
தற்குக்
கண்ணடாகருணைவைத்துத்
திருநீறிட்டுக்
கமலமலர்
அமுதமதைக்கனியா
யூட்டி
விண்ணடாதானிருந்த
மந்திர
வாளை
வேதாந்தப்
பூரணமாய்
ஈவாள்
பாரே
!