போகர் கற்பம் 300

40 - போகர் கற்பம் 300 - '' -- 11 44 ' - 4 +- - - IVLIIT ' 'பா - | - ' + ' . - . . . . . . . ' -- - -- --பா- - -- - h மோனை (148) (149) தங்கத்தி னிடையோடு லிங்கந் தன்னைத் தங்கயிடை சுத்தித்த கெந்தகந்தான் அங்கத்தின் கற்றாழைச் சாரிலாட்டி அகலிலிட்டுப் புடம் போடக் களங்கமாகும் வங்கத்தின் ரவிமதியி லிருபதுக்கொன்றீயப் பாங்கான மாத்தேழு பரிந்து காணும் வங்கத்தின் வேலையென்றால் புடசெயந்தான் மறவாதே மண்டலந்தான் பாணத்துண்ணே . உண்ணயிலே லகிரியது உள்ளே மீறி உற்றாறு தலங்களெல்லா முருவாய்த்தோற்றும் வண்ணவே வாசிசற்றும் நழுவிடாது மறவாதே பகலிரவு வாசிமாட்டு துண்ணவே காமமென்ற பேயைத் தள்ளு சுகானந்தத் தனுபோகத் துன்னு நேசம் கண்ணவே சொல்முறைகள் கருவைப்பாரு கலந்தோடித் திரிந்தாக்கால் கசடனாச்சே. மந்தாரை. ஆச்சென்ற வெள்ளை மந் தாரைப்பூவை அமுத்தியே இடித்துத்தான் சாருவாங்கி வேச்சென்ற வெள்ளைப்பா சாணத்துக்கு மிடுக்காக நால்சாமம் சுருக்குப்போடு பூச்சென்ற பூவரைத்துக் கவசங்கட்டிப் புளிப்பரணிச் சாம்பலுக்குள் பொருந்தவைத்து நாச்சென்ற நால்சாமம் கமலத்தீயால் நாட்டியே யெரியிட்டு நலமாய்வாங்கே. நலமாக வாங்கியே ரவியிலிய நல்மாற்று தசமாற்று ஆனவெள்ளி பெலமான ஈயத்துக் கசைந்திடாது பேணிப்பார் லெகுவான வித்தையாகும் வலமாக மந்தாரை வெள்ளைப்பூவை வாங்கியே நிழலுலர்த்தி இடித்துத் தூளாய் குலமாக வெருகடி தூள் தேனிற் கொள்ளக் குஷ்டமது பதினெட்டு மோடிப்போமே. (159) ** - 1 (151) --- பட பாக . புளியம்பாணி - புளியம்பட்டைப் பொறுக்கு. ' '' *
40 - போகர் கற்பம் 300 - ' ' - - 11 44 ' - 4 + - - - IVLIIT ' ' பா - | - ' + ' . - . . . . . . . ' - - - - - - - பா - - - - h மோனை ( 148 ) ( 149 ) தங்கத்தி னிடையோடு லிங்கந் தன்னைத் தங்கயிடை சுத்தித்த கெந்தகந்தான் அங்கத்தின் கற்றாழைச் சாரிலாட்டி அகலிலிட்டுப் புடம் போடக் களங்கமாகும் வங்கத்தின் ரவிமதியி லிருபதுக்கொன்றீயப் பாங்கான மாத்தேழு பரிந்து காணும் வங்கத்தின் வேலையென்றால் புடசெயந்தான் மறவாதே மண்டலந்தான் பாணத்துண்ணே . உண்ணயிலே லகிரியது உள்ளே மீறி உற்றாறு தலங்களெல்லா முருவாய்த்தோற்றும் வண்ணவே வாசிசற்றும் நழுவிடாது மறவாதே பகலிரவு வாசிமாட்டு துண்ணவே காமமென்ற பேயைத் தள்ளு சுகானந்தத் தனுபோகத் துன்னு நேசம் கண்ணவே சொல்முறைகள் கருவைப்பாரு கலந்தோடித் திரிந்தாக்கால் கசடனாச்சே . மந்தாரை . ஆச்சென்ற வெள்ளை மந் தாரைப்பூவை அமுத்தியே இடித்துத்தான் சாருவாங்கி வேச்சென்ற வெள்ளைப்பா சாணத்துக்கு மிடுக்காக நால்சாமம் சுருக்குப்போடு பூச்சென்ற பூவரைத்துக் கவசங்கட்டிப் புளிப்பரணிச் சாம்பலுக்குள் பொருந்தவைத்து நாச்சென்ற நால்சாமம் கமலத்தீயால் நாட்டியே யெரியிட்டு நலமாய்வாங்கே . நலமாக வாங்கியே ரவியிலிய நல்மாற்று தசமாற்று ஆனவெள்ளி பெலமான ஈயத்துக் கசைந்திடாது பேணிப்பார் லெகுவான வித்தையாகும் வலமாக மந்தாரை வெள்ளைப்பூவை வாங்கியே நிழலுலர்த்தி இடித்துத் தூளாய் குலமாக வெருகடி தூள் தேனிற் கொள்ளக் குஷ்டமது பதினெட்டு மோடிப்போமே . ( 159 ) * * - 1 ( 151 ) - - - பட பாக . புளியம்பாணி - புளியம்பட்டைப் பொறுக்கு . ' ' ' *