குமாரசுவாமியம்
150
உதயவய துக்கால சக்கரத்தக் கிரம
முடதுமட்ட வர்க்கவயதுந் தினமுழு திப்போன்
முதலவருக் குரைத்ததிசை வேதையுங்கோ சரந்தான்
மொழிந்திடுந்துர்ப் பெலமுமுறின் முகிவிவரா யுவுமே. 171
சுகமே இருக்கிற பேர்களுக்குப் புருடகண்டம்
அறியும்ப டி வயது 12, 16,22, 28, 32, 34, 40, 42, 44, 48, 56, 60 இவை
பன்னிரண்டும் புருட கண்டம் என்ப. இதன்மேல் நித்திய
கண்டம் என்பது. இக்கண்டத்துடனே இலக்கனோதய
வயதும், காலச்சக்கரத்தப்புப் பாய்ச்சலும், அட்டவர்க்க வயது
கண்டமும், தினகண்டமும், சூரியாதி கிரகங்களுக்குச்
சொன்ன திசை வேதையும், கோசார துர்ப்பலனும் கூடிச்
சேகரிக்கும் காலம் மரணகாலம்.
ஆயுவகட டிக்கிறைவர் தம்புடசே கரத்துக்
காணதில்சுன் னவன்மகனும் றத்துயராங் கிசத்தில்
ஏயதென னாகஇவன் தன்மகன்பொன் மூவர்க்
கேற்றியமுற் போலுளதைப் பனரேற்றி இவர்ச்சேர்த்
தோய்விலதில் குருவரும்போ திரவிபவுத் திரக்கோள்
உளமாதத் திவன்சனிமுற் போலுயர்தற் குளநாட்
சாயைசரங் கிரியைகன இவைமுதலில் தெறிந்த
தற்காலம் அறிதலுமுற் றிடில்சமனித் தினமே.
172
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடத்துக்குடையவர்கள்
புடத்தைக் கூட்டிக் கண்ட இராசியில் சனி குளிக புடத்தைக்
கூட்டி, ஒன்பதில் பெருக்கிக் கண்ட ராசி நவாங்கிசத்தில்
சனிவரும் காலமும்; சனி, குளிகன், குரு இவர்கள் மூன்று
புடத்தையும் ஒன்பதில் பெருக்கி, மறுபடியும் கூட்டிக் கண்ட
இராசியில் குருவரும் காலமும், குளிகன் இருந்த இராசித்
திரிகோண மாதமும்; குளிக, சனி புடத்தைக் கூட்டி, ஒன்பதில்
பெருக்கிக் கண்ட நாளும் சாயை, சரம், கிரியை கனவு இவை
முதலானவைகளில் கண்ட காலமறிதலும் கூடில் அத்தினம்
மரணம்.
150
உதயவய
துக்கால
சக்கரத்தக்
கிரம
முடதுமட்ட
வர்க்கவயதுந்
தினமுழு
திப்போன்
முதலவருக்
குரைத்ததிசை
வேதையுங்கோ
சரந்தான்
மொழிந்திடுந்துர்ப்
பெலமுமுறின்
முகிவிவரா
யுவுமே
.
171
சுகமே
இருக்கிற
பேர்களுக்குப்
புருடகண்டம்
அறியும்ப
டி
வயது
12
16
22
28
32
34
40
42
44
48
56
60
இவை
பன்னிரண்டும்
புருட
கண்டம்
என்ப
.
இதன்மேல்
நித்திய
கண்டம்
என்பது
.
இக்கண்டத்துடனே
இலக்கனோதய
வயதும்
காலச்சக்கரத்தப்புப்
பாய்ச்சலும்
அட்டவர்க்க
வயது
கண்டமும்
தினகண்டமும்
சூரியாதி
கிரகங்களுக்குச்
சொன்ன
திசை
வேதையும்
கோசார
துர்ப்பலனும்
கூடிச்
சேகரிக்கும்
காலம்
மரணகாலம்
.
ஆயுவகட
டிக்கிறைவர்
தம்புடசே
கரத்துக்
காணதில்சுன்
னவன்மகனும்
றத்துயராங்
கிசத்தில்
ஏயதென
னாகஇவன்
தன்மகன்பொன்
மூவர்க்
கேற்றியமுற்
போலுளதைப்
பனரேற்றி
இவர்ச்சேர்த்
தோய்விலதில்
குருவரும்போ
திரவிபவுத்
திரக்கோள்
உளமாதத்
திவன்சனிமுற்
போலுயர்தற்
குளநாட்
சாயைசரங்
கிரியைகன
இவைமுதலில்
தெறிந்த
தற்காலம்
அறிதலுமுற்
றிடில்சமனித்
தினமே
.
172
ஆறு
எட்டு
பன்னிரண்டாம்
இடத்துக்குடையவர்கள்
புடத்தைக்
கூட்டிக்
கண்ட
இராசியில்
சனி
குளிக
புடத்தைக்
கூட்டி
ஒன்பதில்
பெருக்கிக்
கண்ட
ராசி
நவாங்கிசத்தில்
சனிவரும்
காலமும்
;
சனி
குளிகன்
குரு
இவர்கள்
மூன்று
புடத்தையும்
ஒன்பதில்
பெருக்கி
மறுபடியும்
கூட்டிக்
கண்ட
இராசியில்
குருவரும்
காலமும்
குளிகன்
இருந்த
இராசித்
திரிகோண
மாதமும்
;
குளிக
சனி
புடத்தைக்
கூட்டி
ஒன்பதில்
பெருக்கிக்
கண்ட
நாளும்
சாயை
சரம்
கிரியை
கனவு
இவை
முதலானவைகளில்
கண்ட
காலமறிதலும்
கூடில்
அத்தினம்
மரணம்
.