திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
திருவாலவாயுடையார் திருவிளை யாடற்புராணம்.
கன்னி. வேறு.
ஈசனார் மகிழ்ந்த தான மெனவினை யிருள்வா ராம
லாசினந் தாவி ளக்கிட் டந்தகன் றிசைரின் றேத்தித்
தேசுடைக் கருங்கண் முத்த வெண்ணகைச் செவ்வாய்ட் பச்சைக்
காய்சின மயிடற் காய்ந்த கன்னிமுன் சாக்கு மூதூர்,
கரியமால்.
நினையவெம் பாவ நீக்கும் பதியென நிலத்தி ழிந்தாங்
கினமலியாக்கற் காய்ந்து குடதிசை யேத்தி நின்று
மனமுடை வியாழத் தோடு மறைவழக் கன்று வென்ற
கனகவெண் சங்கச் செங்கைக் கரியமால் காக்கு மூ),தனர்.
காளி.
காரிய வுலகுக் கெல்லாங் காமண 5கயென் றெண்ணிப்
பேரியல் வடபா வெல்லைப் பிறங்கவக் கருத்து போற்றித்
தாருகற் காய்ந்த சீர்த்தித் தவம் புகழ் வெற்றிக் கொற்றச்
சீருடைக் காளி நாமச் செல்வி முன் காக்கு மூதூர்.
ஆலவாய்
தொன்னில மாம டந்தை தோன் றுமு னெவர்க்கு முன்னர்
தன்னுறு திசைக்கட் டோன்று மாலவாய்த் தரும மூர்த்தி
யெந்நிலத் தினுமு யர்ந்த திக்கில மென்று தோன்ற
மன்னுமைக் குரைத்து மற்றை 4 மாதங் காக்கு மூ.தூர். (கரு)
கஉ. அத்தகன் தில் - தென்றிசை. மcki - மகன்தாசுரன்.
சு. குடதிசை-மேற்றிசை, கரியமால் - கரியமாணிக்கப் பெருமான்.
கட - ககூ, “கன்னிசெங் கோட்டம் : போ திரும்புறை,............தழ்
பொள லிருந்த கூடலெம் மான்" (கல், க.)
கசி', செல்வியென்ன பெயர் இக்காலத்துச் செல்லம், செல்லத்தம்மை
யென்று வழங்கும்.
கர். க-2: ''மேதினி தோன்று' மும் பாட்டு, செல்வியின் முளைத்தெழுந்த
திட்பிய விலிங்கம்' (க'க- }; “முசோத்தா யெல்லோர்க்கு முன்னே தோன்றி"
(தே, திருநா.) தரும மூர்த்தி : "தரு.டமாயகம்" (அy: (i).) த. துறு திசை-ஈசான
தசை, மந்தைமாதரம் - ஈழக்கத்திசை.
க2.. கன்னிமுதலியோர் இந்தகரங்காக்காக்கும் தெய்வமென்பர்;"கன்
னிமால் காளியீசன் காக்குமா நகர்', 'கசு, ''
கனி திரு மால்காளி யீசன்
காக்குங் கடி,மதில்சூழ் மாமதுரை" (பன் முதலியன, ரு..) 'நான்மாடங்களா
வன: கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றுமாம்' (கலி, கஉ, ந, உரை.)
* 'ஆலவாய்' என்றது. சிவபெருமானை.
(பி - ம்.) 1 விளேயிருள்' 2'பால் நீங்கும் பதியென நினைத்திழித்தாங்கு
"வியாளத்தோமேரைவன் க்கன்று' 4 'மந்திரம்'
திருவாலவாயுடையார்
திருவிளை
யாடற்புராணம்
.
கன்னி
.
வேறு
.
ஈசனார்
மகிழ்ந்த
தான
மெனவினை
யிருள்வா
ராம
லாசினந்
தாவி
ளக்கிட்
டந்தகன்
றிசைரின்
றேத்தித்
தேசுடைக்
கருங்கண்
முத்த
வெண்ணகைச்
செவ்வாய்ட்
பச்சைக்
காய்சின
மயிடற்
காய்ந்த
கன்னிமுன்
சாக்கு
மூதூர்
கரியமால்
.
நினையவெம்
பாவ
நீக்கும்
பதியென
நிலத்தி
ழிந்தாங்
கினமலியாக்கற்
காய்ந்து
குடதிசை
யேத்தி
நின்று
மனமுடை
வியாழத்
தோடு
மறைவழக்
கன்று
வென்ற
கனகவெண்
சங்கச்
செங்கைக்
கரியமால்
காக்கு
மூ
)
தனர்
.
காளி
.
காரிய
வுலகுக்
கெல்லாங்
காமண
5கயென்
றெண்ணிப்
பேரியல்
வடபா
வெல்லைப்
பிறங்கவக்
கருத்து
போற்றித்
தாருகற்
காய்ந்த
சீர்த்தித்
தவம்
புகழ்
வெற்றிக்
கொற்றச்
சீருடைக்
காளி
நாமச்
செல்வி
முன்
காக்கு
மூதூர்
.
ஆலவாய்
தொன்னில
மாம
டந்தை
தோன்
றுமு
னெவர்க்கு
முன்னர்
தன்னுறு
திசைக்கட்
டோன்று
மாலவாய்த்
தரும
மூர்த்தி
யெந்நிலத்
தினுமு
யர்ந்த
திக்கில
மென்று
தோன்ற
மன்னுமைக்
குரைத்து
மற்றை
4
மாதங்
காக்கு
மூ
.
தூர்
.
(
கரு
)
கஉ
.
அத்தகன்
தில்
-
தென்றிசை
.
மcki
-
மகன்தாசுரன்
.
சு
.
குடதிசை
-
மேற்றிசை
கரியமால்
-
கரியமாணிக்கப்
பெருமான்
.
கட
-
ககூ
“
கன்னிசெங்
கோட்டம்
:
போ
திரும்புறை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
தழ்
பொள
லிருந்த
கூடலெம்
மான்
(
கல்
க
.
)
கசி
'
செல்வியென்ன
பெயர்
இக்காலத்துச்
செல்லம்
செல்லத்தம்மை
யென்று
வழங்கும்
.
கர்
.
க
-
2
:
'
'
மேதினி
தோன்று
'
மும்
பாட்டு
செல்வியின்
முளைத்தெழுந்த
திட்பிய
விலிங்கம்
'
(
க
'
க
-
}
;
“
முசோத்தா
யெல்லோர்க்கு
முன்னே
தோன்றி
(
தே
திருநா
.
)
தரும
மூர்த்தி
:
தரு
.
டமாயகம்
(
அy
:
(
i
)
.
)
த
.
துறு
திசை
-
ஈசான
தசை
மந்தைமாதரம்
-
ஈழக்கத்திசை
.
க2
.
.
கன்னிமுதலியோர்
இந்தகரங்காக்காக்கும்
தெய்வமென்பர்
;
கன்
னிமால்
காளியீசன்
காக்குமா
நகர்
'
'
கசு
'
'
கனி
திரு
மால்காளி
யீசன்
காக்குங்
கடி
மதில்சூழ்
மாமதுரை
(
பன்
முதலியன
ரு
.
.
)
'
நான்மாடங்களா
வன
:
கன்னி
கரியமால்
காளி
ஆலவாய்
என்றுமாம்
'
(
கலி
கஉ
ந
உரை
.
)
*
'
ஆலவாய்
'
என்றது
.
சிவபெருமானை
.
(
பி
-
ம்
.
)
1
விளேயிருள்
'
2
'
பால்
நீங்கும்
பதியென
நினைத்திழித்தாங்கு
வியாளத்தோமேரைவன்
க்கன்று
'
4
'
மந்திரம்
'