திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கூஉஅ திருவிளையாடற் பயகரமாலை.
நுக.-- மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல்,
கலித்துயர் தீர்க்கு மதுரையி லேயன்பர் காதலினா
லொலித்திடு பூசைக்குச் சந்தன முட்ட வுரைத்துச் செங்கை
சலித்திடு மூர்த்தி பணிவிடை யிம்மையிற் றாழ்வாவே
பலித்திட வீந்தசொக் கேபர தேசி பயகரனே.
(ருக)
நீஉ.- காரியார் நாரியார் பாப்பதந்த திருவிளையாடல்.
மாப்பல வுங்கமு கும்புடை சூழு மதுரை தன்னிற்
கோப்புடன் காரியர் நாரியர் மேற்குல வேந்தன் றன்மேல்
யாப்பலங் கார மெழுத்துப் பொருட்சொற் கியையச்செய்த
பாப்பகுக் திட்டசொக் கேபர தேசி பயகானே, (ரு)
ருக..--புலீரலை புல்வாய்க்கருளின திருவிளையாடல்.
மாலொடு தேவர் மகிழ்ந்தேத்து நீப 'வனத்துழையைக்
கோலொடு வேடுவர் கொல்லக்கண் டேயதன் குட்டிக்குத்தாய்
போலுடன் வந்தந்தப் புல்வாய் மறிக்குப் புலியை! முலைப்
பால்கொடு வென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (ரு)
ருசு.---சாதாரி பாடின திருவிளையாடல்
புயவறழ் சோலை மதுரையின் மன்னன் புகழவந்தோ
னியலிசை வல்ல னெனவே வரவியற் பாணனுக்கா
வியனுற வேழிசைச் சாதாரி பாட விறகுசுமை
பயனுற வேந்து சொக் கேபர தேசி பயகானே.
திரு. - திருமுகங்கொடுத்து திருவிளையாடல்.
வேடிக்கை யாக மதுரா புரிமன்னன் மேன்மையெலா
நாடிப் புகழு மியற்பாண பத்திர னல்லிசைக்காத்
தேடிக் கொடுக்கவும் போதாமற் சேரற்குச் சீட்டுக்கவி
பாடிக் கொடுத்தசொக் கேபர தேசி பயகானே,
நிக. கலித்துயர் - வறுமை முதலியவற்றில் துயர், ஒலித்திடு . மணி
முதலியவைகள் முழங்கப்பெற்ற, மூர்த்தி - மூர்த்திநாயனார். ஈந்த - அர
சாட்சியைக் கொடுத்தருளிய.
ரு, மாப்பலவும் - மாமாமும் புலாமரமும்; பெரிய பலவுமாம். சாரியர்
காரியர் - காரியார் நாரியார் என்னும் புலவர்கள், யாப்பும் அலங்காரமும் எழு
த்தும் பொருளும் சொல்லும் என்னும் ஐந்திலக்கணத்திற்கும் பொருந்த, பாப்
பகுந் திட்ட - செய்யுட்களைப்பிரித்திட்ட,
நிக, நீபஙனம் - கடம்பவனம்; மதுரை, உழையை - மானை. கோலொடு.
அம்பைக்கொண்டு. புல்வாய் மறிக்கு - மான் குட்டிக்கு; "'புலி முலை புல்வாய்க்
கருளினை போற்றி" (திருவாசகம்.)
ருசு, பாணணுக்கு - பாணபத்திரர் பொருட்டு, சாதாரி - சாதாரியென்
னும் பண்ணை; இப்பண்ணைத் தேவகாந்தாரி என்பர் வட நாமார்.
ருரு. பாணபத்திரன் - மேற்கூறிய பாணபத்திரர். சீட்டுக்கவியென்பது
"மதிமலி புரிசை'' என்னுங்கவியை,
கூஉஅ
திருவிளையாடற்
பயகரமாலை
.
நுக
.
-
-
மூர்த்தியார்க்கு
அரசளித்த
திருவிளையாடல்
கலித்துயர்
தீர்க்கு
மதுரையி
லேயன்பர்
காதலினா
லொலித்திடு
பூசைக்குச்
சந்தன
முட்ட
வுரைத்துச்
செங்கை
சலித்திடு
மூர்த்தி
பணிவிடை
யிம்மையிற்
றாழ்வாவே
பலித்திட
வீந்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
ருக
)
நீஉ
.
-
காரியார்
நாரியார்
பாப்பதந்த
திருவிளையாடல்
.
மாப்பல
வுங்கமு
கும்புடை
சூழு
மதுரை
தன்னிற்
கோப்புடன்
காரியர்
நாரியர்
மேற்குல
வேந்தன்
றன்மேல்
யாப்பலங்
கார
மெழுத்துப்
பொருட்சொற்
கியையச்செய்த
பாப்பகுக்
திட்டசொக்
கேபர
தேசி
பயகானே
(
ரு
)
ருக
.
.
-
-
புலீரலை
புல்வாய்க்கருளின
திருவிளையாடல்
.
மாலொடு
தேவர்
மகிழ்ந்தேத்து
நீப
'
வனத்துழையைக்
கோலொடு
வேடுவர்
கொல்லக்கண்
டேயதன்
குட்டிக்குத்தாய்
போலுடன்
வந்தந்தப்
புல்வாய்
மறிக்குப்
புலியை
!
முலைப்
பால்கொடு
வென்னுஞ்சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
ரு
)
ருசு
.
-
-
-
சாதாரி
பாடின
திருவிளையாடல்
புயவறழ்
சோலை
மதுரையின்
மன்னன்
புகழவந்தோ
னியலிசை
வல்ல
னெனவே
வரவியற்
பாணனுக்கா
வியனுற
வேழிசைச்
சாதாரி
பாட
விறகுசுமை
பயனுற
வேந்து
சொக்
கேபர
தேசி
பயகானே
.
திரு
.
-
திருமுகங்கொடுத்து
திருவிளையாடல்
.
வேடிக்கை
யாக
மதுரா
புரிமன்னன்
மேன்மையெலா
நாடிப்
புகழு
மியற்பாண
பத்திர
னல்லிசைக்காத்
தேடிக்
கொடுக்கவும்
போதாமற்
சேரற்குச்
சீட்டுக்கவி
பாடிக்
கொடுத்தசொக்
கேபர
தேசி
பயகானே
நிக
.
கலித்துயர்
-
வறுமை
முதலியவற்றில்
துயர்
ஒலித்திடு
.
மணி
முதலியவைகள்
முழங்கப்பெற்ற
மூர்த்தி
-
மூர்த்திநாயனார்
.
ஈந்த
-
அர
சாட்சியைக்
கொடுத்தருளிய
.
ரு
மாப்பலவும்
-
மாமாமும்
புலாமரமும்
;
பெரிய
பலவுமாம்
.
சாரியர்
காரியர்
-
காரியார்
நாரியார்
என்னும்
புலவர்கள்
யாப்பும்
அலங்காரமும்
எழு
த்தும்
பொருளும்
சொல்லும்
என்னும்
ஐந்திலக்கணத்திற்கும்
பொருந்த
பாப்
பகுந்
திட்ட
-
செய்யுட்களைப்பிரித்திட்ட
நிக
நீபஙனம்
-
கடம்பவனம்
;
மதுரை
உழையை
-
மானை
.
கோலொடு
.
அம்பைக்கொண்டு
.
புல்வாய்
மறிக்கு
-
மான்
குட்டிக்கு
;
'
புலி
முலை
புல்வாய்க்
கருளினை
போற்றி
(
திருவாசகம்
.
)
ருசு
பாணணுக்கு
-
பாணபத்திரர்
பொருட்டு
சாதாரி
-
சாதாரியென்
னும்
பண்ணை
;
இப்பண்ணைத்
தேவகாந்தாரி
என்பர்
வட
நாமார்
.
ருரு
.
பாணபத்திரன்
-
மேற்கூறிய
பாணபத்திரர்
.
சீட்டுக்கவியென்பது
மதிமலி
புரிசை
'
'
என்னுங்கவியை