போகர் கற்பம் 300

- - ' போகர் கற்பம் 300. - ' - - . WIT VI A (276) + - I - - * + * " - ம். * ஆரையிலை பதினைந்து புடந்தான் போடு அரசிலையில் பதினைந்து புடந்தான் போடு பூரையென்ற பிராயிலையில் பதினைந்தாகும் பெரிதான மத்தாங்காய் பதினைந்தில்வாட்டி தீரையிலே சூடனுட தீயில் வாட்டித் தீவனந்தான் காண்பதற்குப் பூநாகச்சத்து ஓரையிலை ஒன்பதுக்கு ஒன்று ஊட்டி உருகையிலே விடுவிக்கச் சாரணை தானாமே. சாரணைதான் சூட்டியிதில் செய்த பின்பு தயங்காத கெந்தகத்தின் சத்தை ஊட்டு காரணைதான் உபாசத்தில் கிடைத்த சத்து கலங்காமல் விடுவித்துப் பாசாணச்சத்து நாரணையாம் நவலோகச் சத்தையூட்டு நவரத்தினச் சாத்திட்டுச் சாரணையைத் தீரு தாரணையாங் காரசாரத்தையூட்டு சாய்த்துமே சாரணையில் வைத்துக்கொள்ளே. (277) ரசக்கிணறு. வைத்துமே யிப்படித்தான் குளிகை ரெண்டு வாயிலொன்று கரத்திலொன்று வைத்துக்கொண்டு கெங்த்துமே கெவுனத்தில் லோடு நீதான் கெடியான கிழக்கெழுந்து தேசத்தில் எய்த்துமே ஈசான மூலைக்குள்ளே ஏற்றமாய் ரோமபுரிப் பட்டணத்தில் தெய்த்துமே தெற்காக விரதகூபம் தேடியே ஆதிரசக் கிணற்றைப்பாரே (278) கிணத்தடியில் ராட்சதரைக் காவல்வைத்து கிருபையதாய்த் தேவர்களும் கார்த்து நித்தம் மணத்தடியிற் சூத்த்தை மனிதர்சித்தர் மகத்தான கெவுனிகள்தா னெடுப்பாரென்று சணத்தடியிற் சதாநித்தங் காவலாகும் ' தாக்கான பஞ்சகிருத்தியம் தாட்சியாக நிணத்தடியிற் போகாமல் சிவன் தான் முன்னே நிறுத்தினார் காவலாய்க் கிணற்றில் தானே. (289) . . . - பாட -- - - - It', r * பாபா ' " ' ' 1, in 'கம் '-'', " ' * * - க' + " Irt. (IIT- - - பு' - - . - IN * *.க ' - - * * - + + * T ' 14 - - து . -- - * . ''' - * H N- . உப்பு " : 4 ' க ' . ' + . - . . + - " A- பேர் - 4 - - - * * -- -- 1 ' | : : ! : ' 'UT ' F ' - ' . ' '' W: Mithri'-'*'', - - -- - '' * * * *', '++ tarika k' CAU!--H' - கா '' பட்ட T! ஈ பஞ்சகிருத்தியம் - சிருட்டி திதி சங்காரம், திரோபயம், அணுக்கிரகம் 1
- - ' போகர் கற்பம் 300 . - ' - - . WIT VI A ( 276 ) + - I - - * + * - ம் . * ஆரையிலை பதினைந்து புடந்தான் போடு அரசிலையில் பதினைந்து புடந்தான் போடு பூரையென்ற பிராயிலையில் பதினைந்தாகும் பெரிதான மத்தாங்காய் பதினைந்தில்வாட்டி தீரையிலே சூடனுட தீயில் வாட்டித் தீவனந்தான் காண்பதற்குப் பூநாகச்சத்து ஓரையிலை ஒன்பதுக்கு ஒன்று ஊட்டி உருகையிலே விடுவிக்கச் சாரணை தானாமே . சாரணைதான் சூட்டியிதில் செய்த பின்பு தயங்காத கெந்தகத்தின் சத்தை ஊட்டு காரணைதான் உபாசத்தில் கிடைத்த சத்து கலங்காமல் விடுவித்துப் பாசாணச்சத்து நாரணையாம் நவலோகச் சத்தையூட்டு நவரத்தினச் சாத்திட்டுச் சாரணையைத் தீரு தாரணையாங் காரசாரத்தையூட்டு சாய்த்துமே சாரணையில் வைத்துக்கொள்ளே . ( 277 ) ரசக்கிணறு . வைத்துமே யிப்படித்தான் குளிகை ரெண்டு வாயிலொன்று கரத்திலொன்று வைத்துக்கொண்டு கெங்த்துமே கெவுனத்தில் லோடு நீதான் கெடியான கிழக்கெழுந்து தேசத்தில் எய்த்துமே ஈசான மூலைக்குள்ளே ஏற்றமாய் ரோமபுரிப் பட்டணத்தில் தெய்த்துமே தெற்காக விரதகூபம் தேடியே ஆதிரசக் கிணற்றைப்பாரே ( 278 ) கிணத்தடியில் ராட்சதரைக் காவல்வைத்து கிருபையதாய்த் தேவர்களும் கார்த்து நித்தம் மணத்தடியிற் சூத்த்தை மனிதர்சித்தர் மகத்தான கெவுனிகள்தா னெடுப்பாரென்று சணத்தடியிற் சதாநித்தங் காவலாகும் ' தாக்கான பஞ்சகிருத்தியம் தாட்சியாக நிணத்தடியிற் போகாமல் சிவன் தான் முன்னே நிறுத்தினார் காவலாய்க் கிணற்றில் தானே . ( 289 ) . . . - பாட - - - - - It ' r * பாபா ' ' ' 1 in ' கம் ' - ' ' ' * * - ' + Irt . ( IIT - - பு ' - - . - IN * * . ' - - * * - + + * T ' 14 - - து . - - - * . ' ' ' - * H N . உப்பு : 4 ' ' . ' + . - . . + - A பேர் - 4 - - - * * - - - - 1 ' | : : ! : ' ' UT ' F ' - ' . ' ' ' W : Mithri ' - ' * ' ' - - - - - ' ' * * * * ' ' + + tarika k ' CAU ! - - H ' - கா ' ' பட்ட T ! பஞ்சகிருத்தியம் - சிருட்டி திதி சங்காரம் திரோபயம் அணுக்கிரகம் 1