சௌமிய சாகரம்
110
மனதான மனதறிந்து மனதைக் காக்க
மார்க்கமுள்ள கற்பமொன்று வழுத்தக் கேளு
கனமான கற்பமடாயார்தான் காண்பார்
கருணைவளர் உகாரமடாசத்தி சத்தி
குணமாக வுகாரமென்ற சத்தி தன்னைக்
குருவருளால் அந்திசந்தி பூசை பண்ணிச்
சினமான ஆங்காரத் திருகருத்துச்
சின்மயங்கொண் டெந்நாளும் திரமாய் நில்லே. 415
திரமான சத்தியடா உகார சத்தி
சிவசிவா மனம் நிறுத்திப் பூசை செய்தால்
உரமான தேகமடா உறுதியாகும்
உற்றகலைக் கியானமடாசித்தி யாகும்
திரமான அண்டபதங்கைக்குள்ளாகும்
திருவான பூரணமும் சித்தியாகும்
பரமான பராபரமும் தான்தானாகும்
பதிவான மூலசத்தி பலன்தான் பாரே. 416
பாரப்பாபதியறிந்து குருவைக் கண்டு
பத்தியுடன் சத்திசிவம் பூசை பண்ணிக்
காரப்பாகருணைவிழி மலர்க்கண்ணாலே
கமலமென்ற புருவநடுக் கண்ணைப் பற்றி
நேரப்பா நின்றதினால் மைந்தாமைந்தா
நிசமான சிவரூபங்கண்ணால் காணும்
தேரப்பா சிவரூபங்கண்ணால் கண்டு
தெளிந்துமனங் கொண்டதினாலாதி பாரே. 417
ஆதியென்ற நாதமடாசோதி சோதி
அதையறிந்து பூரணமாய்ப் பூசை செய்தால்
'சோதியென்ற ஞானமது இதுநானாச்சு
சுமோன சிவயோகம் இதுதானாச்சு
நீதியென்ற) பிராணாயம் இதுதானாச்சு
நிமோன வாசியது இதுதானாச்சு
ஓதியதோர் மந்திரமும் இதுதானாச்சே
உண்மையென்ற பூசையது இதுதானாச்சு. 418
110
மனதான
மனதறிந்து
மனதைக்
காக்க
மார்க்கமுள்ள
கற்பமொன்று
வழுத்தக்
கேளு
கனமான
கற்பமடாயார்தான்
காண்பார்
கருணைவளர்
உகாரமடாசத்தி
சத்தி
குணமாக
வுகாரமென்ற
சத்தி
தன்னைக்
குருவருளால்
அந்திசந்தி
பூசை
பண்ணிச்
சினமான
ஆங்காரத்
திருகருத்துச்
சின்மயங்கொண்
டெந்நாளும்
திரமாய்
நில்லே
.
415
திரமான
சத்தியடா
உகார
சத்தி
சிவசிவா
மனம்
நிறுத்திப்
பூசை
செய்தால்
உரமான
தேகமடா
உறுதியாகும்
உற்றகலைக்
கியானமடாசித்தி
யாகும்
திரமான
அண்டபதங்கைக்குள்ளாகும்
திருவான
பூரணமும்
சித்தியாகும்
பரமான
பராபரமும்
தான்தானாகும்
பதிவான
மூலசத்தி
பலன்தான்
பாரே
.
416
பாரப்பாபதியறிந்து
குருவைக்
கண்டு
பத்தியுடன்
சத்திசிவம்
பூசை
பண்ணிக்
காரப்பாகருணைவிழி
மலர்க்கண்ணாலே
கமலமென்ற
புருவநடுக்
கண்ணைப்
பற்றி
நேரப்பா
நின்றதினால்
மைந்தாமைந்தா
நிசமான
சிவரூபங்கண்ணால்
காணும்
தேரப்பா
சிவரூபங்கண்ணால்
கண்டு
தெளிந்துமனங்
கொண்டதினாலாதி
பாரே
.
417
ஆதியென்ற
நாதமடாசோதி
சோதி
அதையறிந்து
பூரணமாய்ப்
பூசை
செய்தால்
'
சோதியென்ற
ஞானமது
இதுநானாச்சு
சுமோன
சிவயோகம்
இதுதானாச்சு
நீதியென்ற
)
பிராணாயம்
இதுதானாச்சு
நிமோன
வாசியது
இதுதானாச்சு
ஓதியதோர்
மந்திரமும்
இதுதானாச்சே
உண்மையென்ற
பூசையது
இதுதானாச்சு
.
418