சௌமிய சாகரம்
113
தானென்ற மவுனாதி மவுன மாது
தனையறிந்து காலமதில் தானே தானாய்த்
தேனென்ற திவ்யரசபானங் கொள்ளச்
சிவந்தமலர் குவிந்தபூ விரிந்த காலம்
ஊனென்ற அமுர்தரசமொழுகுங் கண்ணில்
உகந்துமனங் கொண்டுவாய் வேக மாகிக்
கோனென்ற குருவருளால் உறுஞ்சி வாங்கிக்
குவிந்துமலர்க் கண்ணின்மணி சுவைத்து வாங்கே 427
வாங்கியது சபையறிய மதுரங் கொண்டு
மனங்கனிய மாவடியில் மலர்க்கண் சாத்திப்
பாங்குபெறக் குருவடியில் பதிவாய் நின்றால்
பதிவாகச் சிவயோக பலத்தி னாலே
தாங்கிநின்ற மூலமுதல் ஆறாதாரந்
தனுகரண புவனமெல்லாம் தானே தானாய்
ஓங்கியதோர் வாசியுட பிலத்தி னாலே"
உழன்றமனை பெலத்துதடா உறுதி பாரே. 428
உறுதியுள்ள பஞ்சகண பஞ்ச மூலம்
உண்மையென்ற பிறைகோணம் அந்தத் தாலே
பருதிமதி சுடரொளியாய் அண்டஞ் சூழ்ந்து
பருமணியாந்திசைநாதம் வாசியாலே
கருதிதிரு வாசியம்மா வாசி யாலே
- சுகசீவ பிராணகளை சோதி யாகிச்
சரிதையொடு கிரிகைசிவ யோக மாகிச்
சகலகலைக் கியானமென்ற ஞான மாமே. 429
ஞானமென்ற ஞானமடா மவுன ஞான
நாதாந்த போதமென்ற ஞானந் தன்னை
மோனமென்ற மனதடங்கி ஞானப் பாவை
முத்தியிரு கலையறிந்து ஊதி வாங்கப்
பானமென்ற பானமடா மதுர பானம்
பரஞான பூரணமாய் நின்று பாயும்
தானமென்ற காலறிந்து வாய்வு வாலும்
சங்கையுடன் வாசிகொண்டு வாயால் வாங்கே. 430
சௌமியம் - 8
113
தானென்ற
மவுனாதி
மவுன
மாது
தனையறிந்து
காலமதில்
தானே
தானாய்த்
தேனென்ற
திவ்யரசபானங்
கொள்ளச்
சிவந்தமலர்
குவிந்தபூ
விரிந்த
காலம்
ஊனென்ற
அமுர்தரசமொழுகுங்
கண்ணில்
உகந்துமனங்
கொண்டுவாய்
வேக
மாகிக்
கோனென்ற
குருவருளால்
உறுஞ்சி
வாங்கிக்
குவிந்துமலர்க்
கண்ணின்மணி
சுவைத்து
வாங்கே
427
வாங்கியது
சபையறிய
மதுரங்
கொண்டு
மனங்கனிய
மாவடியில்
மலர்க்கண்
சாத்திப்
பாங்குபெறக்
குருவடியில்
பதிவாய்
நின்றால்
பதிவாகச்
சிவயோக
பலத்தி
னாலே
தாங்கிநின்ற
மூலமுதல்
ஆறாதாரந்
தனுகரண
புவனமெல்லாம்
தானே
தானாய்
ஓங்கியதோர்
வாசியுட
பிலத்தி
னாலே
உழன்றமனை
பெலத்துதடா
உறுதி
பாரே
.
428
உறுதியுள்ள
பஞ்சகண
பஞ்ச
மூலம்
உண்மையென்ற
பிறைகோணம்
அந்தத்
தாலே
பருதிமதி
சுடரொளியாய்
அண்டஞ்
சூழ்ந்து
பருமணியாந்திசைநாதம்
வாசியாலே
கருதிதிரு
வாசியம்மா
வாசி
யாலே
-
சுகசீவ
பிராணகளை
சோதி
யாகிச்
சரிதையொடு
கிரிகைசிவ
யோக
மாகிச்
சகலகலைக்
கியானமென்ற
ஞான
மாமே
.
429
ஞானமென்ற
ஞானமடா
மவுன
ஞான
நாதாந்த
போதமென்ற
ஞானந்
தன்னை
மோனமென்ற
மனதடங்கி
ஞானப்
பாவை
முத்தியிரு
கலையறிந்து
ஊதி
வாங்கப்
பானமென்ற
பானமடா
மதுர
பானம்
பரஞான
பூரணமாய்
நின்று
பாயும்
தானமென்ற
காலறிந்து
வாய்வு
வாலும்
சங்கையுடன்
வாசிகொண்டு
வாயால்
வாங்கே
.
430
சௌமியம்
-
8