திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
ஈ.உசு
திருவிளையாடற் பயகரமாலை.
(சக)
- சபா பதப் பயகாமன்.
(ச
)
க.-மாமனுகவந்து வழக்குரைத்த திருவிளையாடல்.
எண்பார் மதுரை வணிகன் புதல்வரில் லாமையினா
னண்பா மருகை மகவாக்கிச் சென்றபி னாதியர்கள்
கண்காணி கைக்கொள்ள மாமனைப் போல்வழக் காடச்செட்டிப்
பண்பாக வந்தசொக் கேபர தேசி பயகரனே,
சஉ - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல்.
நலங்கிளர் வெள்ளிப் பொருப்பினின் மூவிரு நாரியர்க
லெங்கும் தேசம் பராமுகஞ் செய்திடத் தொன்மாத்தி
னிலங்கிய நீழலிற் கல்லாக்கி மாற்றிமுன் பெண்சித்தியும்
பலந்தரச் சொன்ன சொக் கேபர தேசி பயகரனே. (உ)
சங..--தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல்,
முந்திப் பருதி குலத்தடன் மன்னன் முதிர்படையால்
வந்திடக் கண்டு மதுரையர் கோன் செய்யும் வாறெதென்னத்
தந்திரத் தாலவன் றான்றோற்கு நீசெல்க வென்று தண்ணீர்ப்
பந்தரை வைத்தசொக் கேபா தேசி பயகரனே.
சச.- இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவிளையாடல்.
மடலவிழ் சோலை மதுரையர் வேந்தன் மழைபொழியா
திடர்செயுங் காரைச் சிறைவைக்க நீக்கென் றிமையவர்கோ
னடல்செயு நாளி லவன்முடி மேல்வளை யார நின்று
படவெறி யென்னுஞ்சொக் கேபரதேசி பயகானே.
(சசு)
சடு.--பொன்னனை யாருக்கருள்புரிந்த திருவினையாடல்,
மணிதிகழ் மாட மலிமது ராபுரி வாழ்சித்தரேம்
துணிவுட னின்னன்பு கேட்டணைக் தேமென்று சொல்லிப்பின்ன
ரணிதிகழ் பூவணப் பொன்னனை யாளுக்கன் சாணிப் பொன்னைப்
பணிவிடைக் கீந்தசொக் கேபா தேசி பயகரனே.
சக, மருகை - சகோதரியின் பிள்ளையை, நாதியர்கார் - ஞா தியர்; தா
யாதியர். கண்காணி . கண்காணிக்கப்பட்ட விளைநில முதலியவை, செட்டிப்
பண்பாக - வைசியவேடமாக
உ. பராமுகஞ்செய்திட - அசட்டை செய்ய, தொன்மாம் - ஆலமரம்,
மாற்றி - மாறச்செய்து; பெண்வடிவமாக்கி, முன்பு எண்சித்தியும், பலம்-
பிரயோசனம்.
சக, வாறு - விதம்; பிற்காலத்து நூல்களில் இச்சொல் இந்த உருவத்
துடன் மோனையில் வழங்குகின்றது. தந்திரத்தால் - சேனைகளுடன், தோற்
கும் - தோற்பான்.
ச. காரை - மேகத்தை, அடல் - போர். வளையை எறி.
சரு. பூவணம் திருப்பூவணம். ஆணிப்பொன்-உரையாணியாகிய பொன்.
பணிவிடை - கைங்கரியம்; "மூர்த்தி பணிவிடை" என்பர்பின் ; குத,
ஈ
.
உசு
திருவிளையாடற்
பயகரமாலை
.
(
சக
)
-
சபா
பதப்
பயகாமன்
.
(
ச
)
க
.
-
மாமனுகவந்து
வழக்குரைத்த
திருவிளையாடல்
.
எண்பார்
மதுரை
வணிகன்
புதல்வரில்
லாமையினா
னண்பா
மருகை
மகவாக்கிச்
சென்றபி
னாதியர்கள்
கண்காணி
கைக்கொள்ள
மாமனைப்
போல்வழக்
காடச்செட்டிப்
பண்பாக
வந்தசொக்
கேபர
தேசி
பயகரனே
சஉ
-
அட்டமாசித்திபகர்ந்த
திருவிளையாடல்
.
நலங்கிளர்
வெள்ளிப்
பொருப்பினின்
மூவிரு
நாரியர்க
லெங்கும்
தேசம்
பராமுகஞ்
செய்திடத்
தொன்மாத்தி
னிலங்கிய
நீழலிற்
கல்லாக்கி
மாற்றிமுன்
பெண்சித்தியும்
பலந்தரச்
சொன்ன
சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
உ
)
சங
.
.
-
-
தண்ணீர்ப்பந்தர்வைத்த
திருவிளையாடல்
முந்திப்
பருதி
குலத்தடன்
மன்னன்
முதிர்படையால்
வந்திடக்
கண்டு
மதுரையர்
கோன்
செய்யும்
வாறெதென்னத்
தந்திரத்
தாலவன்
றான்றோற்கு
நீசெல்க
வென்று
தண்ணீர்ப்
பந்தரை
வைத்தசொக்
கேபா
தேசி
பயகரனே
.
சச
.
-
இந்திரன்
முடிமேல்
வளையெறிந்த
திருவிளையாடல்
.
மடலவிழ்
சோலை
மதுரையர்
வேந்தன்
மழைபொழியா
திடர்செயுங்
காரைச்
சிறைவைக்க
நீக்கென்
றிமையவர்கோ
னடல்செயு
நாளி
லவன்முடி
மேல்வளை
யார
நின்று
படவெறி
யென்னுஞ்சொக்
கேபரதேசி
பயகானே
.
(
சசு
)
சடு
.
-
-
பொன்னனை
யாருக்கருள்புரிந்த
திருவினையாடல்
மணிதிகழ்
மாட
மலிமது
ராபுரி
வாழ்சித்தரேம்
துணிவுட
னின்னன்பு
கேட்டணைக்
தேமென்று
சொல்லிப்பின்ன
ரணிதிகழ்
பூவணப்
பொன்னனை
யாளுக்கன்
சாணிப்
பொன்னைப்
பணிவிடைக்
கீந்தசொக்
கேபா
தேசி
பயகரனே
.
சக
மருகை
-
சகோதரியின்
பிள்ளையை
நாதியர்கார்
-
ஞா
தியர்
;
தா
யாதியர்
.
கண்காணி
.
கண்காணிக்கப்பட்ட
விளைநில
முதலியவை
செட்டிப்
பண்பாக
-
வைசியவேடமாக
உ
.
பராமுகஞ்செய்திட
-
அசட்டை
செய்ய
தொன்மாம்
-
ஆலமரம்
மாற்றி
-
மாறச்செய்து
;
பெண்வடிவமாக்கி
முன்பு
எண்சித்தியும்
பலம்
பிரயோசனம்
.
சக
வாறு
-
விதம்
;
பிற்காலத்து
நூல்களில்
இச்சொல்
இந்த
உருவத்
துடன்
மோனையில்
வழங்குகின்றது
.
தந்திரத்தால்
-
சேனைகளுடன்
தோற்
கும்
-
தோற்பான்
.
ச
.
காரை
-
மேகத்தை
அடல்
-
போர்
.
வளையை
எறி
.
சரு
.
பூவணம்
திருப்பூவணம்
.
ஆணிப்பொன்
-
உரையாணியாகிய
பொன்
.
பணிவிடை
-
கைங்கரியம்
;
மூர்த்தி
பணிவிடை
என்பர்பின்
;
குத