போகர் கற்பம் 300
போகர் கற்பம் 300
43
| -
--
-
---
-
மூலிகை உற்பத்தி விபரம்,
காணவே சிகப்புச்சித் திரமூலந்தான்
கடு அருணன் ரதந்தன்னை ஊரும்போது
வேணவே வேருவைதான் நிலத்திற்சிந்தி
மிக்ககடு மூலிகைதான் காலுசாதி
ஆணவே சிகப்பு அயா மார்க்கத்தோடு
அனலான வெள்ளெருக்கு ரெத்தக்கள்ளி
ஊணவே யிதுநாலு முற்பத்தியாச்சு
உறுதிகடு மூலிகைதா னுசத்திதானே.
(160)
சிவப்பு சித்திரமூலம்.
உசத்தியாஞ் சிவப்புச்சித் திரமூலத்தான்
உறுகிடித்துப் பஞ்சாக்கி வைத்துக்கொண்டு
சுசத்தியாங் காரீயஞ் சட்டியிலே போட்டுக்
கலரி துக்குள் பதினாறுக் கொன்றிணங்கன
தசத்தியாஞ் சட்டியிலே உருக்கிக்கொண்டு
தாக்கிடுவாய் வெடியுப்பு முன்னே தானும்
குசத்தியாம் ஆதண்டக் கழியினாலே
குத்தியே கடைந்திடுவாய் குறிப்பாய்த்தானே. (161
தானென்ற சிகப்புசித்ர மூலந்தன்னைத்
தயங்காதே போட்டு மேல் கழியால் கிண்டு
நானென்ற யிப்படித்தான் நாலுசாமம்
நலமாக ஆதண்டங் கழியால் மத்தி
தேனென்ற செந்தூரம் ரவிதான் தோற்கும்
சிறப்பாகக் கைமுறையாய்ச் செய்து பாரு
ஆனென்ற செந்தூர மாயிரத்துக் கோடும்
ஆயியுட நெற்றிதனில் பொட்டுமாச்சே. (162
ஆச்சுதே மண்டலந்தான் வீசமிடை தூக்கி
ஆவின் நெய் தேனிலுண்ண ஆண்மைமெத்த
ஏச்சுதே யிடிவிழுந்தால் சடத்தின் மேலே
எழும்பியே பந்துபோல் அப்பால் வீழும்
போச்சுதே ஆகாச கெவுன மோடில்
பொளிச்சென்று மின்னலுடன் ஒளிபோற் காணும்
காச்சுதே வாதமடம் வங்கங்கற்பம்
கட்டுதற்கு மதயானை சூதங்கட்டே.
ஆதண்டங்கழி - காத்தொட்டிக்குச்சி,
H
"
*
'
--
-
போகர்
கற்பம்
300
43
|
-
-
-
-
-
-
-
-
மூலிகை
உற்பத்தி
விபரம்
காணவே
சிகப்புச்சித்
திரமூலந்தான்
கடு
அருணன்
ரதந்தன்னை
ஊரும்போது
வேணவே
வேருவைதான்
நிலத்திற்சிந்தி
மிக்ககடு
மூலிகைதான்
காலுசாதி
ஆணவே
சிகப்பு
அயா
மார்க்கத்தோடு
அனலான
வெள்ளெருக்கு
ரெத்தக்கள்ளி
ஊணவே
யிதுநாலு
முற்பத்தியாச்சு
உறுதிகடு
மூலிகைதா
னுசத்திதானே
.
(
160
)
சிவப்பு
சித்திரமூலம்
.
உசத்தியாஞ்
சிவப்புச்சித்
திரமூலத்தான்
உறுகிடித்துப்
பஞ்சாக்கி
வைத்துக்கொண்டு
சுசத்தியாங்
காரீயஞ்
சட்டியிலே
போட்டுக்
கலரி
துக்குள்
பதினாறுக்
கொன்றிணங்கன
தசத்தியாஞ்
சட்டியிலே
உருக்கிக்கொண்டு
தாக்கிடுவாய்
வெடியுப்பு
முன்னே
தானும்
குசத்தியாம்
ஆதண்டக்
கழியினாலே
குத்தியே
கடைந்திடுவாய்
குறிப்பாய்த்தானே
.
(
161
தானென்ற
சிகப்புசித்ர
மூலந்தன்னைத்
தயங்காதே
போட்டு
மேல்
கழியால்
கிண்டு
நானென்ற
யிப்படித்தான்
நாலுசாமம்
நலமாக
ஆதண்டங்
கழியால்
மத்தி
தேனென்ற
செந்தூரம்
ரவிதான்
தோற்கும்
சிறப்பாகக்
கைமுறையாய்ச்
செய்து
பாரு
ஆனென்ற
செந்தூர
மாயிரத்துக்
கோடும்
ஆயியுட
நெற்றிதனில்
பொட்டுமாச்சே
.
(
162
ஆச்சுதே
மண்டலந்தான்
வீசமிடை
தூக்கி
ஆவின்
நெய்
தேனிலுண்ண
ஆண்மைமெத்த
ஏச்சுதே
யிடிவிழுந்தால்
சடத்தின்
மேலே
எழும்பியே
பந்துபோல்
அப்பால்
வீழும்
போச்சுதே
ஆகாச
கெவுன
மோடில்
பொளிச்சென்று
மின்னலுடன்
ஒளிபோற்
காணும்
காச்சுதே
வாதமடம்
வங்கங்கற்பம்
கட்டுதற்கு
மதயானை
சூதங்கட்டே
.
ஆதண்டங்கழி
-
காத்தொட்டிக்குச்சி
H
*
'
-
-
-