குமாரசுவாமியம்
296
இதுவுமது
மழைஇலைஉண் டென்பதிது ஐப்பசிநேர் மகர
மாதஉத யத்துறினீர் வாய்ப்புறவின் வடமேல்
கழறிசையும் மின்எதிர்க்கில் சேறலவன் ஏற்றி
அதிகவேயர் சனங்களிடத் தாகிலின சார்ந்தத்
தழலுறினும் மழையுளதாம் தகர்மாதத் துதயம்
தபனனெனில் ஆடிமுடச் சிதிசைக்காற் றடிக்க
குழமதிமிக் காநானின் நவமிசுடர் கூடில்
குறுமுனியே அற்பவருடப் பெயர்கூ றுவதே.
395
ஐப்பசி மாதம் முதல் தேதி உதயத்தில் மழை பெய்யில்
அந்த வருஷத்திற்கு மழையில்லை என்க, தை மாதம்
உதயத்தில் மழை பெய்யில் மழையுண்டு என்க. ஆகாசம்
நீர்வாக்கோடிலும், வடமேல் மூலையும் அக்கினிமூலையும்
எரிந்து மின்னிலும் நண்டு தன் வளைச்சேற்றை
வெளியேற்றிலும் சனங்களுக்கு எல்லாம் அதிக வியர்வை
உண்டாகிலும், இரவிக்குப் பன்னிரெண்டில் சேய்
இருக்கிலும் மழை உண்டு என்க. சித்திரை மாதம் ஞாயிறில்
பிறக்கிலும், ஆடி உத்திராடத்து அன்று வடகாற்று அடிக்க
அம்மாதம் பூர்வபட்சம் சோதி, நவமி கூடிலும் அற்பமழை.
இதுவுமது
கூறிய இவ் வியல்பலது மழை இலையென் பதற்காம்
குருமாற்கும் புகர்சனிக்குந் தோற்கிலுத யங்கொண்
டூரவவ்வி இரவிமதியைத் தீண்டில் இட.பத்
துடுவீழிற் சானான்காய்ப் பின்னுடன்முன் னோடன்
மாறபன னுடனாகில் வருஷமில்லா தவநீர்
வவுநாளில் கெற்பகுறி மாதமியாழ்க் கைங்கால்
ஏறலொரு காற்றேன்மட் டிடபவரை முக்கால்
இதின்மாரிக் குறிகாணின் மழையெனச்சொற் றிடலே. 396
முன்சொன்ன மழைக்குறி வர்க்கத்தில் ஒன்றுமில்லாது
இருக்கில் மழை இல்லையென்க. இதல்லாமலும் புதனுக்குக்
296
இதுவுமது
மழைஇலைஉண்
டென்பதிது
ஐப்பசிநேர்
மகர
மாதஉத
யத்துறினீர்
வாய்ப்புறவின்
வடமேல்
கழறிசையும்
மின்எதிர்க்கில்
சேறலவன்
ஏற்றி
அதிகவேயர்
சனங்களிடத்
தாகிலின
சார்ந்தத்
தழலுறினும்
மழையுளதாம்
தகர்மாதத்
துதயம்
தபனனெனில்
ஆடிமுடச்
சிதிசைக்காற்
றடிக்க
குழமதிமிக்
காநானின்
நவமிசுடர்
கூடில்
குறுமுனியே
அற்பவருடப்
பெயர்கூ
றுவதே
.
395
ஐப்பசி
மாதம்
முதல்
தேதி
உதயத்தில்
மழை
பெய்யில்
அந்த
வருஷத்திற்கு
மழையில்லை
என்க
தை
மாதம்
உதயத்தில்
மழை
பெய்யில்
மழையுண்டு
என்க
.
ஆகாசம்
நீர்வாக்கோடிலும்
வடமேல்
மூலையும்
அக்கினிமூலையும்
எரிந்து
மின்னிலும்
நண்டு
தன்
வளைச்சேற்றை
வெளியேற்றிலும்
சனங்களுக்கு
எல்லாம்
அதிக
வியர்வை
உண்டாகிலும்
இரவிக்குப்
பன்னிரெண்டில்
சேய்
இருக்கிலும்
மழை
உண்டு
என்க
.
சித்திரை
மாதம்
ஞாயிறில்
பிறக்கிலும்
ஆடி
உத்திராடத்து
அன்று
வடகாற்று
அடிக்க
அம்மாதம்
பூர்வபட்சம்
சோதி
நவமி
கூடிலும்
அற்பமழை
.
இதுவுமது
கூறிய
இவ்
வியல்பலது
மழை
இலையென்
பதற்காம்
குருமாற்கும்
புகர்சனிக்குந்
தோற்கிலுத
யங்கொண்
டூரவவ்வி
இரவிமதியைத்
தீண்டில்
இட
.
பத்
துடுவீழிற்
சானான்காய்ப்
பின்னுடன்முன்
னோடன்
மாறபன
னுடனாகில்
வருஷமில்லா
தவநீர்
வவுநாளில்
கெற்பகுறி
மாதமியாழ்க்
கைங்கால்
ஏறலொரு
காற்றேன்மட்
டிடபவரை
முக்கால்
இதின்மாரிக்
குறிகாணின்
மழையெனச்சொற்
றிடலே
.
396
முன்சொன்ன
மழைக்குறி
வர்க்கத்தில்
ஒன்றுமில்லாது
இருக்கில்
மழை
இல்லையென்க
.
இதல்லாமலும்
புதனுக்குக்