குமாரசுவாமியம்

152 எல்லாம் மேடாதி முதலாக வைத்து நேர் நடத்துக) இலக்கனம் இரவி, மாந்தி இந்த மூன்று புடத்தையும் கூட்டிக் கண்ட இராசியாதிபதி இருந்த இராசியில் குரு வரும் காலமும் மரணகாலம். இதுவுமது இமயனெனும் கண்டதனை இலக்கனத்தில் வாங்க இதற்குளதில் குளிகபுடத்தை தெய்தினதில் குருவும் தயை இறைஒன் றிசைசார்ந்த தலைவர்திசை கூட்டிச் சாற்றும்வரு சத்துளதில் தபனனனும்சுன் தனையன் முயலகனைக் கூடஅவர்க் குளதினமும் மாந்தி முதுசேயீ தொன்பத்தை முன்போல்செய் திதனில் கயனுடைய காரகனைக் கூட்டியதில் கண்ட கல்லியமும் உறிலிவனைக் கொல்வதுமந் தகனே. 175 எண்கண்டகப்புடத்தை இலக்கனப் புடடத்தில் வாங்கிக் கண்ட இராசியிலும், குளிக புடத்தில் கண்ட இராசியிலும் குரு வருங்காலமும் ஒன்று, ஐந்தாமிடத்துக்கு உடையவர்கள் கூடின கிரகதிசை வருடங்களைக் கூட்டிக் கண்ட இராசியில் சூரியன் வரும் காலமும்; மதி, மாந்தி புடத்தைக் கூட்டிக் கண்ட இராசியில் மதிவரும் காலமும், மாந்தி, சனி புடத்தைக் கூட்டி ஓன்பதில் பெருக்கி, மறுபடி சனி புடத்தைக் கூட்டிக் கண்ட இலக்கனமும், சேகரிக்கும் காலம் நிரியாண காலம், இதுவுமது தகர்நீசன் அட்டவர்க்கத் துள்ளநாள் வருடம் சாற்றுதலச் சனிபோலந் தணன்தபனன் சசிக்கும் பகர்வதிவர் வரும்போதில் கோசரவே தையுமுற் பாவகத்தில் உற்றவய துப்பகுதிக் கமைவாய்ப் புகலுமுத யத்தும் இவை சேகரமாய்க் கூடிப் புகும்போதில் இவனுயிரும் தெற்கினில்புக் கிடுமால் இகம்வருவோர்க் காயுவிறப்பிப் படியாமி தன்மேல் இதற்கேது இதனால் என் பதுவும் இசைப் பதுவே. 176
152 எல்லாம் மேடாதி முதலாக வைத்து நேர் நடத்துக ) இலக்கனம் இரவி மாந்தி இந்த மூன்று புடத்தையும் கூட்டிக் கண்ட இராசியாதிபதி இருந்த இராசியில் குரு வரும் காலமும் மரணகாலம் . இதுவுமது இமயனெனும் கண்டதனை இலக்கனத்தில் வாங்க இதற்குளதில் குளிகபுடத்தை தெய்தினதில் குருவும் தயை இறைஒன் றிசைசார்ந்த தலைவர்திசை கூட்டிச் சாற்றும்வரு சத்துளதில் தபனனனும்சுன் தனையன் முயலகனைக் கூடஅவர்க் குளதினமும் மாந்தி முதுசேயீ தொன்பத்தை முன்போல்செய் திதனில் கயனுடைய காரகனைக் கூட்டியதில் கண்ட கல்லியமும் உறிலிவனைக் கொல்வதுமந் தகனே . 175 எண்கண்டகப்புடத்தை இலக்கனப் புடடத்தில் வாங்கிக் கண்ட இராசியிலும் குளிக புடத்தில் கண்ட இராசியிலும் குரு வருங்காலமும் ஒன்று ஐந்தாமிடத்துக்கு உடையவர்கள் கூடின கிரகதிசை வருடங்களைக் கூட்டிக் கண்ட இராசியில் சூரியன் வரும் காலமும் ; மதி மாந்தி புடத்தைக் கூட்டிக் கண்ட இராசியில் மதிவரும் காலமும் மாந்தி சனி புடத்தைக் கூட்டி ஓன்பதில் பெருக்கி மறுபடி சனி புடத்தைக் கூட்டிக் கண்ட இலக்கனமும் சேகரிக்கும் காலம் நிரியாண காலம் இதுவுமது தகர்நீசன் அட்டவர்க்கத் துள்ளநாள் வருடம் சாற்றுதலச் சனிபோலந் தணன்தபனன் சசிக்கும் பகர்வதிவர் வரும்போதில் கோசரவே தையுமுற் பாவகத்தில் உற்றவய துப்பகுதிக் கமைவாய்ப் புகலுமுத யத்தும் இவை சேகரமாய்க் கூடிப் புகும்போதில் இவனுயிரும் தெற்கினில்புக் கிடுமால் இகம்வருவோர்க் காயுவிறப்பிப் படியாமி தன்மேல் இதற்கேது இதனால் என் பதுவும் இசைப் பதுவே . 176