குமாரசுவாமியம்
248
கர்ப்பம் தரித்திருக்கும் கால அளவு
மதத்தசிதன் அங்கிசமொன் றாய்க்குருபா ராமன்
மருவிலந்தக் கர்ப்பம்வரு டம்மூன்றுக் குளதாம்
இதற்குடுகோன் கூடில் முந்நான் கிரவியிடத் தணிக்கோ
ணேயதொன்றேல் பூர்ணமதற் கெய்துதல்அப் படியாம்
அதற்கிலயல்பால் பெண்அலிமற் றரவுகொடி கூட
அங்கபங்கம் ஒற்றைரட்டை யதனோர்மற் றுளது
முதல்தனையர் பலத்துரைத்த இயல்பதுபோல் இதற்கு
மொழியரினிக கர்ப்பசல னம்முறல்சொற்றிடலே. 325
ஏழில் இருந்த சனி, இலக்கனத்தில் அங்கிசம் ஏற,
வியாழன் பாராது இருக்கில் மூன்று வருட கர்ப்பம் என்க.
இப்பலத்துடனே சந்திரன் கூடில் பன்னிரண்டு வருட கர்ப்பம்
என்க. இரவி இருந்த இராசிக்கு மூன்றாமிடம் திரிகோணமே
இலக்கனமாகில் முன்னூறு நாளைக் கர்ப்பம் என்ப.
அக்கோளுக்குக் குறையில் குறையும் என்ப, ஏறில் ஏறும்
என்ப. இதற்கு ஆண், பெண், அலி, ஒற்றை, இரட்டை,
கொடிச்சுற்றல், பாம்புடன் உதித்தல், அங்க ஈனம் இவை
முதலானவையெல்லாம் முன்சொன்ன சனனோதயப்படி
சொல்லுக. இதன்மேல் கர்ப்ப சலனம் சொல்லுவோம்.
கர்ப்ப சலனம்
சொற்பர்விழித் திடக்கனலொன் றைந்தேழுற் றிருக்க
துர்ப்பலமாய்க் குருமறையில் கர்ப்பமும்துர்ப் பலமாம்
அற்பர்விய மாறனையாய் ஐந்தேழ்சேய் இருக்கில்
ஆயுதத்தால் கர்ப்பம்விழ லாலவளு வதுவாய்
முற்பதியில் சனியணையில் சுபரீறில் பவராய்
முந்நூல்மார் பினன்பாரா திருக்கின்முகம் ஏழுள்
பொற்புகர்பொல் லாதவர்கள் கிடையிருக்கில் சனிசேய்
புரமுனிவர் வர்க்கமுறில் புகல்வதுமுற் பலமே. 326
ஒன்று, ஐந்து, ஏழாமிடங்களில் சேய் இருக்க, பாவர்
பார்க்கக் குருதுர்ப்பெலமாகி மறையில் கர்ப்ப சலனம் என்ப.
248
கர்ப்பம்
தரித்திருக்கும்
கால
அளவு
மதத்தசிதன்
அங்கிசமொன்
றாய்க்குருபா
ராமன்
மருவிலந்தக்
கர்ப்பம்வரு
டம்மூன்றுக்
குளதாம்
இதற்குடுகோன்
கூடில்
முந்நான்
கிரவியிடத்
தணிக்கோ
ணேயதொன்றேல்
பூர்ணமதற்
கெய்துதல்அப்
படியாம்
அதற்கிலயல்பால்
பெண்அலிமற்
றரவுகொடி
கூட
அங்கபங்கம்
ஒற்றைரட்டை
யதனோர்மற்
றுளது
முதல்தனையர்
பலத்துரைத்த
இயல்பதுபோல்
இதற்கு
மொழியரினிக
கர்ப்பசல
னம்முறல்சொற்றிடலே
.
325
ஏழில்
இருந்த
சனி
இலக்கனத்தில்
அங்கிசம்
ஏற
வியாழன்
பாராது
இருக்கில்
மூன்று
வருட
கர்ப்பம்
என்க
.
இப்பலத்துடனே
சந்திரன்
கூடில்
பன்னிரண்டு
வருட
கர்ப்பம்
என்க
.
இரவி
இருந்த
இராசிக்கு
மூன்றாமிடம்
திரிகோணமே
இலக்கனமாகில்
முன்னூறு
நாளைக்
கர்ப்பம்
என்ப
.
அக்கோளுக்குக்
குறையில்
குறையும்
என்ப
ஏறில்
ஏறும்
என்ப
.
இதற்கு
ஆண்
பெண்
அலி
ஒற்றை
இரட்டை
கொடிச்சுற்றல்
பாம்புடன்
உதித்தல்
அங்க
ஈனம்
இவை
முதலானவையெல்லாம்
முன்சொன்ன
சனனோதயப்படி
சொல்லுக
.
இதன்மேல்
கர்ப்ப
சலனம்
சொல்லுவோம்
.
கர்ப்ப
சலனம்
சொற்பர்விழித்
திடக்கனலொன்
றைந்தேழுற்
றிருக்க
துர்ப்பலமாய்க்
குருமறையில்
கர்ப்பமும்துர்ப்
பலமாம்
அற்பர்விய
மாறனையாய்
ஐந்தேழ்சேய்
இருக்கில்
ஆயுதத்தால்
கர்ப்பம்விழ
லாலவளு
வதுவாய்
முற்பதியில்
சனியணையில்
சுபரீறில்
பவராய்
முந்நூல்மார்
பினன்பாரா
திருக்கின்முகம்
ஏழுள்
பொற்புகர்பொல்
லாதவர்கள்
கிடையிருக்கில்
சனிசேய்
புரமுனிவர்
வர்க்கமுறில்
புகல்வதுமுற்
பலமே
.
326
ஒன்று
ஐந்து
ஏழாமிடங்களில்
சேய்
இருக்க
பாவர்
பார்க்கக்
குருதுர்ப்பெலமாகி
மறையில்
கர்ப்ப
சலனம்
என்ப
.