குமாரசுவாமியம்
176
பதப்பதியும் இதற்கிறையும் உற்றவர்பார்த் தவரும்
பார்ப்பான்தன் வர்க்கமுறில் பண்ணவரா குவரால்
சிதப்பதியும் எட்டீறும் சுபராசி யாகித்
தீதகலச் சுபர்பார்க்கில் தேவருல கடைவர்
மதப்பதிமன் பெலக்கவசை பீறிவர்கள் நீசம்
அடைந்திடினும் நரகமைக்கோ நேர்பூமி வான
முதற்பதிமற் றவைபுரமாய் மொழிவர் குரு வர்க்க
முதற்புதனைச் சனிபார்க்கில் மாலுலுக முறலே.
213
பன்னிரண்டாமிடம், இதற்குடையவனும் இதில்
இருந்தவன், பார்த்தவனும் குரு வர்க்கம் ஏறில் தேவனாவான்
என்க. ஒன்றாம், பத்தாம், எட்டாம், பன்னிரண்டாம் இடங்கள்
சுப இராசிகளாகிப் பாவர் இருக்கச் சுபர் பார்க்கில் தேவர்
உலகத்தை அடைவான் என்க. ஏழாமிடத்திற்கு உடையவன்
பெலக்க, எட்டாம், பன்னிரண்டாமிடத்திற்கு உடையவர்கள்
நீசவர்க்கம் அடையில் நரகம் அடைவன் என்க, மேடக்கோள்
முதல் நாற்கோணில் இலக்கனமானது கண்டு பலோகம்,
அந்தரலோகம், சொர்க்கலோகம், நரகலோகம் நேர்வைத்துச்
சொல்லுக. இலக்கனம் குருவர்க்கமாகிப் புதன் இருக்க, சனி
பார்க்கில் வைகுண்டம் அடைவன் என்க.
உறக்கமுத றம்போக்குக் குடையபவர் உதயத்
நூற்றதலுக் கிறைாடுங்க இவர்களுயர் வாக
திறக்கனலெட் டுறக்கால நிற்பதுமெய் யாக
நிதிவர்க்கம் அறில்சிரசாக் கினைநினைவுக்கிறா
றறக்கனக லினமுமுன்போ லாதல்கராக்கினைக்காம்
ஆதாயம் பூண்செவிக்க றடிக்காஞ்சே யமரப்
பிறைக்கிரவிக் கிடந்துயிலாய்ப் பிணிநடைஎட் டிறையாய்ப்
பெற இவையும் மறைந்திடில் பீரங்கிவர்க்கம் எமனே. 214
ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டாமிடத்திற்கு
உடையவர்கள் பாவராய் இலக்கனத்தில் இருந்து பெலக்க,
இதற்குடையவன் மறைய, ஐந்தாம் இடத்துக்கு உடையவன்
செவ்வாயாகில், எட்டாம் இடத்தில் இலக்கனத்தில் காலனும்
கூட, குரு வர்க்கம் இல்லாது இருக்கில், சிரசாக்கினை என்க.
176
பதப்பதியும்
இதற்கிறையும்
உற்றவர்பார்த்
தவரும்
பார்ப்பான்தன்
வர்க்கமுறில்
பண்ணவரா
குவரால்
சிதப்பதியும்
எட்டீறும்
சுபராசி
யாகித்
தீதகலச்
சுபர்பார்க்கில்
தேவருல
கடைவர்
மதப்பதிமன்
பெலக்கவசை
பீறிவர்கள்
நீசம்
அடைந்திடினும்
நரகமைக்கோ
நேர்பூமி
வான
முதற்பதிமற்
றவைபுரமாய்
மொழிவர்
குரு
வர்க்க
முதற்புதனைச்
சனிபார்க்கில்
மாலுலுக
முறலே
.
213
பன்னிரண்டாமிடம்
இதற்குடையவனும்
இதில்
இருந்தவன்
பார்த்தவனும்
குரு
வர்க்கம்
ஏறில்
தேவனாவான்
என்க
.
ஒன்றாம்
பத்தாம்
எட்டாம்
பன்னிரண்டாம்
இடங்கள்
சுப
இராசிகளாகிப்
பாவர்
இருக்கச்
சுபர்
பார்க்கில்
தேவர்
உலகத்தை
அடைவான்
என்க
.
ஏழாமிடத்திற்கு
உடையவன்
பெலக்க
எட்டாம்
பன்னிரண்டாமிடத்திற்கு
உடையவர்கள்
நீசவர்க்கம்
அடையில்
நரகம்
அடைவன்
என்க
மேடக்கோள்
முதல்
நாற்கோணில்
இலக்கனமானது
கண்டு
பலோகம்
அந்தரலோகம்
சொர்க்கலோகம்
நரகலோகம்
நேர்வைத்துச்
சொல்லுக
.
இலக்கனம்
குருவர்க்கமாகிப்
புதன்
இருக்க
சனி
பார்க்கில்
வைகுண்டம்
அடைவன்
என்க
.
உறக்கமுத
றம்போக்குக்
குடையபவர்
உதயத்
நூற்றதலுக்
கிறைாடுங்க
இவர்களுயர்
வாக
திறக்கனலெட்
டுறக்கால
நிற்பதுமெய்
யாக
நிதிவர்க்கம்
அறில்சிரசாக்
கினைநினைவுக்கிறா
றறக்கனக
லினமுமுன்போ
லாதல்கராக்கினைக்காம்
ஆதாயம்
பூண்செவிக்க
றடிக்காஞ்சே
யமரப்
பிறைக்கிரவிக்
கிடந்துயிலாய்ப்
பிணிநடைஎட்
டிறையாய்ப்
பெற
இவையும்
மறைந்திடில்
பீரங்கிவர்க்கம்
எமனே
.
214
ஆறு
எட்டு
பத்து
பன்னிரண்டாமிடத்திற்கு
உடையவர்கள்
பாவராய்
இலக்கனத்தில்
இருந்து
பெலக்க
இதற்குடையவன்
மறைய
ஐந்தாம்
இடத்துக்கு
உடையவன்
செவ்வாயாகில்
எட்டாம்
இடத்தில்
இலக்கனத்தில்
காலனும்
கூட
குரு
வர்க்கம்
இல்லாது
இருக்கில்
சிரசாக்கினை
என்க
.