சௌமிய சாகரம்
104
ஒப்பென்ற சுருதிதனைச்சொல்லக் கேளு
ஓமென்ற பிரணவமே மூல பீடம்
செப்பென்ற பீடமதில் ரீங்கார வாலை
சென்றிருந்தாள் அகாரமென்ற சிவனார் தானுங்
குப்பென்று தானெழுந்து வாசி யாகிக்
கொண்டு நின்ற திருவாசி அம்மாவாசி
அப்பென்ற ஆதாரம் அம்மா வாசி
அதையறிந்து சிவயோக அங்கம் பாரே. 301
பாரப்பாசிவயோக அங்கம் பார்க்கப்
பதிவாக ரீங்கென்றால் பூரகமே யாகும்
நேரப்பா அம்மென்றால் கும்பகமே யாகும்
நேர்மையுடன் நிலையறிந்து நேசம் வைத்துச்
சாரப்பா ஓமென்று ரேசகமே செய்யில்
தவுடாடாதேவாசி தானே தங்கும்
சேரப்பா வாசியது தங்கும் வீட்டில்
சென்றிருந்து அடிநடுவு முடியைக் காணே. 392
காணவேரீங்காரம் நாத மாச்சு
கருணைவளர் அகாரமடா விந்து மாச்சு
பூணவே ஓங்காரம் வாசி யாச்சு
புத்தியுடன் தன்னறிவால் தன்னுள் பாரு
தோணவே தன்னறிவால் பார்க்கும் போது
சோதியென்ற ரவிமதியுஞ்சுடர்மூன் றாச்சு
பேணவே சுடர்மூன்றும் தன்னுள் பாரு
பேசாத மவுனமென்ற கற்ப மாச்சே.
ஆச்சப்பாதர்மமென்ற அறிவைக் கேளு
ஆதியென்ற ஓங்காரஞ் சத்தி யாச்சு
நீச்சப்பா சத்தியென்ற காரந்தன்னை
நிலையறிந்து மாலையிலே நேர்மை யாகப்
பேச்சப்பாதானிறைந்த மவுன மொன்று
பெருமையுடனுருமையதாய்ப் பூசித் தாக்கால்
மூச்சப்பா தன்னிலைவிட்டசையாதய்யா
மூர்க்கமுள்ள ஓம்சத்தி முத்தி பாரே.
393
104
ஒப்பென்ற
சுருதிதனைச்சொல்லக்
கேளு
ஓமென்ற
பிரணவமே
மூல
பீடம்
செப்பென்ற
பீடமதில்
ரீங்கார
வாலை
சென்றிருந்தாள்
அகாரமென்ற
சிவனார்
தானுங்
குப்பென்று
தானெழுந்து
வாசி
யாகிக்
கொண்டு
நின்ற
திருவாசி
அம்மாவாசி
அப்பென்ற
ஆதாரம்
அம்மா
வாசி
அதையறிந்து
சிவயோக
அங்கம்
பாரே
.
301
பாரப்பாசிவயோக
அங்கம்
பார்க்கப்
பதிவாக
ரீங்கென்றால்
பூரகமே
யாகும்
நேரப்பா
அம்மென்றால்
கும்பகமே
யாகும்
நேர்மையுடன்
நிலையறிந்து
நேசம்
வைத்துச்
சாரப்பா
ஓமென்று
ரேசகமே
செய்யில்
தவுடாடாதேவாசி
தானே
தங்கும்
சேரப்பா
வாசியது
தங்கும்
வீட்டில்
சென்றிருந்து
அடிநடுவு
முடியைக்
காணே
.
392
காணவேரீங்காரம்
நாத
மாச்சு
கருணைவளர்
அகாரமடா
விந்து
மாச்சு
பூணவே
ஓங்காரம்
வாசி
யாச்சு
புத்தியுடன்
தன்னறிவால்
தன்னுள்
பாரு
தோணவே
தன்னறிவால்
பார்க்கும்
போது
சோதியென்ற
ரவிமதியுஞ்சுடர்மூன்
றாச்சு
பேணவே
சுடர்மூன்றும்
தன்னுள்
பாரு
பேசாத
மவுனமென்ற
கற்ப
மாச்சே
.
ஆச்சப்பாதர்மமென்ற
அறிவைக்
கேளு
ஆதியென்ற
ஓங்காரஞ்
சத்தி
யாச்சு
நீச்சப்பா
சத்தியென்ற
காரந்தன்னை
நிலையறிந்து
மாலையிலே
நேர்மை
யாகப்
பேச்சப்பாதானிறைந்த
மவுன
மொன்று
பெருமையுடனுருமையதாய்ப்
பூசித்
தாக்கால்
மூச்சப்பா
தன்னிலைவிட்டசையாதய்யா
மூர்க்கமுள்ள
ஓம்சத்தி
முத்தி
பாரே
.
393