போகர் கற்பம் 300

1 போகர் கற்பம் 300. * 1.. '', . 1 -- --- - - - - - - - ---- - - - - - - - - ' -- --- - - ' -- ------ - - .. - -டாபா --- ' ப - - டா - ' TN பட - டி - --- '' - ' - - -- '' பங் . +1000 (260) . - i. - - . .. - - AI - (261) .. ne' சித்தியாம் ரசவாதி ஞானயோகி செகசாலந் தனை மறந்து செம்மையாக முத்தியா மனமுரைத்தா லவனே ஞானி ஊரிருந்தென் காடிருந்தென் மலையில் வாழ்ந்தென் அத்தியாந் தான் வேறு பொருள் வேரென்று அசத்தில்லா யெவ்வுருவும் ஒன்றேயென்று தத்தியாய் மனமுறைத்துச் சாங்கமாகிச் சடமெடுத்த வித்தேது விந்துவாச்சே. விந்துவாஞ் சூஸ்திரத்தில் மந்திரமோசித்தி மேகத்தி லோடுகிற குளிகைசித்தி உந்துவாம் யோகசித்தி ஞான சித்தி உறுதியாங் காயசித்தி யோகசித்தி சந்துவாஞ் சடத்துக்குள் ஆதாரஞ்சித்தி சாஸ்திரத்திற் சொல்லாத கருவேசித்தி அந்துவாம் அஷ்டாங்கம் சித்தியாகும் ஆச்சரியஞ் சூதத்தைக் கட்டினோர்க்கே. கட்டியதோர் சூதத்தில் சாரணைதானூட்ட கண்ணிமைக்கு ளாயிரந்தான் காதம் போகும் தெட்டியதோர் குளிகையில்லாக் காயசித்தி சீக்கிரமாய்ப் பட்சத்தில் தெரிந்து போகும் குட்டியதோர் குளிகைதன்னை வாயில் வைத்துக் குறிப்பாகக் கல் மண்ணில் ஓடுதன்னில் சூட்டியதோர் துப்பியே உருக்கிப்போடச் சுயம்பாகும் பதினெட்டு மாற்றுத்தானே. மாத்தான அப்பிரேகக் கிண்ணிதன்னை வரிசையாய் நொருக்கியே குகையில் வைத்து ஊத்தான துருத்திவைத்து உருக்கிக்கொண்டு ஊட்டிடு நீ தங்கத்தை நாலுக்கொன்று நாத்தான நாகத்தைத் தங்கத்தைத்தானும் நலமாகத் தொந்தித்து ரெட்டியூட்டு காத்தான விங்கமொடு காரந்தானும் கால்வாசி ஊட்டிடவே களங்கமாமே. . .' - s பட . 1. ந (262) - ". கங்க* w '- . . ** i - . ' ' பா .' ' IIT . பா -- 11. 4 ' -ட்- ' ' - 1 - ..' - . . . 1 - ' !: " -' . - ' 1 . ' *பர். .. " . | ' I '' - - - - ' . = . ... =' * =", "-- - -" ' "" -பு " "- " - '' . *, 1 பு ' . ! , T . .' T ' ' | மணமாக - | ' . .' | மாப்ப ' | . 1. . . -
1 போகர் கற்பம் 300 . * 1 . . ' ' . 1 - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ' - - - - - - - ' - - - - - - - - - - . . - - டாபா - - - ' - - டா - ' TN பட - டி - - - - ' ' - ' - - - - ' ' பங் . + 1000 ( 260 ) . - i . - - . . . - - AI - ( 261 ) . . ne ' சித்தியாம் ரசவாதி ஞானயோகி செகசாலந் தனை மறந்து செம்மையாக முத்தியா மனமுரைத்தா லவனே ஞானி ஊரிருந்தென் காடிருந்தென் மலையில் வாழ்ந்தென் அத்தியாந் தான் வேறு பொருள் வேரென்று அசத்தில்லா யெவ்வுருவும் ஒன்றேயென்று தத்தியாய் மனமுறைத்துச் சாங்கமாகிச் சடமெடுத்த வித்தேது விந்துவாச்சே . விந்துவாஞ் சூஸ்திரத்தில் மந்திரமோசித்தி மேகத்தி லோடுகிற குளிகைசித்தி உந்துவாம் யோகசித்தி ஞான சித்தி உறுதியாங் காயசித்தி யோகசித்தி சந்துவாஞ் சடத்துக்குள் ஆதாரஞ்சித்தி சாஸ்திரத்திற் சொல்லாத கருவேசித்தி அந்துவாம் அஷ்டாங்கம் சித்தியாகும் ஆச்சரியஞ் சூதத்தைக் கட்டினோர்க்கே . கட்டியதோர் சூதத்தில் சாரணைதானூட்ட கண்ணிமைக்கு ளாயிரந்தான் காதம் போகும் தெட்டியதோர் குளிகையில்லாக் காயசித்தி சீக்கிரமாய்ப் பட்சத்தில் தெரிந்து போகும் குட்டியதோர் குளிகைதன்னை வாயில் வைத்துக் குறிப்பாகக் கல் மண்ணில் ஓடுதன்னில் சூட்டியதோர் துப்பியே உருக்கிப்போடச் சுயம்பாகும் பதினெட்டு மாற்றுத்தானே . மாத்தான அப்பிரேகக் கிண்ணிதன்னை வரிசையாய் நொருக்கியே குகையில் வைத்து ஊத்தான துருத்திவைத்து உருக்கிக்கொண்டு ஊட்டிடு நீ தங்கத்தை நாலுக்கொன்று நாத்தான நாகத்தைத் தங்கத்தைத்தானும் நலமாகத் தொந்தித்து ரெட்டியூட்டு காத்தான விங்கமொடு காரந்தானும் கால்வாசி ஊட்டிடவே களங்கமாமே . . . ' - s பட . 1 . ( 262 ) - . கங்க * w ' - . . * * i - . ' ' பா . ' ' IIT . பா - - 11 . 4 ' - ட் ' ' - 1 - . . ' - . . . 1 - ' ! : - ' . - ' 1 . ' * பர் . . . . | ' I ' ' - - - - ' . = . . . . = ' * = - - - - ' - பு - - ' ' . * 1 பு ' . ! T . . ' T ' ' | மணமாக - | ' . . ' | மாப்ப ' | . 1 . . . -