போகர் கற்பம் 300

* - - " " , - - : I : 1 + | I - டாப்பா . . THA - - - - - . பாட -- - . " ப - பாட படபப -- -- 1. . 16 போகர் கற்பம் 300 என்றான கரந்தையைத்தான் கொண்டு வந்து இடித்துப்படி சாருவடி கட்டிக்கொண்டு கன்றான காண்டி தனைத் துப்பரவாய் விளக்கி களிம்பகற்றிச் சூதத்தை யதிலே விட்டு தன்றான கரியோட்டில் வைத்து ஊதி சாருதான் சுருக்கிட்டு நாலுசாமம் பன்றாகக் கட்டியது வெண்ணெய்யாகும் பாங்கான வெண்ணெய்யெல்லாம் வாங்கிக்கொள்ளே. (52) வாங்கியே உண்டை போல் வைத்துக்கொண்டு மறுபடியு மிலையரைத்துக் கவசங்கட்டி தாங்கியே பத்தெருவில் புடத்தைப் போட்டுத் தப்பாமல் மறுபடியு மிலையரைத்து தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத் திரண்டுமே மணிபோலக் கரியிலாடும் ஓங்கியே உண்டைதனைக் குகையிலிட்டு உருகையிலே நாலிலொன்று தங்கம் போடே. (53) தங்கத்தினிடையொக்க நாகம் போடு தாங்கியே கலந்தொன்றாய் உருக்கி வாங்கி பங்கத்தின் கல்வத்தி லதனைவிட்டுப் பாங்காகப் பொடித்திட்டுப் பொடிக்குப்பாதி இலிங்கத்தைக் கூட்டியே தாளகமுங்கெந்தி நேரான சிலையோடு கால்வாசி கூட்டி அங்கத்தின் கரந்தையென்ற சாருதன்னால் அரைத்துமே பொடியாக்கி மேருக்கேற்றே. (54) எற்றியே பனிரெண்டு சாமந்தியை ஏழிலான கதிராலே கிண்டிப்பாரு மாற்றியே மாதளம்பூப் போலேநிற்கும் மாசற்ற நவலோகம் நூற்றுக்கொன்று கோற்றியே கொடுத்தாக்கால் கனமாகும் கூர்ந்துமே பணவிடை தான் காந்தையிலேயுண்ணு தேற்றியே மண்டலந்தா னுண்டாயானால் சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்தேறே. சிலை மனோசிலை. R . - I | ப 1 . 1. ANT ' " - 4 ட . ' + 1. " ' 1. A F 1 . ' +..' + W= | - ' - . ' ' * L ' : : +f.. பா - I மட்ட, 1. ' "H ... | N - ' ' - - 11 ' | - . ' He 4 - - 1 : -- - HI HI 1 - ' ' பாபா-டா- 'பாபட் --- ... சா . . ' - AL- 'ட' டாட்டா . 4. - 1 A . - - :- பப்பபாடட - -
* - - - - : I : 1 + | I - டாப்பா . . THA - - - - - . பாட - - - . - பாட படபப - - - - 1 . . 16 போகர் கற்பம் 300 என்றான கரந்தையைத்தான் கொண்டு வந்து இடித்துப்படி சாருவடி கட்டிக்கொண்டு கன்றான காண்டி தனைத் துப்பரவாய் விளக்கி களிம்பகற்றிச் சூதத்தை யதிலே விட்டு தன்றான கரியோட்டில் வைத்து ஊதி சாருதான் சுருக்கிட்டு நாலுசாமம் பன்றாகக் கட்டியது வெண்ணெய்யாகும் பாங்கான வெண்ணெய்யெல்லாம் வாங்கிக்கொள்ளே . ( 52 ) வாங்கியே உண்டை போல் வைத்துக்கொண்டு மறுபடியு மிலையரைத்துக் கவசங்கட்டி தாங்கியே பத்தெருவில் புடத்தைப் போட்டுத் தப்பாமல் மறுபடியு மிலையரைத்து தேங்கியே பத்து விசை புடத்தைப் போடத் திரண்டுமே மணிபோலக் கரியிலாடும் ஓங்கியே உண்டைதனைக் குகையிலிட்டு உருகையிலே நாலிலொன்று தங்கம் போடே . ( 53 ) தங்கத்தினிடையொக்க நாகம் போடு தாங்கியே கலந்தொன்றாய் உருக்கி வாங்கி பங்கத்தின் கல்வத்தி லதனைவிட்டுப் பாங்காகப் பொடித்திட்டுப் பொடிக்குப்பாதி இலிங்கத்தைக் கூட்டியே தாளகமுங்கெந்தி நேரான சிலையோடு கால்வாசி கூட்டி அங்கத்தின் கரந்தையென்ற சாருதன்னால் அரைத்துமே பொடியாக்கி மேருக்கேற்றே . ( 54 ) எற்றியே பனிரெண்டு சாமந்தியை ஏழிலான கதிராலே கிண்டிப்பாரு மாற்றியே மாதளம்பூப் போலேநிற்கும் மாசற்ற நவலோகம் நூற்றுக்கொன்று கோற்றியே கொடுத்தாக்கால் கனமாகும் கூர்ந்துமே பணவிடை தான் காந்தையிலேயுண்ணு தேற்றியே மண்டலந்தா னுண்டாயானால் சிவந்தெழுந்த சூரியன் போல் முகமாந்தேறே . சிலை மனோசிலை . R . - I | 1 . 1 . ANT ' - 4 . ' + 1 . ' 1 . A F 1 . ' + . . ' + W = | - ' - . ' ' * L ' : : + f . . பா - I மட்ட 1 . ' H . . . | N - ' ' - - 11 ' | - . ' He 4 - - 1 : - - - HI HI 1 - ' ' பாபா - டா - ' பாபட் - - - . . . சா . . ' - AL ' ' டாட்டா . 4 . - 1 A . - - : பப்பபாடட - -