போகர் கற்பம் 300

- * " .... ' ' ''' கா -H' கட்டா * . ' ' . ' > > ! , ' ப - M = ட 'A . - - பாடிட்ட" - - in - - - - AV' ' | ர! -- - -- - - '. ( (20) - It' போகர் கற்பம் 300. வாக்கான சீவந்திக் கடுக்காய்க்குத்தான் மகத்தான யேமத்தின் வர்ணமாகும் ஏக்கான திதையிடித்துச் சூரணமே செய்து ஏத்தமா மமுரிதனை முன்பின் தள்ளி வாக்கான மண்டலந்தான் கொண்டு வந்தால் மகத்தான மூலமது வெளியாய்த் தோணும் நீக்கான வியாதியெல்லாம் நீறாய்ப்போகும் நிலவரமாய்ச் சடந்தானும் நிற்குந்தானே. நிக்குமே திருவிருதை யெனுங்கடுக்காய் நிறந்தானும் பஞ்சவர்ண மாயிருக்கும் தக்குமே பிடித்து கன்றாய்ச் சூரணமே செய்து தாக்கான சீலைவடி கொண்டுதானும் கக்குமே மண்டலந்தான் அமுரிதன்னில் நலமாக வெருகடி தான் கொண்டுவாநீ தக்குமே சடந்தானும் கற்பாந்தகாலம் தனித்து நின்று வாதபித்த சிலேத்மம் போமே. போமென்ற அபையனாங் கடுக்காய்தானும் பெரிதான கருப்புவர்ண மாயிருக்கும் ஆமென்ற விதையிடித்து அரித்துக்கொண்டு அமுரிதனில் மண்டலந்தான் கொண்டாயானால் வேமென்ற மும்மலமுங் களிம்பு போகும் விரைந்து நின்ற நாடியெல்லா முறுக்கு மேறும் ஏமென்ற யெண்பதுக்குள் கொள்ளலாகும் ஏத்தமாம் அபையனென்ற கடுக்காய்தானே தானென்ற கருங்கடுக்காய் கையிருக்கில் சகல தப்பிரேதஞ் சங்கை செய்யும் ஆனென்ற அனேககாள் சடமிருத்தி ஆயுள் தான் மிகவுண்டா மழுந்துந்தேகம் தேனென்ற சிவன் தானும் நிருத்தஞ்செய்வார் சித்தியாய் சாஸ்வதந்தான் சிறக்குந்தேகம் வானென்ற சீலனாய்ப் பத்தியுண்டாய்ப் பகர்ந்ததோர் கடுக்காயின் அடையான்றே. மும்மலம் - நீர், மலம், கபம். (216 * டர் . - ப . AT -- --- (22 # 4.'' *.: . -- - -...' ' ' ' - 4 - - H TTI"1 .. 1 க
- * . . . . ' ' ' ' ' கா - H ' கட்டா * . ' ' . ' > > ! ' - M = ' A . - - பாடிட்ட - - in - - - - AV ' ' | ! - - - - - - - ' . ( ( 20 ) - It ' போகர் கற்பம் 300 . வாக்கான சீவந்திக் கடுக்காய்க்குத்தான் மகத்தான யேமத்தின் வர்ணமாகும் ஏக்கான திதையிடித்துச் சூரணமே செய்து ஏத்தமா மமுரிதனை முன்பின் தள்ளி வாக்கான மண்டலந்தான் கொண்டு வந்தால் மகத்தான மூலமது வெளியாய்த் தோணும் நீக்கான வியாதியெல்லாம் நீறாய்ப்போகும் நிலவரமாய்ச் சடந்தானும் நிற்குந்தானே . நிக்குமே திருவிருதை யெனுங்கடுக்காய் நிறந்தானும் பஞ்சவர்ண மாயிருக்கும் தக்குமே பிடித்து கன்றாய்ச் சூரணமே செய்து தாக்கான சீலைவடி கொண்டுதானும் கக்குமே மண்டலந்தான் அமுரிதன்னில் நலமாக வெருகடி தான் கொண்டுவாநீ தக்குமே சடந்தானும் கற்பாந்தகாலம் தனித்து நின்று வாதபித்த சிலேத்மம் போமே . போமென்ற அபையனாங் கடுக்காய்தானும் பெரிதான கருப்புவர்ண மாயிருக்கும் ஆமென்ற விதையிடித்து அரித்துக்கொண்டு அமுரிதனில் மண்டலந்தான் கொண்டாயானால் வேமென்ற மும்மலமுங் களிம்பு போகும் விரைந்து நின்ற நாடியெல்லா முறுக்கு மேறும் ஏமென்ற யெண்பதுக்குள் கொள்ளலாகும் ஏத்தமாம் அபையனென்ற கடுக்காய்தானே தானென்ற கருங்கடுக்காய் கையிருக்கில் சகல தப்பிரேதஞ் சங்கை செய்யும் ஆனென்ற அனேககாள் சடமிருத்தி ஆயுள் தான் மிகவுண்டா மழுந்துந்தேகம் தேனென்ற சிவன் தானும் நிருத்தஞ்செய்வார் சித்தியாய் சாஸ்வதந்தான் சிறக்குந்தேகம் வானென்ற சீலனாய்ப் பத்தியுண்டாய்ப் பகர்ந்ததோர் கடுக்காயின் அடையான்றே . மும்மலம் - நீர் மலம் கபம் . ( 216 * டர் . - . AT - - - - - ( 22 # 4 . ' ' * . : . - - - - . . . ' ' ' ' - 4 - - H TTI 1 . . 1