சௌமிய சாகரம்
109
பாரப்பா நிருவிகற்பம் யார்தான் காண்பார்
பத்தியுள்ள புலத்தியனே பகரக் கேளு
காரப்பா அகாரமென்றால் சிவமதாச்சு
கருணைவளர் சிவமதுதான் விந்து விந்து
நேரப்பாவிந்துநிலையறிந்து கொள்ள
நிசமுனக்கு இல்லையடா நிசத்தைக் கேளு
சாரப்பாசற்குருவின் இடமே சென்று
சங்கையுடன்தானவனாய்த் தன்னைப் பாரே. 411
பாரப்பாதன்னைமிக அறிவால் கண்டு
பாலகனே விந்துரசவமுர்தம் வாங்கி
தேரப்பாசற்குருவைத்தியானம் பண்ணி
நிலையறிந்து கணபதிக்கு அபிஷே கத்தால்
வீரப்பா கொண்டு நின்ற அறிவு மைந்தா
மெஞ்ஞான பூரணமாய் விளங்கும் பாரு
காரப்பா அந்தநிலை சொந்த மென்று
கருணையுடன் அந்திசந்தி பூசை பண்ணே . 412
பண்ணப்பா அந்திசந்தி பூசை பண்ணிப்
பரமகயிலாசமென்று பதியை நோக்கிக்
கண்ணப்பாதானறிந்து தன்னைப் பார்த்தால்
கசடான கர்மவினைகாணாதோடும்
எண்ணப்பாவென்றுதன்னை மறந்திடாதே
எட்டறிந்து திட்டமுடன் கட்டாய் நில்லு
முன்னப்பாவிசையறிந்து பாயுந் தண்ணீர்
முத்தியுடன் மணிகெவுன குளிகை பாரே.
பாராட்டும் புலத்தியமா ரிஷியே அய்யா
பதிவான உலகமது பேயான்கூத்து
நேரான கூத்ததுதான் சிவன் செயலென்றெண்ணி
நேர்மையுடன் பூரணமாய்ப் புருவ மேவித்
தூரான அடிமுடியும் ஒன்றாய்க் கண்டு
சுகசீவ பிராணமய மாக நின்றால்
மாறாத வாழ்வுசிவயோக வாழ்வு
வந்துதடாவினைதீரும் மனதைக் காணே. 414
+23
109
பாரப்பா
நிருவிகற்பம்
யார்தான்
காண்பார்
பத்தியுள்ள
புலத்தியனே
பகரக்
கேளு
காரப்பா
அகாரமென்றால்
சிவமதாச்சு
கருணைவளர்
சிவமதுதான்
விந்து
விந்து
நேரப்பாவிந்துநிலையறிந்து
கொள்ள
நிசமுனக்கு
இல்லையடா
நிசத்தைக்
கேளு
சாரப்பாசற்குருவின்
இடமே
சென்று
சங்கையுடன்தானவனாய்த்
தன்னைப்
பாரே
.
411
பாரப்பாதன்னைமிக
அறிவால்
கண்டு
பாலகனே
விந்துரசவமுர்தம்
வாங்கி
தேரப்பாசற்குருவைத்தியானம்
பண்ணி
நிலையறிந்து
கணபதிக்கு
அபிஷே
கத்தால்
வீரப்பா
கொண்டு
நின்ற
அறிவு
மைந்தா
மெஞ்ஞான
பூரணமாய்
விளங்கும்
பாரு
காரப்பா
அந்தநிலை
சொந்த
மென்று
கருணையுடன்
அந்திசந்தி
பூசை
பண்ணே
.
412
பண்ணப்பா
அந்திசந்தி
பூசை
பண்ணிப்
பரமகயிலாசமென்று
பதியை
நோக்கிக்
கண்ணப்பாதானறிந்து
தன்னைப்
பார்த்தால்
கசடான
கர்மவினைகாணாதோடும்
எண்ணப்பாவென்றுதன்னை
மறந்திடாதே
எட்டறிந்து
திட்டமுடன்
கட்டாய்
நில்லு
முன்னப்பாவிசையறிந்து
பாயுந்
தண்ணீர்
முத்தியுடன்
மணிகெவுன
குளிகை
பாரே
.
பாராட்டும்
புலத்தியமா
ரிஷியே
அய்யா
பதிவான
உலகமது
பேயான்கூத்து
நேரான
கூத்ததுதான்
சிவன்
செயலென்றெண்ணி
நேர்மையுடன்
பூரணமாய்ப்
புருவ
மேவித்
தூரான
அடிமுடியும்
ஒன்றாய்க்
கண்டு
சுகசீவ
பிராணமய
மாக
நின்றால்
மாறாத
வாழ்வுசிவயோக
வாழ்வு
வந்துதடாவினைதீரும்
மனதைக்
காணே
.
414
+
23