போகர் கற்பம் 300

14. போகர் கற்பம் 300. I --- - '', - - . 1. பயா " --- - பாபா - . பட்டர் ' : ' ' ' ' - - * = H + MM +,', #+ + - ப் ' ' - - - - 1 *' A . N ' (45) உருக்கியே தங்கமிடை செய்தம் போட்டு உத்தமமாங் கெந்தகத்தைச் சுத்திபண்ணி மருக்கியேயிடைக்கெல்லாஞ் சரியதாக மாசற்ற கெந்தகத்தை ஓட்டுவீட்டுருக்கி நருக்கியே மருந்தெல்லாம் பொடியாய்ப் பண்ணி நலமான தயிலத்தில் பிசறிக்கொண்டு பெருக்கியே பொடி பண்ணி மேருக்கேற்றிப் பெரிதான வாலுகையி லெரித்திடாயே. எரித்திட்டுப் பனிரெண்டு சாமந்தீயப் போட்டு விதமாக ஆரவிட்டு யெடுத்துப்பாரு அரித்திட்டு அருணநிற மாயிருக்கும் ஆயிரத்துக்கு கொன்றிடவே அதிக வேதை மரித்திட்டே னென்பார்க்கு மார்பிலாணி வகையாகப் பணவிடைதான் தேனிலுண்ண உரித்திட்டு உகாந்தவரை யிருக்குந்தேகம் - யோகசித்தி காயசித்தி உறுதியாமே. உறுதியாய்ப் பணவிடைதான் தேனிலுண்ண உத்தமனே முறிந்த கற்ப முற்றுந்தேறுங் குறுதியாய்க் கற்பத்தால் முறிந்ததோஷம் கோடி வித மானாலுங் குலாவித்தீரும் வறுதியாய் வாசனையில் நினைவுவேறாய் வரிசையா யேறாட்டால் கொழுகிக்கொள்ளும் நிறுதியாய்ச் செந்தூர முண்டாயானால் நிற்பிஷந்தான் மருவயிலே நிசமுமாமே. பத்தியக்குறைவு விபரம். நிசமான கற்பங்கள் தின்னும் போது நீக்கான சடத்துக்கு வருத்தமேது கசமான கற்பத்தைத் தின்றுகொண்டு காயத்தில் நோயெல்லாம் தீர்ந்தபின்பு புசமான பெண்ணோடே புணர்ச்சி செய்தால் பேரான சயரோகம் சண்ணும் பாரு பசமான கற்பமுண்போன் பத்தியத்தை விட்டுப் பயரோடு பழவகைகள் தின்றால் கேளே. * சண்ணுதல் - உண்டாதல் * . (46) பட .
14 . போகர் கற்பம் 300 . I - - - - ' ' - - . 1 . பயா - - - - பாபா - . பட்டர் ' : ' ' ' ' - - * = H + MM + ' # + + - ப் ' ' - - - - 1 * ' A . N ' ( 45 ) உருக்கியே தங்கமிடை செய்தம் போட்டு உத்தமமாங் கெந்தகத்தைச் சுத்திபண்ணி மருக்கியேயிடைக்கெல்லாஞ் சரியதாக மாசற்ற கெந்தகத்தை ஓட்டுவீட்டுருக்கி நருக்கியே மருந்தெல்லாம் பொடியாய்ப் பண்ணி நலமான தயிலத்தில் பிசறிக்கொண்டு பெருக்கியே பொடி பண்ணி மேருக்கேற்றிப் பெரிதான வாலுகையி லெரித்திடாயே . எரித்திட்டுப் பனிரெண்டு சாமந்தீயப் போட்டு விதமாக ஆரவிட்டு யெடுத்துப்பாரு அரித்திட்டு அருணநிற மாயிருக்கும் ஆயிரத்துக்கு கொன்றிடவே அதிக வேதை மரித்திட்டே னென்பார்க்கு மார்பிலாணி வகையாகப் பணவிடைதான் தேனிலுண்ண உரித்திட்டு உகாந்தவரை யிருக்குந்தேகம் - யோகசித்தி காயசித்தி உறுதியாமே . உறுதியாய்ப் பணவிடைதான் தேனிலுண்ண உத்தமனே முறிந்த கற்ப முற்றுந்தேறுங் குறுதியாய்க் கற்பத்தால் முறிந்ததோஷம் கோடி வித மானாலுங் குலாவித்தீரும் வறுதியாய் வாசனையில் நினைவுவேறாய் வரிசையா யேறாட்டால் கொழுகிக்கொள்ளும் நிறுதியாய்ச் செந்தூர முண்டாயானால் நிற்பிஷந்தான் மருவயிலே நிசமுமாமே . பத்தியக்குறைவு விபரம் . நிசமான கற்பங்கள் தின்னும் போது நீக்கான சடத்துக்கு வருத்தமேது கசமான கற்பத்தைத் தின்றுகொண்டு காயத்தில் நோயெல்லாம் தீர்ந்தபின்பு புசமான பெண்ணோடே புணர்ச்சி செய்தால் பேரான சயரோகம் சண்ணும் பாரு பசமான கற்பமுண்போன் பத்தியத்தை விட்டுப் பயரோடு பழவகைகள் தின்றால் கேளே . * சண்ணுதல் - உண்டாதல் * . ( 46 ) பட .