சௌமிய சாகரம்
94
353
பொருளான வேதாந்த சித்தாந்த மாகிப்
புகழ்ந்து நின்ற சமரசத்தின் போக்கு மாகி
அருளாகி அருளிருந்த அண்ட மாகி
அளவற்ற ஆகாச ரூபமாகி
மருளாகி மருளகண்டு அறிவு மாகி
மகத்தான சோதிசிவ சாட்சியாகி
இருளாகி ஒளியாகி வெளியு மாகி
ஏத்தரிய பூரணமாய் இருந்தாய் தாயே!
352
தாயாகித் தந்தையுமாய்ச் சேயு மாகிச்
சகலவுயிர்பிராணகளை சீவனாகிக்
காயாகிக் கனியாகி ரசமு மாகிக்
கண்ணாகி விண்ணாகிக் காந்தி யாகி
ஓயாத கெவுனமணி நாத மாகி
ஒன்றுக்கு மடங்காத உண்மை யாகிப்
பேயாகிப் பேர்பெரிய கணங்க ளாகிப்
பேரண்ட மானபூரணமே யென்னே!
பூரணமாயக் காரணமாய்ப் புத்தி யாகிப்
போக்காகி வாக்காகிப்புகழ்ந்து எங்கும்
காரணமாய் நிற்குணமாய்க் கருணையாகிக்
கண்ணடங்காவிண்ணாகிக் கருத்து மாகி
வாரணமாயதுவாகியிதுவு மாகி
மருவியபின் இதுவுமற்று அதுவு மற்றுத்
தோரணமாயண்டமுர்த பதமு மாகிச்
சொல்லாகிக் குறியாகி நின்ற வாறே! 354
குறியாகி வேதாந்த சாட்சியாகித்
குணமாகி மனமாகியதுவுந்தாண்டி
நெறியாகி ஆதியந்தச் சூட்ச மாகி
நேரான வாசிதிரு வாசியாகிச்
சிறிதாகிப் பெரிதாகிச்சீவ னாகிச்
சீவனிலைக் காலாகித் தெளிவு மாகிப்
பெரிதாகி எட்டுடனே நாலு மாகிப்
பேரொளியாய்ச்சித்தொளியாய் நின்ற தாயே! 355
94
353
பொருளான
வேதாந்த
சித்தாந்த
மாகிப்
புகழ்ந்து
நின்ற
சமரசத்தின்
போக்கு
மாகி
அருளாகி
அருளிருந்த
அண்ட
மாகி
அளவற்ற
ஆகாச
ரூபமாகி
மருளாகி
மருளகண்டு
அறிவு
மாகி
மகத்தான
சோதிசிவ
சாட்சியாகி
இருளாகி
ஒளியாகி
வெளியு
மாகி
ஏத்தரிய
பூரணமாய்
இருந்தாய்
தாயே
!
352
தாயாகித்
தந்தையுமாய்ச்
சேயு
மாகிச்
சகலவுயிர்பிராணகளை
சீவனாகிக்
காயாகிக்
கனியாகி
ரசமு
மாகிக்
கண்ணாகி
விண்ணாகிக்
காந்தி
யாகி
ஓயாத
கெவுனமணி
நாத
மாகி
ஒன்றுக்கு
மடங்காத
உண்மை
யாகிப்
பேயாகிப்
பேர்பெரிய
கணங்க
ளாகிப்
பேரண்ட
மானபூரணமே
யென்னே
!
பூரணமாயக்
காரணமாய்ப்
புத்தி
யாகிப்
போக்காகி
வாக்காகிப்புகழ்ந்து
எங்கும்
காரணமாய்
நிற்குணமாய்க்
கருணையாகிக்
கண்ணடங்காவிண்ணாகிக்
கருத்து
மாகி
வாரணமாயதுவாகியிதுவு
மாகி
மருவியபின்
இதுவுமற்று
அதுவு
மற்றுத்
தோரணமாயண்டமுர்த
பதமு
மாகிச்
சொல்லாகிக்
குறியாகி
நின்ற
வாறே
!
354
குறியாகி
வேதாந்த
சாட்சியாகித்
குணமாகி
மனமாகியதுவுந்தாண்டி
நெறியாகி
ஆதியந்தச்
சூட்ச
மாகி
நேரான
வாசிதிரு
வாசியாகிச்
சிறிதாகிப்
பெரிதாகிச்சீவ
னாகிச்
சீவனிலைக்
காலாகித்
தெளிவு
மாகிப்
பெரிதாகி
எட்டுடனே
நாலு
மாகிப்
பேரொளியாய்ச்சித்தொளியாய்
நின்ற
தாயே
!
355