திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்.
---***-
காப்பு
சுருதிகான் மறைதொழுஞ் சொக்க நாயகன்
றிருவிளை யாடலெட் டெட்டுஞ் செப்பிட
முருகலர் சடைமுடி முக்கண் மும்மதக்
கரிமுக னிணையடிக் கமலம் வாழ்த்துவாம்,
கற்பகவிநாயகர்.
சொற்பக வினயக னூலன் தூய்மையோ
கற்பக வினாயக னறுமு கேசன்முன்
குறிப்புரை.
காப்பு
க. சொக்கநாயகன் - சுந்தரேசர்; க; உசு; சொக்கு - போழது; ''சொக்
கணைந்த சுடரொளி வண்ணனை" "எக்க ராமமண் கையடிக் கெளியே னலேன்
றிரு வாலவாய்ச் - சொக்க னென்னு விருக்கவே", "தக்கன் வேள்வி தகர்க்கரு
ளாலமாய்ச் - சொக்கனே யருள்" (தேவாரம்); மொக்கணி யதனின் முழுத்
தழல்மேனி, சொக்க தாகக் காட்டிய தொன்மையும்' (திருவாசகம்); "புழுகு
செய்ச் சொக்க படேகச் சொக்கர்கர்ப் பூரச்சொக்க - சழகிய சொக்கர் கடம்ப
வனச்சொக்க ரங்கயற்கண் - டழுவிய சங்கத் தமிழ்ச்சொக்க ரெய மென்று சந்
ததர் - பழகிய சொற்குப் பயன் றோது வாங்கென் பைங்கிளியே", "கடத்தி
விடங்கொண்ட சொக்கருக்கே" (மதுரைக்கலம்பகம்: ருக, ஈஈட) திருவிளை
யாட லெட்டெட்டு: திருநாட்டுச். க; திருநகாச். கசி; க; ஈரு; "எட்டெட்
டியற்றிய கட்டமர் சடையோன்" (கல்: சுக); "பண்ணிய கலைகள் போலப் பக
ரறு பத்துநான்கு புண்ணிய வாடல்செய்து பொலிதரு நகருமுண்டால்" (திரு
நாகைக்காரோண. தலவிசேட, ஈக.)
2. சொல் பக வினாய், அன்பு அகம் இல் மாயகன். முன் - தமையனார்.
பொற்பு அகம்வில் - அழகிய மலையாகியவில்; அகம்: வடமொழி. நாயகனாகிய
முனிவன் - சிவபெருமான்; "முன்பே யென்னை யாண்ெேகாண்ட முனிவா
(பிரதிபேதம்.) 1 திருவாலவாயுடைய நாயனார் திருவிளையாடல்', 'திருவா
லவாயுடைய மினார் திருவிளையாடல்'
கணபதி
துணை
.
திருச்சிற்றம்பலம்
.
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்
.
-
-
-
*
*
*
காப்பு
சுருதிகான்
மறைதொழுஞ்
சொக்க
நாயகன்
றிருவிளை
யாடலெட்
டெட்டுஞ்
செப்பிட
முருகலர்
சடைமுடி
முக்கண்
மும்மதக்
கரிமுக
னிணையடிக்
கமலம்
வாழ்த்துவாம்
கற்பகவிநாயகர்
.
சொற்பக
வினயக
னூலன்
தூய்மையோ
கற்பக
வினாயக
னறுமு
கேசன்முன்
குறிப்புரை
.
காப்பு
க
.
சொக்கநாயகன்
-
சுந்தரேசர்
;
க
;
உசு
;
சொக்கு
-
போழது
;
'
'
சொக்
கணைந்த
சுடரொளி
வண்ணனை
எக்க
ராமமண்
கையடிக்
கெளியே
னலேன்
றிரு
வாலவாய்ச்
-
சொக்க
னென்னு
விருக்கவே
தக்கன்
வேள்வி
தகர்க்கரு
ளாலமாய்ச்
-
சொக்கனே
யருள்
(
தேவாரம்
)
;
மொக்கணி
யதனின்
முழுத்
தழல்மேனி
சொக்க
தாகக்
காட்டிய
தொன்மையும்
'
(
திருவாசகம்
)
;
புழுகு
செய்ச்
சொக்க
படேகச்
சொக்கர்கர்ப்
பூரச்சொக்க
-
சழகிய
சொக்கர்
கடம்ப
வனச்சொக்க
ரங்கயற்கண்
-
டழுவிய
சங்கத்
தமிழ்ச்சொக்க
ரெய
மென்று
சந்
ததர்
-
பழகிய
சொற்குப்
பயன்
றோது
வாங்கென்
பைங்கிளியே
கடத்தி
விடங்கொண்ட
சொக்கருக்கே
(
மதுரைக்கலம்பகம்
:
ருக
ஈஈட
)
திருவிளை
யாட
லெட்டெட்டு
:
திருநாட்டுச்
.
க
;
திருநகாச்
.
கசி
;
க
;
ஈரு
;
எட்டெட்
டியற்றிய
கட்டமர்
சடையோன்
(
கல்
:
சுக
)
;
பண்ணிய
கலைகள்
போலப்
பக
ரறு
பத்துநான்கு
புண்ணிய
வாடல்செய்து
பொலிதரு
நகருமுண்டால்
(
திரு
நாகைக்காரோண
.
தலவிசேட
ஈக
.
)
2
.
சொல்
பக
வினாய்
அன்பு
அகம்
இல்
மாயகன்
.
முன்
-
தமையனார்
.
பொற்பு
அகம்வில்
-
அழகிய
மலையாகியவில்
;
அகம்
:
வடமொழி
.
நாயகனாகிய
முனிவன்
-
சிவபெருமான்
;
முன்பே
யென்னை
யாண்ெேகாண்ட
முனிவா
(
பிரதிபேதம்
.
)
1
திருவாலவாயுடைய
நாயனார்
திருவிளையாடல்
'
'
திருவா
லவாயுடைய
மினார்
திருவிளையாடல்
'