குமாரசுவாமியம்
XXII
என்றும், லோகோபகாரமாகச் சொல்லியிருப்பதனுள்
தெய்வத்தா லாகா தெனினும் என்ற வாக்கியத்தைச்
சத்தியமாகக் கொண்டு முயற்சி பண்ணின மார்க்கண்டருக்கு,
என்றும் பதினாறு வயதாக ஞானரூபமாகிய பரமசிவம்
திருவுளம் பற்றியருளிய சரிதத்தைக் கேட்டிருந்தும், துன்பமே
தெரியாத பாக்கிய காலத்தில், அவ்வித முயற்சியை
மறைந்திருந்தானாகிலும், ஆபத்துக்காலத்தை, இந்நூலால்
அறிந்து, அதைக்கடக்கும் பொருட்டுச் சகல தேவர்களாலும்
வெல்லுதற்கு அரிய சத்துரு சங்காரனான வேலாயுதக்
கடவுளைத் தியானம் பண்ணுவானாகில், அவனே
எமனாந்தனென்றும் பூலோகேந்திரன் என்றும் சொல்லப்
படுவான் என்றவாறு.
பாயிரம் முற்றும்.
XXII
என்றும்
லோகோபகாரமாகச்
சொல்லியிருப்பதனுள்
தெய்வத்தா
லாகா
தெனினும்
என்ற
வாக்கியத்தைச்
சத்தியமாகக்
கொண்டு
முயற்சி
பண்ணின
மார்க்கண்டருக்கு
என்றும்
பதினாறு
வயதாக
ஞானரூபமாகிய
பரமசிவம்
திருவுளம்
பற்றியருளிய
சரிதத்தைக்
கேட்டிருந்தும்
துன்பமே
தெரியாத
பாக்கிய
காலத்தில்
அவ்வித
முயற்சியை
மறைந்திருந்தானாகிலும்
ஆபத்துக்காலத்தை
இந்நூலால்
அறிந்து
அதைக்கடக்கும்
பொருட்டுச்
சகல
தேவர்களாலும்
வெல்லுதற்கு
அரிய
சத்துரு
சங்காரனான
வேலாயுதக்
கடவுளைத்
தியானம்
பண்ணுவானாகில்
அவனே
எமனாந்தனென்றும்
பூலோகேந்திரன்
என்றும்
சொல்லப்
படுவான்
என்றவாறு
.
பாயிரம்
முற்றும்
.