போகர் கற்பம் 300

- - போகர் கற்பம் 300 13 '' '' ' - - - . + - ' . - 4 ' : '.. . (40) 11 T |_ n கேளுமே மிளகோடு திப்பிலியுஞ்சுக்கு கெடியான சீரகமு மதியினுப்பும் காளுமே கருவேம்பி னிலையினோடு கலர்சமனாய் வகையொன்று பலந்தானொன்று நாளுமே பெருங்காயம் பலமுங்கால் தான் தனித்துமே சூரணித்து வைத்துக்கொண்டு ஆளுமே அன்னத்தின் நடுவேவைத்து ஆவின் நெய் விட்டுமே பிடித்து உண்ணே . உண்ணவே அபானமது கீழே நோக்கும் உற்றுப்பார் லெச்சயங்கள் உருவித்தோற்றும் கண்ணவே கடுக்காயு மிளகுந்தொட்டுக் கைமுறையா யுண்ணயிலே முரிந்ததானால் தண்ணவே சயமெடுக்கும் தங்கக்கற்பம் தாக்காக வுண்டுடனே தீருந்தீரும் துண்ணவே உதரத்தில் நோய்கள் வந்தால் சுகமாக அப்பிரேகக் கற்பங்கொள்ளே. (41) கற்பம் சாப்பிடுவதால் ஏற்படும் மாறுதலுக்குப் பரிகாரம் கொள்ளவே மலஜலமுங் கட்டிற்றானால் குறிப்பாகக் காந்தமென்ற கற்பங்கொள்ளு அள்ளவே உடம்பசந்து வீங்கிற்றானால் ஆதியா மிரும்பினுட கற்பங்கொள்ளு கள்ளவே கண்மயங்கி மறைந்ததானால் கலங்காதோ கற்பூரச் சத்தைத்தின்னு உள்ளவே கடிவிஷம்போ லுடம்பில் வீழ்ந்தால் உறுதியாங் கற்பத்தை யுரைக்கக்கேளே. கற்ப முறிந்தால். உரைக்கவே வீழிவேர் சூரணித்து உறுதியாய்ச் சூதபற்பம் வைத்துக்கொண்டால் பரைக்கவே பதினெட்டுக் குட்டம் போகும் பாங்கான கற்பத்தால் வந்ததோஷம் புறைக்கவே போகவொரு கற்பங்கேளு போக்காக அப்பிரேகச் சத்து தானும் தரைக்கவே ஒருபலத்தில் அரைப்பலமாந்தங்கம் தாக்கியே ஒன்றாக உருக்கிக்கொள்ளே. கற்பூரச்சத்து - கற்பூரச்சலாசத்து - - - "" ' ' - - - - (42) - .''-' : '* பா +. T.. ' '#+ . _ *, . 1. * - * -'' - '+ f - '4 *. ' * " | ' ** - * -- 4 - * - -.. - - பட ' , ' - - ' ரா - - * - '*'* ', - * ' - * - '*- - - + - -- -- . T '.. * f - - - - - - ' - ' -
- - போகர் கற்பம் 300 13 ' ' ' ' ' - - - . + - ' . - 4 ' : ' . . . ( 40 ) 11 T | _ n கேளுமே மிளகோடு திப்பிலியுஞ்சுக்கு கெடியான சீரகமு மதியினுப்பும் காளுமே கருவேம்பி னிலையினோடு கலர்சமனாய் வகையொன்று பலந்தானொன்று நாளுமே பெருங்காயம் பலமுங்கால் தான் தனித்துமே சூரணித்து வைத்துக்கொண்டு ஆளுமே அன்னத்தின் நடுவேவைத்து ஆவின் நெய் விட்டுமே பிடித்து உண்ணே . உண்ணவே அபானமது கீழே நோக்கும் உற்றுப்பார் லெச்சயங்கள் உருவித்தோற்றும் கண்ணவே கடுக்காயு மிளகுந்தொட்டுக் கைமுறையா யுண்ணயிலே முரிந்ததானால் தண்ணவே சயமெடுக்கும் தங்கக்கற்பம் தாக்காக வுண்டுடனே தீருந்தீரும் துண்ணவே உதரத்தில் நோய்கள் வந்தால் சுகமாக அப்பிரேகக் கற்பங்கொள்ளே . ( 41 ) கற்பம் சாப்பிடுவதால் ஏற்படும் மாறுதலுக்குப் பரிகாரம் கொள்ளவே மலஜலமுங் கட்டிற்றானால் குறிப்பாகக் காந்தமென்ற கற்பங்கொள்ளு அள்ளவே உடம்பசந்து வீங்கிற்றானால் ஆதியா மிரும்பினுட கற்பங்கொள்ளு கள்ளவே கண்மயங்கி மறைந்ததானால் கலங்காதோ கற்பூரச் சத்தைத்தின்னு உள்ளவே கடிவிஷம்போ லுடம்பில் வீழ்ந்தால் உறுதியாங் கற்பத்தை யுரைக்கக்கேளே . கற்ப முறிந்தால் . உரைக்கவே வீழிவேர் சூரணித்து உறுதியாய்ச் சூதபற்பம் வைத்துக்கொண்டால் பரைக்கவே பதினெட்டுக் குட்டம் போகும் பாங்கான கற்பத்தால் வந்ததோஷம் புறைக்கவே போகவொரு கற்பங்கேளு போக்காக அப்பிரேகச் சத்து தானும் தரைக்கவே ஒருபலத்தில் அரைப்பலமாந்தங்கம் தாக்கியே ஒன்றாக உருக்கிக்கொள்ளே . கற்பூரச்சத்து - கற்பூரச்சலாசத்து - - - ' ' - - - - ( 42 ) - . ' ' - ' : ' * பா + . T . . ' ' # + . _ * . 1 . * - * - ' ' - ' + f - ' 4 * . ' * | ' * * - * - - 4 - * - - . . - - பட ' ' - - ' ரா - - * - ' * ' * ' - * ' - * - ' * - - + - - - - - . T ' . . * f - - - - - - ' - ' -