குமாரசுவாமியம்
151
இதுவுமது
தினத்ததிபன் புடத்தை எட்டில் பெருக்கியதில் குளிகன்
சேர்க்கிலது தேகமிலக் கனபுடமைந் தேற்றிச்
சனிக்குமக னைக்கூட்டி வாயுவுவக் கதிரில்
தனதுபவுத் திரனேழில் தாக்கலலம் இருத்தா
மேனிற்றனு வுக்குயிர்க்கும் இருத்தேறிலற் பாயுள்
இதுவுமது போலுரைப்பர் இவை மூன்றுக் கிசைந்த
மனைக்கியமன் கோசரத்தால் பாவருடன் கூடி
வரும்போதில் இவன்வாழ்நாள் அறுங்காலம் அதுவே. 173
சந்திர புடத்தை எட்டில் பெருக்கிக் குளிக புடத்தைக்
கூட்டிக் கண்டது தேகம் என்ப. இலக்கனப் புடத்தை ஐந்தில்
பெருக்கிக் குளிக புடத்தைக் கூட்டிக் கண்டது பிராணன் என்ப.
குளிக புடத்தை ஏழில் பெருக்கி, இரவி புடத்தைக் கூட்டிக்
கண்டது மிருத்துப் புடம் ஏறில் அற்பாயுள் என்ப. சமமாகில்
மத்திய ஆயுள் என்ப. குறையில் தீர்க்காயுள் என்ப. இந்த
மூன்று புடமும் கூட்டிக் கண்ட இராசியில் கோசாரச் சனி
பாவருடன் கூடிவரும் காலம் நிரியாண காலம்.
இதுவுமது
மதுமலர்க்கோன் பவுத்திரனின் மகன்புடத்தை வாங்கி
மதிப்பது முன் போலுளதாம் வர்ததிற்றூ மாதி
அதையொருமித் திடவுளதில் ஐந்திறையைச் சேர்வோர்க்
கானதிசை வருசமுன்போ பரித்ததைலக் கினமாய்
முதலுளதுக் கொருவாக அசிதனுறும் போதின்
முதலிரவி மாந்திபுட மூன்றினுக்குற் றதற்கப்
பதியிருந்த இராசியில் பொன் பற்றிடுமப் போதில்
பற்றலன்போல் இவனுயிரைப் பற்றுவதி பமனே. 174
குளிக புடத்தில் சனி புடத்தை வாங்கிக் கண்ட
இராசியில் சனிவரும் காலமும் தூமாதிபம் சக்கரத்தைக்
கூட்டிக் கண்ட இராசியில் சனிவரும் காலமும், ஐந்தாம்
இடத்துக்கு உடையவன் கூடின கிரக திசை வருடங்களைக்
கூட்டிக் கண்ட இராசியை இலக்கனம் முதல் வைத்துக் கண்ட
இராசியில் சனி வரும் காலமும், (முன்சொன்னவைக்கு
151
இதுவுமது
தினத்ததிபன்
புடத்தை
எட்டில்
பெருக்கியதில்
குளிகன்
சேர்க்கிலது
தேகமிலக்
கனபுடமைந்
தேற்றிச்
சனிக்குமக
னைக்கூட்டி
வாயுவுவக்
கதிரில்
தனதுபவுத்
திரனேழில்
தாக்கலலம்
இருத்தா
மேனிற்றனு
வுக்குயிர்க்கும்
இருத்தேறிலற்
பாயுள்
இதுவுமது
போலுரைப்பர்
இவை
மூன்றுக்
கிசைந்த
மனைக்கியமன்
கோசரத்தால்
பாவருடன்
கூடி
வரும்போதில்
இவன்வாழ்நாள்
அறுங்காலம்
அதுவே
.
173
சந்திர
புடத்தை
எட்டில்
பெருக்கிக்
குளிக
புடத்தைக்
கூட்டிக்
கண்டது
தேகம்
என்ப
.
இலக்கனப்
புடத்தை
ஐந்தில்
பெருக்கிக்
குளிக
புடத்தைக்
கூட்டிக்
கண்டது
பிராணன்
என்ப
.
குளிக
புடத்தை
ஏழில்
பெருக்கி
இரவி
புடத்தைக்
கூட்டிக்
கண்டது
மிருத்துப்
புடம்
ஏறில்
அற்பாயுள்
என்ப
.
சமமாகில்
மத்திய
ஆயுள்
என்ப
.
குறையில்
தீர்க்காயுள்
என்ப
.
இந்த
மூன்று
புடமும்
கூட்டிக்
கண்ட
இராசியில்
கோசாரச்
சனி
பாவருடன்
கூடிவரும்
காலம்
நிரியாண
காலம்
.
இதுவுமது
மதுமலர்க்கோன்
பவுத்திரனின்
மகன்புடத்தை
வாங்கி
மதிப்பது
முன்
போலுளதாம்
வர்ததிற்றூ
மாதி
அதையொருமித்
திடவுளதில்
ஐந்திறையைச்
சேர்வோர்க்
கானதிசை
வருசமுன்போ
பரித்ததைலக்
கினமாய்
முதலுளதுக்
கொருவாக
அசிதனுறும்
போதின்
முதலிரவி
மாந்திபுட
மூன்றினுக்குற்
றதற்கப்
பதியிருந்த
இராசியில்
பொன்
பற்றிடுமப்
போதில்
பற்றலன்போல்
இவனுயிரைப்
பற்றுவதி
பமனே
.
174
குளிக
புடத்தில்
சனி
புடத்தை
வாங்கிக்
கண்ட
இராசியில்
சனிவரும்
காலமும்
தூமாதிபம்
சக்கரத்தைக்
கூட்டிக்
கண்ட
இராசியில்
சனிவரும்
காலமும்
ஐந்தாம்
இடத்துக்கு
உடையவன்
கூடின
கிரக
திசை
வருடங்களைக்
கூட்டிக்
கண்ட
இராசியை
இலக்கனம்
முதல்
வைத்துக்
கண்ட
இராசியில்
சனி
வரும்
காலமும்
(
முன்சொன்னவைக்கு