சௌமிய சாகரம்
101
வாசியென்ற சிவயோகம் தனக்கு மைந்தா
மகத்தான காரமுள்ள மூப்புச் சொல்வேன்
தேசியென்ற உப்புடனே காரம் பூரம்
திரமாக மூன்று மொன்றாய்க் கல்வத்திட்டு
ஊசியென்ற உப்புநீர் தன்னாலாட்டி.
உறுதியுடன் தானெடுத்து வட்டுப் பண்ணி
மாசியென்ற எருவதனாற் சிறுபுடத்தைப் போடு
மகத்தான சுண்ணமிது காரந்தானே!
379
தானென்ற காரமடா அண்டச்சத்து
தருவான பூமியுட நாத சத்து
வானென்ற வீரமடாபூரச்சத்து
மார்க்கமுடன் சத்துவகை மூன்றுங் கூட்டி
மானென்ற கல்வமதில் நன்றாயாட்டி
மனதிருக வழித்துருட்டிப் புடத்தைப் போடு
ஊனென்ற சத்துவகை மூன்று மொன்றாய்
உடன்சேர்ந்து உருகியது சுண்ணமாச்சே!
மூப்புச்சுண்ணம்
ஆச்சப்பா இன்னமொரு சுண்ணம் சொல்வேன்
ஆதியென்ற பூரமுடன் அந்தஞ் சேர்த்துக்
காச்சப்பாகளும்பானதுருசு கூட்டிக்
கல்வமதில் பழச்சாற்றால் நன்றாயாட்டி
மூச்சப்பாதானிறுக ரவியிற் போட்டு
முன்னவனைத் தான்பணிந்து புடத்தைப் போடு
நீச்சப்பா நிலையறிந்த கார மாச்சு
நிசமானகாரம் வெகு சுண்ணம் பாரே! 381
பாரப்பா சுண்ணவகை மூன்று மொன்றாய்ப்
பக்குவமாய்க் கல்வத்தில் வைத்துக் கொண்டு
காரப்பா அறுவகைநீர்தன்னாலாட்டிக்
கருணைபெற வழித்துருட்டி ரவியிற் போட்டுச்
சாரப்பா நீர்வத்த நன்றாய்க் காய்ந்தால்
சற்குருவைத் தான்பணிந்து புடத்தைப் போடு
வீறப்பாதானொடுங்கி நீறிப் போகும்
வெகுசுருக்கு மூன்றுவகை சுண்ணந்தானே! 382
101
வாசியென்ற
சிவயோகம்
தனக்கு
மைந்தா
மகத்தான
காரமுள்ள
மூப்புச்
சொல்வேன்
தேசியென்ற
உப்புடனே
காரம்
பூரம்
திரமாக
மூன்று
மொன்றாய்க்
கல்வத்திட்டு
ஊசியென்ற
உப்புநீர்
தன்னாலாட்டி
.
உறுதியுடன்
தானெடுத்து
வட்டுப்
பண்ணி
மாசியென்ற
எருவதனாற்
சிறுபுடத்தைப்
போடு
மகத்தான
சுண்ணமிது
காரந்தானே
!
379
தானென்ற
காரமடா
அண்டச்சத்து
தருவான
பூமியுட
நாத
சத்து
வானென்ற
வீரமடாபூரச்சத்து
மார்க்கமுடன்
சத்துவகை
மூன்றுங்
கூட்டி
மானென்ற
கல்வமதில்
நன்றாயாட்டி
மனதிருக
வழித்துருட்டிப்
புடத்தைப்
போடு
ஊனென்ற
சத்துவகை
மூன்று
மொன்றாய்
உடன்சேர்ந்து
உருகியது
சுண்ணமாச்சே
!
மூப்புச்சுண்ணம்
ஆச்சப்பா
இன்னமொரு
சுண்ணம்
சொல்வேன்
ஆதியென்ற
பூரமுடன்
அந்தஞ்
சேர்த்துக்
காச்சப்பாகளும்பானதுருசு
கூட்டிக்
கல்வமதில்
பழச்சாற்றால்
நன்றாயாட்டி
மூச்சப்பாதானிறுக
ரவியிற்
போட்டு
முன்னவனைத்
தான்பணிந்து
புடத்தைப்
போடு
நீச்சப்பா
நிலையறிந்த
கார
மாச்சு
நிசமானகாரம்
வெகு
சுண்ணம்
பாரே
!
381
பாரப்பா
சுண்ணவகை
மூன்று
மொன்றாய்ப்
பக்குவமாய்க்
கல்வத்தில்
வைத்துக்
கொண்டு
காரப்பா
அறுவகைநீர்தன்னாலாட்டிக்
கருணைபெற
வழித்துருட்டி
ரவியிற்
போட்டுச்
சாரப்பா
நீர்வத்த
நன்றாய்க்
காய்ந்தால்
சற்குருவைத்
தான்பணிந்து
புடத்தைப்
போடு
வீறப்பாதானொடுங்கி
நீறிப்
போகும்
வெகுசுருக்கு
மூன்றுவகை
சுண்ணந்தானே
!
382