குமாரசுவாமியம்

288 பார்க்கிலும் கார்த்திகை முதல் நான்காமிடம் மூன்றாமிடமாக நேர் நடத்தில் நான்காக வரும் நாளில் அமிர்தகடிகை இருக்க, விடகடிகை பூச்சியமாகிலும், பாவர் உபசெயமும்சுபர் கோண கேந்திரம் இருக்கிலும்; கும்பம், தனுசு, இடபம் உதயமாக வரினும் போனது தப்பாமல் வரும். உதயசத்ரம் ஆருடம்கவிப் பிவைமானி டர்மா னூர்வனபுள் வர்க்கமுங்கண் டிழப்பொளிப்போ துதற்காம் விதைமுதலத் தான்யவர்க்கம் கலைமுதல்பட் டினமும் விபூடணபாத் திரபாண்டம் விருட்சம்வகை முதலாய் நிதிமுதல்மற் றவைக்குமுதல் உரைத்த தறிந்து நிகழ்த்திடுவர் உதய முதல் பத்தினில்சேய் நிசிதன் கதிருறில்நாற் காலிகெடல் வலியவரும் படனாற் காலகிக்கு மொன்றிருகால் கட்டுணல்கா ணாதே. 384 உதய சந்திர ஆரூட கவிப்பு இவை கொண்டு மானிடர், மிருகம், ஊர்வன, பறப்பனவாகிய வர்க்கங்கண்டு நட்ட சிந்தனை சொல்லுக. இதன்மேல் விதை முதலாகிய தானிய வர்க்கம், புடவை முதலாகிய பட்டு வர்க்கம், பூடண பாத்திர பண்டம் முதலான சொர்ணம், ரத்தனம் முதலானவை ஆகிய இவற்றிற்கெல்லாம் முன்சொல்லி இருப்பதால் அவற்றை அறிந்து உருவின முதலானவை சொல்லுவர். உதயத்துக்குப் பத்தாமிடத்தில் சேய், சனி, இரவி இருக்கில் நாற்காலி போனது என்றும், வலிலி வரும் என்றும் சொல்லுக. படுகிற இராசி நாற்கால் இராசியாகி, இராகு இருக்கிலும் முன்சொன்ன பலன் என்ப. உதயம் நாற்கால் இராசியாகி இராகு இருக்கிலும் நாற்காலி கட்டுண்டு நிற்கிறது என்க. இந்தப்படி இருகால் இராசியாகில் நாற்காலி காணாது என்க. காணல்கி ரகமிருந்த விடங்கவிக்கி லிதன்பேர்க் கானதிசை உதயமுதல் மூவர்களுக் கிடமாய்ப் பூணுமவ்விற் றிசையிலும் உற் றிடல்புகல்வர் சோமன் பொருந்துடுத் தொட்டுதய முருநாளை வில்போத
288 பார்க்கிலும் கார்த்திகை முதல் நான்காமிடம் மூன்றாமிடமாக நேர் நடத்தில் நான்காக வரும் நாளில் அமிர்தகடிகை இருக்க விடகடிகை பூச்சியமாகிலும் பாவர் உபசெயமும்சுபர் கோண கேந்திரம் இருக்கிலும் ; கும்பம் தனுசு இடபம் உதயமாக வரினும் போனது தப்பாமல் வரும் . உதயசத்ரம் ஆருடம்கவிப் பிவைமானி டர்மா னூர்வனபுள் வர்க்கமுங்கண் டிழப்பொளிப்போ துதற்காம் விதைமுதலத் தான்யவர்க்கம் கலைமுதல்பட் டினமும் விபூடணபாத் திரபாண்டம் விருட்சம்வகை முதலாய் நிதிமுதல்மற் றவைக்குமுதல் உரைத்த தறிந்து நிகழ்த்திடுவர் உதய முதல் பத்தினில்சேய் நிசிதன் கதிருறில்நாற் காலிகெடல் வலியவரும் படனாற் காலகிக்கு மொன்றிருகால் கட்டுணல்கா ணாதே . 384 உதய சந்திர ஆரூட கவிப்பு இவை கொண்டு மானிடர் மிருகம் ஊர்வன பறப்பனவாகிய வர்க்கங்கண்டு நட்ட சிந்தனை சொல்லுக . இதன்மேல் விதை முதலாகிய தானிய வர்க்கம் புடவை முதலாகிய பட்டு வர்க்கம் பூடண பாத்திர பண்டம் முதலான சொர்ணம் ரத்தனம் முதலானவை ஆகிய இவற்றிற்கெல்லாம் முன்சொல்லி இருப்பதால் அவற்றை அறிந்து உருவின முதலானவை சொல்லுவர் . உதயத்துக்குப் பத்தாமிடத்தில் சேய் சனி இரவி இருக்கில் நாற்காலி போனது என்றும் வலிலி வரும் என்றும் சொல்லுக . படுகிற இராசி நாற்கால் இராசியாகி இராகு இருக்கிலும் முன்சொன்ன பலன் என்ப . உதயம் நாற்கால் இராசியாகி இராகு இருக்கிலும் நாற்காலி கட்டுண்டு நிற்கிறது என்க . இந்தப்படி இருகால் இராசியாகில் நாற்காலி காணாது என்க . காணல்கி ரகமிருந்த விடங்கவிக்கி லிதன்பேர்க் கானதிசை உதயமுதல் மூவர்களுக் கிடமாய்ப் பூணுமவ்விற் றிசையிலும் உற் றிடல்புகல்வர் சோமன் பொருந்துடுத் தொட்டுதய முருநாளை வில்போத