திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கூட
திருவிளையாடற் பயகாமாலை.
உக.-ஆனையெய்த திருவிளையாடல்.
வகையான தொன்றை யறியார் மறுமண் டலத்தமணர்
தொகையாக மேவி வழுதிதன் மேல்விடச் சூழ்ச்சியினான்
மிகையானை வேந்தினைக் கூடற் பதியை விழுங்கவந்த
பகையானை யெய்தசொக் கேபா தேசி பயகானே. (உச)
உஎ. - நானோபதேசஞ்செய்த திருவிளையாடல் .
ஞாலத்தர் போற்று மதுரைமன் னன்பொரு ணல்கியனு
கூலப் பெரும்பரி கொள்ளப் பெருந்துறை கூடியநா
ளாலித்த ஞான வுபதேசம் வாதவூ ராளிக்கன் பிற்
பாலித் தருளுஞ்சொக் கேபர தேசி பயகரனே.
(உ.எ)
அ. - நரி குதிரையான திருவிளையாடல்.
அரியார்க்குஞ் சோலை மதுரையின் மன்ன னடற்பரிக்கா
வெரியார்த்த கோபத்தின் வாதவூராளி யிடுக்கணுறத்
தரியாத் திருவுளத் தாலே நரிதன்னைத் தாரணியிற்
பரியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே.
உக,- ஆதிரை நரியான திருவிளையாடல்.
வரிபயின் மீனத் துவசன் முன் னேதென் மதுரை தன்னில்
விரிவுறச் செண்டு வெளிதனிற் காட்டி விழுப்பமுட
னெருகலின் மூன்றந்த பொன்னுக்கெல் லாம்பரி நேரன்றபின்
பரிநரி யாக்குஞ்சொக் கேபர தேசி பயகரனே.
(உக)
10.- மண்சுமந்த திருவிளையாடல்.
அடல்வந்த மானப் பரிக்கு நரியிட் டமைச்சனுக்காக்
கடல்வந்த வெள்ள மழைப்பித்துத் தென்கரை கட்டுதற்காச்
சுடவந்த பிட்டுக்குக் கூடையி லேமண் சுமந்தடியும்
படவந்த தென்சொக்க னேபா தேசி பயகரனே.
(nd)
உ.க. வகை - நற்செயலின் கூறுபாடு, மறுமண்டலம் - வேறு நாடு;
பகைவர்காடு, அமணர்.சைனர். அமணர் சூழ்ச்சியினால் விட, யானை வோது -
யானையையுடைய பாண்டியன்.
உஎ, 'சல்ல - மல்குதலால், பெருந்துறை - ஆளுடையார் கோயில்; பிரு
ஹத்தீர்த்த மென்பது இத்தலத்தின் வடமொழிப்பெயர். ஆலித்த - களிப்புறு
தற்குக் காரணமாகிய, வாதவூராளி - திருவாதவூரை ஆள்பவா; திருவாதவூர்.
உ அ. அரி- வண்டு, எரியார்த்த- கெருப்பை யொத்த. தரியா - தாங்காத.
உக. வரி - கீற்று. மீனத்துவசன் - பாண்டியன், செண்டு வெளி - குதி
ரையைச் செலுத்தும் முற்ற வெளி. விழுப்பம் - சிறப்பு. கெருகல - மேற்
றைத்தினம்,
(1.0. அமைச்சனுக்கு - மந்திரிக்கு. என் - யாது.
கூட
திருவிளையாடற்
பயகாமாலை
.
உக
.
-
ஆனையெய்த
திருவிளையாடல்
.
வகையான
தொன்றை
யறியார்
மறுமண்
டலத்தமணர்
தொகையாக
மேவி
வழுதிதன்
மேல்விடச்
சூழ்ச்சியினான்
மிகையானை
வேந்தினைக்
கூடற்
பதியை
விழுங்கவந்த
பகையானை
யெய்தசொக்
கேபா
தேசி
பயகானே
.
(
உச
)
உஎ
.
-
நானோபதேசஞ்செய்த
திருவிளையாடல்
.
ஞாலத்தர்
போற்று
மதுரைமன்
னன்பொரு
ணல்கியனு
கூலப்
பெரும்பரி
கொள்ளப்
பெருந்துறை
கூடியநா
ளாலித்த
ஞான
வுபதேசம்
வாதவூ
ராளிக்கன்
பிற்
பாலித்
தருளுஞ்சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
உ
.
எ
)
அ
.
-
நரி
குதிரையான
திருவிளையாடல்
.
அரியார்க்குஞ்
சோலை
மதுரையின்
மன்ன
னடற்பரிக்கா
வெரியார்த்த
கோபத்தின்
வாதவூராளி
யிடுக்கணுறத்
தரியாத்
திருவுளத்
தாலே
நரிதன்னைத்
தாரணியிற்
பரியாக்
கியசொக்க
னேபா
தேசி
பயகரனே
.
உக
-
ஆதிரை
நரியான
திருவிளையாடல்
.
வரிபயின்
மீனத்
துவசன்
முன்
னேதென்
மதுரை
தன்னில்
விரிவுறச்
செண்டு
வெளிதனிற்
காட்டி
விழுப்பமுட
னெருகலின்
மூன்றந்த
பொன்னுக்கெல்
லாம்பரி
நேரன்றபின்
பரிநரி
யாக்குஞ்சொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
உக
)
10
.
-
மண்சுமந்த
திருவிளையாடல்
.
அடல்வந்த
மானப்
பரிக்கு
நரியிட்
டமைச்சனுக்காக்
கடல்வந்த
வெள்ள
மழைப்பித்துத்
தென்கரை
கட்டுதற்காச்
சுடவந்த
பிட்டுக்குக்
கூடையி
லேமண்
சுமந்தடியும்
படவந்த
தென்சொக்க
னேபா
தேசி
பயகரனே
.
(
nd
)
உ
.
க
.
வகை
-
நற்செயலின்
கூறுபாடு
மறுமண்டலம்
-
வேறு
நாடு
;
பகைவர்காடு
அமணர்
.
சைனர்
.
அமணர்
சூழ்ச்சியினால்
விட
யானை
வோது
-
யானையையுடைய
பாண்டியன்
.
உஎ
'
சல்ல
-
மல்குதலால்
பெருந்துறை
-
ஆளுடையார்
கோயில்
;
பிரு
ஹத்தீர்த்த
மென்பது
இத்தலத்தின்
வடமொழிப்பெயர்
.
ஆலித்த
-
களிப்புறு
தற்குக்
காரணமாகிய
வாதவூராளி
-
திருவாதவூரை
ஆள்பவா
;
திருவாதவூர்
.
உ
அ
.
அரி
-
வண்டு
எரியார்த்த
-
கெருப்பை
யொத்த
.
தரியா
-
தாங்காத
.
உக
.
வரி
-
கீற்று
.
மீனத்துவசன்
-
பாண்டியன்
செண்டு
வெளி
-
குதி
ரையைச்
செலுத்தும்
முற்ற
வெளி
.
விழுப்பம்
-
சிறப்பு
.
கெருகல
-
மேற்
றைத்தினம்
(
1
.
0
.
அமைச்சனுக்கு
-
மந்திரிக்கு
.
என்
-
யாது
.