போகர் கற்பம் 300
போகர் கற்பம் 300.
.
45
*
-
-
-
-
---
----
-
----பாட
-
--
--
-
-
.
.
.
--
--
(168)
(169)
சாறினால் வேரரைத்துக் குகை போற்பண்ணித்
தாங்கியே கவசத்தை அதுக்குள் வைத்து
மாறினால் மேல்மூடி மண்ணுஞ் செய்து
மகத்தான கெசட்டமாய் மருவிப்போடு
தேறினால் பாஷாணங் கட்டியாக
சிறந்துநிற்கும் குகை தனிலே வெள்ளீயமுருக்கி
தாறினால் சமனாகப் பாஷாணமீய்ந்தால்
சமரசமா யுருகியொன்றாய்த் தகர்ந்து போமே.
தகந்து நின்ற இடைக்கி அயப் பொடியைக் கூட்டிச்
சாங்கமாய்க் காரமிட்டு உருக்கியாட்டிப்
மகந்து நின்ற மதிதானும் அதற்குநேராய்
மாட்டியே உருக்கிய பின் கல்வத்திட்டு
புகந்து நின்ற பொடியாக்கிச் சூதங்கூட்டி
புகழான காரம் வெள்ளைப் பாசாணந்தானும்
உகந்து நின்ற பொடிக்கிக் கால்வாசி கூட்டி
மூர்க்கமாம் பால்விட்டு அரைத்திடாயே.
அரைத்துமே வில்லை தட்டிக் காயப்போடு
ஆதியாம் பூநீறுக் குள்ளேவைத்து
நரைத்துமே நால்சாமங் கமலம் போல
நலமாக யெரியிடவே களங்கமாகும்
பொருத்துமே ரவிதன்னில் ஐம்பதுக்கொன்று
பொருந்தவே கொடுத்தாக்கால் மதியுமாகும்
மரைத்துமே ரசிதமல்ல சீன வெள்ளி
மாயி சொல்லச் சீஷர்களு மகிழ்கின்றாரே.
இரத்தக்கள்ளி.
மகிழ்கின்ற ரத்தமாங் கள்ளிதன்னை
மண்தோண்டி யதின் வேரை வளையவெட்டி
நெகிழ்கின்ற கலையம்வைத்து வெட்டுவாயில்
நிசமான துருசு குரு பணவிடைதான் பூசி
துகில்கின்ற கலசத்தில் மண்வீழாமல்
துப்பரவாய் மேல் மூடி தூரில் தானும்
எழில்கின்ற வரகுவைக்கோல் கொளுத்திப் பொட
ஏத்தமாம் ரசமெல்லா மிறங்கிப் போகும்.
களங்கமாகும் - வெட்டையாகும்.
(170)
- ''
"
:
(171
.
' '
'
போகர்
கற்பம்
300
.
.
45
*
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாட
-
-
-
-
-
-
-
.
.
.
-
-
-
-
(
168
)
(
169
)
சாறினால்
வேரரைத்துக்
குகை
போற்பண்ணித்
தாங்கியே
கவசத்தை
அதுக்குள்
வைத்து
மாறினால்
மேல்மூடி
மண்ணுஞ்
செய்து
மகத்தான
கெசட்டமாய்
மருவிப்போடு
தேறினால்
பாஷாணங்
கட்டியாக
சிறந்துநிற்கும்
குகை
தனிலே
வெள்ளீயமுருக்கி
தாறினால்
சமனாகப்
பாஷாணமீய்ந்தால்
சமரசமா
யுருகியொன்றாய்த்
தகர்ந்து
போமே
.
தகந்து
நின்ற
இடைக்கி
அயப்
பொடியைக்
கூட்டிச்
சாங்கமாய்க்
காரமிட்டு
உருக்கியாட்டிப்
மகந்து
நின்ற
மதிதானும்
அதற்குநேராய்
மாட்டியே
உருக்கிய
பின்
கல்வத்திட்டு
புகந்து
நின்ற
பொடியாக்கிச்
சூதங்கூட்டி
புகழான
காரம்
வெள்ளைப்
பாசாணந்தானும்
உகந்து
நின்ற
பொடிக்கிக்
கால்வாசி
கூட்டி
மூர்க்கமாம்
பால்விட்டு
அரைத்திடாயே
.
அரைத்துமே
வில்லை
தட்டிக்
காயப்போடு
ஆதியாம்
பூநீறுக்
குள்ளேவைத்து
நரைத்துமே
நால்சாமங்
கமலம்
போல
நலமாக
யெரியிடவே
களங்கமாகும்
பொருத்துமே
ரவிதன்னில்
ஐம்பதுக்கொன்று
பொருந்தவே
கொடுத்தாக்கால்
மதியுமாகும்
மரைத்துமே
ரசிதமல்ல
சீன
வெள்ளி
மாயி
சொல்லச்
சீஷர்களு
மகிழ்கின்றாரே
.
இரத்தக்கள்ளி
.
மகிழ்கின்ற
ரத்தமாங்
கள்ளிதன்னை
மண்தோண்டி
யதின்
வேரை
வளையவெட்டி
நெகிழ்கின்ற
கலையம்வைத்து
வெட்டுவாயில்
நிசமான
துருசு
குரு
பணவிடைதான்
பூசி
துகில்கின்ற
கலசத்தில்
மண்வீழாமல்
துப்பரவாய்
மேல்
மூடி
தூரில்
தானும்
எழில்கின்ற
வரகுவைக்கோல்
கொளுத்திப்
பொட
ஏத்தமாம்
ரசமெல்லா
மிறங்கிப்
போகும்
.
களங்கமாகும்
-
வெட்டையாகும்
.
(
170
)
-
'
'
:
(
171
.
'
'
'