குமாரசுவாமியம்
185
இப்பவுமன் முதலவரும் இந்துவும்சேர் தலுங்கேள்
இயல்புதன நல்லகுல மிதயதிட வானாம்
தப்பறைசொல் பவன்தூதன் கவிஞனுமாம் சாது
சனப்பிரியன் புத்திரனாம் சகலசனத் துவேசி
துப்புரவில் லானாம்பொல் லாக்களந்தாய் தந்தை
துவேசிதரித் திரனாம்துர்த் தொழில்பலமா துலனாம்
செப்புதல்கு ரூரம்விடன் ரோகியுமாம் தீநேர்
செய்பொன்ன ளவும்மதியைச் சேருதற்கித் திறமே. 227
மதி, சேய் கூடில் பாக்கியம், தனம், நல்ல குணம்,
மனோதிடம் இவை உடையவன். மதி, புதன், கூடில்
பொய்யன், தூதன், புலவன், மதி, குரு கூடில் சாது மார்க்கன்,
வெகுசனப்பிரியன், புத்திரவான். மதி, சுக்கிரன் கூடில் சகல
சனத்துவேசி, அனாசாரவான். மதி, சனி கூடில் பொல்லாத
களத்திரம் உடையவன். மாதுர்-பிதுர்த் துவேசி, தரித்திரன்.
மதி, சேய், புதன்கூடில் துர்க்கர்மி, பாபி, தரித்திரன். மதி, சேய்,
குரு கூடில் குரூரவாக்கு உடைவன், விடமார்க்கன், ரோகி.
தற்குணம்அனாசாரன் சஞ்சாரம் தாரம்
தனையரிழப் பவனாமா தரவவமா னியுமாம்
சொற்கணழ கறிவுகன வானாம்துர்க் கர்மி
துர்ச்சனனாம் வெகுமானி சுகிகொடைநல் லவளாம்
நல்குலநற் புத்தியபி மானியுமாம் விருத்தை
நாயகன்வா சலகனாம்பு ரோகிதனல் லவனாம்
மற்கிறையைக் கனலிகலி நேர்க்கவிசுன் வரைக்கும்
அணைதலிதாம் இதன்மேல்சொல் வதுவுமுப்போ தற்கே .
228
மதி, சேய், சுக்கிரன் கூடில் சுதந்திரன், அனாசாரன்,
சஞ்சாரன், தாரசுக ஈனன். மதி, சேய், சனி கூடில் ஆதரவு,
அவமானம் உடையவன். மதி, புதன், குரு கூடில் அபிமான
வசனன், அழகு நேத்திரம் உடைவன். அறிவுடையவன்,
கனவான். மதி, புதன், சுக்கிரன் கூடி
மதி, புதன், சனி கூடில் வெகுமானி, சுகி, விதரணன்,
நல்லவன். மதி, குரு, சுக்கிரன் கூடில் நல்ல குலம், நல்ல புத்தி,
185
இப்பவுமன்
முதலவரும்
இந்துவும்சேர்
தலுங்கேள்
இயல்புதன
நல்லகுல
மிதயதிட
வானாம்
தப்பறைசொல்
பவன்தூதன்
கவிஞனுமாம்
சாது
சனப்பிரியன்
புத்திரனாம்
சகலசனத்
துவேசி
துப்புரவில்
லானாம்பொல்
லாக்களந்தாய்
தந்தை
துவேசிதரித்
திரனாம்துர்த்
தொழில்பலமா
துலனாம்
செப்புதல்கு
ரூரம்விடன்
ரோகியுமாம்
தீநேர்
செய்பொன்ன
ளவும்மதியைச்
சேருதற்கித்
திறமே
.
227
மதி
சேய்
கூடில்
பாக்கியம்
தனம்
நல்ல
குணம்
மனோதிடம்
இவை
உடையவன்
.
மதி
புதன்
கூடில்
பொய்யன்
தூதன்
புலவன்
மதி
குரு
கூடில்
சாது
மார்க்கன்
வெகுசனப்பிரியன்
புத்திரவான்
.
மதி
சுக்கிரன்
கூடில்
சகல
சனத்துவேசி
அனாசாரவான்
.
மதி
சனி
கூடில்
பொல்லாத
களத்திரம்
உடையவன்
.
மாதுர்
-
பிதுர்த்
துவேசி
தரித்திரன்
.
மதி
சேய்
புதன்கூடில்
துர்க்கர்மி
பாபி
தரித்திரன்
.
மதி
சேய்
குரு
கூடில்
குரூரவாக்கு
உடைவன்
விடமார்க்கன்
ரோகி
.
தற்குணம்அனாசாரன்
சஞ்சாரம்
தாரம்
தனையரிழப்
பவனாமா
தரவவமா
னியுமாம்
சொற்கணழ
கறிவுகன
வானாம்துர்க்
கர்மி
துர்ச்சனனாம்
வெகுமானி
சுகிகொடைநல்
லவளாம்
நல்குலநற்
புத்தியபி
மானியுமாம்
விருத்தை
நாயகன்வா
சலகனாம்பு
ரோகிதனல்
லவனாம்
மற்கிறையைக்
கனலிகலி
நேர்க்கவிசுன்
வரைக்கும்
அணைதலிதாம்
இதன்மேல்சொல்
வதுவுமுப்போ
தற்கே
.
228
மதி
சேய்
சுக்கிரன்
கூடில்
சுதந்திரன்
அனாசாரன்
சஞ்சாரன்
தாரசுக
ஈனன்
.
மதி
சேய்
சனி
கூடில்
ஆதரவு
அவமானம்
உடையவன்
.
மதி
புதன்
குரு
கூடில்
அபிமான
வசனன்
அழகு
நேத்திரம்
உடைவன்
.
அறிவுடையவன்
கனவான்
.
மதி
புதன்
சுக்கிரன்
கூடி
மதி
புதன்
சனி
கூடில்
வெகுமானி
சுகி
விதரணன்
நல்லவன்
.
மதி
குரு
சுக்கிரன்
கூடில்
நல்ல
குலம்
நல்ல
புத்தி