திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
ஈ50
திருவிளையாடற் பயகரமாலை.
சுக,- மாமேருவிற் கயல்செண்டுபொறித்த திருவிளையாடல்.
நான்மறை யோரை வழுதி யிகழான் மாரியின்றி
மேலுயர் பூதலத் தெல்லோரு மாழு மிடிகெடவே
சேலுடன் செண்டிட்டு மேருப்பொன் வாங்கித் திகழ்மதுரைப்
பால்வரச் செய்தசொக் கேபர தேசி பயகானே.
சுஉ -- சான்றழைத்த திருவிளையாடல்.
கதிசேர் வணிகன் விடத்தா லுயிர்விடக் கன்னிகையால்
விதிசேர் சம்பந்த னெழுப்ப மணந்தவர் மேவறு நா
ணதிசேர் புறம்பயக் கூவ மிறைவன்ணி நன்ம,துரைப்
பதிசேரப் பண்ணுஞ்சொக் கேபர தேசி பயகனே.
(+உ)
சுசு.-- நாரைக்கு அநர்புரிந்த திருவிளையாடல்.
கத்திக் கழனி தொறுமீ னருந்துஞ்செங் கானாரைதான்
முத்திக் குரிய பெரியோரைச் சேர்ந்த முகிழ்த்தத்தினா
லெத்திக்கு மெண்ணு மதுரா புரியிற்சென் றேகிச்செய்த
பத்திக் கருள்சொக்க னேபர தேசி பயகரனே.
கச', - வேதமுணர்த்திய திருவிளையாடல்,
மரியாத மாமறை மாய்த்தட முன்னுகம் வத்தலக்காட்
டெரியாம லந்தண ரெல்லாந் திகைப்பத் தெளிந்திடவே
விரிவான வேதத்தை யெல்லாருங் கண்டு விளம்பு கென்னப்
பரிவாய்ப் பகர்ந்தசொக் கேபர தேசி பயகரனே. (சுச )
திருவிளையாடற் பயகரமாலை முற்றிற்று.
திருச்சிற்றம்பலம்.
சுக. மிடி . தரித்திரம், சேலுடன் செண்டிட்டு - செண்டென்னும் ஆயு
தத்தாலடித்து மீன முத்திரைவைத்து,
கஉ, சான்று - சாட்சி. கதி - விலங்குதல், கடை, கன்னிகை - விவாக
மாகாதவர். அவர்மணந்து - அவ்வணிகம் அக்கன்னிகையும் கலியாணம்
செய்துகொண்டு, கூவும் . கிணறு, இறை - சிவலிங்கப்பெருமான். வன்னி-
வன்னிமரம்.
சுக, கத்தி - முழக்கி, முகிழ்த்தம் - முகூர்த்தம், நல்வேளை
சுச. மரியாத - இறவாத. முன்யுகம் - முதல்யுகம். தெசரித்திடவே
விளம்புகென்ன, கண்டு - தரிசித்து,
ஈ50
திருவிளையாடற்
பயகரமாலை
.
சுக
-
மாமேருவிற்
கயல்செண்டுபொறித்த
திருவிளையாடல்
.
நான்மறை
யோரை
வழுதி
யிகழான்
மாரியின்றி
மேலுயர்
பூதலத்
தெல்லோரு
மாழு
மிடிகெடவே
சேலுடன்
செண்டிட்டு
மேருப்பொன்
வாங்கித்
திகழ்மதுரைப்
பால்வரச்
செய்தசொக்
கேபர
தேசி
பயகானே
.
சுஉ
-
-
சான்றழைத்த
திருவிளையாடல்
.
கதிசேர்
வணிகன்
விடத்தா
லுயிர்விடக்
கன்னிகையால்
விதிசேர்
சம்பந்த
னெழுப்ப
மணந்தவர்
மேவறு
நா
ணதிசேர்
புறம்பயக்
கூவ
மிறைவன்ணி
நன்ம
துரைப்
பதிசேரப்
பண்ணுஞ்சொக்
கேபர
தேசி
பயகனே
.
(
+
உ
)
சுசு
.
-
-
நாரைக்கு
அநர்புரிந்த
திருவிளையாடல்
.
கத்திக்
கழனி
தொறுமீ
னருந்துஞ்செங்
கானாரைதான்
முத்திக்
குரிய
பெரியோரைச்
சேர்ந்த
முகிழ்த்தத்தினா
லெத்திக்கு
மெண்ணு
மதுரா
புரியிற்சென்
றேகிச்செய்த
பத்திக்
கருள்சொக்க
னேபர
தேசி
பயகரனே
.
கச
'
-
வேதமுணர்த்திய
திருவிளையாடல்
மரியாத
மாமறை
மாய்த்தட
முன்னுகம்
வத்தலக்காட்
டெரியாம
லந்தண
ரெல்லாந்
திகைப்பத்
தெளிந்திடவே
விரிவான
வேதத்தை
யெல்லாருங்
கண்டு
விளம்பு
கென்னப்
பரிவாய்ப்
பகர்ந்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
சுச
)
திருவிளையாடற்
பயகரமாலை
முற்றிற்று
.
திருச்சிற்றம்பலம்
.
சுக
.
மிடி
.
தரித்திரம்
சேலுடன்
செண்டிட்டு
-
செண்டென்னும்
ஆயு
தத்தாலடித்து
மீன
முத்திரைவைத்து
கஉ
சான்று
-
சாட்சி
.
கதி
-
விலங்குதல்
கடை
கன்னிகை
-
விவாக
மாகாதவர்
.
அவர்மணந்து
-
அவ்வணிகம்
அக்கன்னிகையும்
கலியாணம்
செய்துகொண்டு
கூவும்
.
கிணறு
இறை
-
சிவலிங்கப்பெருமான்
.
வன்னி
வன்னிமரம்
.
சுக
கத்தி
-
முழக்கி
முகிழ்த்தம்
-
முகூர்த்தம்
நல்வேளை
சுச
.
மரியாத
-
இறவாத
.
முன்யுகம்
-
முதல்யுகம்
.
தெசரித்திடவே
விளம்புகென்ன
கண்டு
-
தரிசித்து