குமாரசுவாமியம்
254
மருமலர்க்கோன் சுதனாங்சம் யாழிட மாக
வருதன் முத லாகிலிரு மகிழ்நிறையுற் றவளாம்
குருமுதல்கோ னாகமத நல்லவர்பெற் றிருக்கில்
குறையாத வாழ்வையுள் கோகனகத் தவளாம்
பருதியிருட் காலமுள கடிகையை முப் பிரிவாய்ப்
படுப்பதற்குப் புருவமெதிர் பார்வையடிப் பார்வை
பொருமுலைக்கண் ணுடையவளாம் ருதுகாலப் பலமாய்ப்
புகல்வதுமீ தொன்றாம்புட் போதயன்புத் திரனே. 336
இடபம், மிதுனம் இலக்கினமாகசனியாங்கிசம் ஏறிலும்
தூய பர்த்தா உடையவள். இலக்கனேசன் குருவாக,
ஏழாமிடத்தில் சுபர் இருக்கில் குறையாத வாழ்வுடைய
செல்வி, பகல்-இராக் காலத்தில் ருதுவாகில் அறிந்து ஒரு
சாமம் பத்தி நாழிகையாக நேர்வைத்து இதற்கு நேர் புருட
பார்வை, நேர்ப்பார்வை, கீழ்ப்பார்வை உள்ள முலைக்
கண்களை உடையவள் என்க. இதுவும் ருது பலத்தில் ஒரு
பலன் புட்போதயனுக்குப் புத்திரனானவா!
மாதர் சாதகப் படலம் முற்றிற்று.
ஆகப்படலம் முப்பத்து ஏழிற்குக் கவி 336
இரண்டாவது சாதக காண்டம் முற்றிற்று
254
மருமலர்க்கோன்
சுதனாங்சம்
யாழிட
மாக
வருதன்
முத
லாகிலிரு
மகிழ்நிறையுற்
றவளாம்
குருமுதல்கோ
னாகமத
நல்லவர்பெற்
றிருக்கில்
குறையாத
வாழ்வையுள்
கோகனகத்
தவளாம்
பருதியிருட்
காலமுள
கடிகையை
முப்
பிரிவாய்ப்
படுப்பதற்குப்
புருவமெதிர்
பார்வையடிப்
பார்வை
பொருமுலைக்கண்
ணுடையவளாம்
ருதுகாலப்
பலமாய்ப்
புகல்வதுமீ
தொன்றாம்புட்
போதயன்புத்
திரனே
.
336
இடபம்
மிதுனம்
இலக்கினமாகசனியாங்கிசம்
ஏறிலும்
தூய
பர்த்தா
உடையவள்
.
இலக்கனேசன்
குருவாக
ஏழாமிடத்தில்
சுபர்
இருக்கில்
குறையாத
வாழ்வுடைய
செல்வி
பகல்
-
இராக்
காலத்தில்
ருதுவாகில்
அறிந்து
ஒரு
சாமம்
பத்தி
நாழிகையாக
நேர்வைத்து
இதற்கு
நேர்
புருட
பார்வை
நேர்ப்பார்வை
கீழ்ப்பார்வை
உள்ள
முலைக்
கண்களை
உடையவள்
என்க
.
இதுவும்
ருது
பலத்தில்
ஒரு
பலன்
புட்போதயனுக்குப்
புத்திரனானவா
!
மாதர்
சாதகப்
படலம்
முற்றிற்று
.
ஆகப்படலம்
முப்பத்து
ஏழிற்குக்
கவி
336
இரண்டாவது
சாதக
காண்டம்
முற்றிற்று