திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
க.22
திருவிளையாடற் பயக மாலை,
உக.- கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல்.
செருவேறு மன்ன ருடன்புவி மீதிற் றிகழ்சனமு
மருவே தனையுட னீங்கணைந் தாரணி கூடனகர்ப்
பெருவேலை வந்தது வாலுக் கிரனே பிடித்தெறிநின்
பருவேலை யென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே. (உக)
உ.. - வலைவீசின திருவிளையாடல்.
இருமீன் பிடிக்கு மதியரை யன்முன் பெழின்மதுரைப்
பொருமீன்கண் களைத் தருகெனக் கென்று பொருந்தியபின்
வருமீனுங் கப்பலு மங்குற வேசெயு மாமகரப்
பருமீன் பிடித்தசொக் கேபர தேசி பயகரனே.
(22)
உங.-- வளையல் விற்ற திருவினையாடல்.
நிகாற்ற தாரு வனமட வார்கின் மதுரை தன்னிற்
நகவுற்ற செட்டிப் புதல்விக ளாகச் சமைந்தவக்காண்
மிகவுற்ற நல்வளை கொள்ளுமென் றேயவர் வீதிதொறும்
பகர்செட்டி யானசொக் கேபர தேசி பயகரனே.
(உ.)
உசு.- இலச்சினையிட்ட திருவிளையாடல்.
ஓங்கிய கூடற் பதிச்செம் பியன்வா வுள்ளஞ்சியே
யாங்குள வாச லிலச்சினை யிட்டிறை யாங்கிருப்ப
வீங்கொரு வாசல்விட் டேதொழு வித்திட பக்குறியே
பாங்குடனிட்ட சொக் கேபர தேசி பயகரனே.
உரு, - மாணிக்கம் விற்ற திருவிளையாடல்,
சாத்திய மேன்மை தவறா மதுரைத் தலமதனில்
வாய்த்தாற் செல்வ வணிகனைப் போல வளர்மதியின்
கோத்திர மன்னன் முடிசூட மாணிக்கங் குற்றமறப்
பார்த்திவற் கீந்தசொக் கேபர தேசி பயகரனே.
உக, அருவே தனை - தீர்த்தற்கரிய துன்பம். பெருவேலை - பெரியகடல்.
ஆல்: அசை, வேலையெறி,
உ..., இருமீன் - பருத்த மீனை, அதியரையன் - வலைச்சாதிச்கு அரசன்,
தருக எனக்கு, மகரப் பருமீன் - தந்திதேவராகிய பருத்த மகாமீனை.
உ... தாருவனம் - தாருகாவனம். பகர்தல் - விற்றல்,
உச, செம்பியன் - சோழன் ! சிமோபிற் பிறந்தவ னென் படி, வாசலில்.
இலச்சினை - மீனமுத்திரை. இறை - அரசன்; இங்கே பாண்டியன். இடபக்
குறி - இடய முத்திரை,
உரு, கோத்திரம் - குலம், மன்னன் - பாண்டியன்,
க
.
22
திருவிளையாடற்
பயக
மாலை
உக
.
-
கடல்சுவற
வேலெறிந்த
திருவிளையாடல்
.
செருவேறு
மன்ன
ருடன்புவி
மீதிற்
றிகழ்சனமு
மருவே
தனையுட
னீங்கணைந்
தாரணி
கூடனகர்ப்
பெருவேலை
வந்தது
வாலுக்
கிரனே
பிடித்தெறிநின்
பருவேலை
யென்னுஞ்சொக்
கேபா
தேசி
பயகரனே
.
(
உக
)
உ
.
.
-
வலைவீசின
திருவிளையாடல்
.
இருமீன்
பிடிக்கு
மதியரை
யன்முன்
பெழின்மதுரைப்
பொருமீன்கண்
களைத்
தருகெனக்
கென்று
பொருந்தியபின்
வருமீனுங்
கப்பலு
மங்குற
வேசெயு
மாமகரப்
பருமீன்
பிடித்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
22
)
உங
.
-
-
வளையல்
விற்ற
திருவினையாடல்
.
நிகாற்ற
தாரு
வனமட
வார்கின்
மதுரை
தன்னிற்
நகவுற்ற
செட்டிப்
புதல்விக
ளாகச்
சமைந்தவக்காண்
மிகவுற்ற
நல்வளை
கொள்ளுமென்
றேயவர்
வீதிதொறும்
பகர்செட்டி
யானசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
உ
.
)
உசு
.
-
இலச்சினையிட்ட
திருவிளையாடல்
.
ஓங்கிய
கூடற்
பதிச்செம்
பியன்வா
வுள்ளஞ்சியே
யாங்குள
வாச
லிலச்சினை
யிட்டிறை
யாங்கிருப்ப
வீங்கொரு
வாசல்விட்
டேதொழு
வித்திட
பக்குறியே
பாங்குடனிட்ட
சொக்
கேபர
தேசி
பயகரனே
.
உரு
-
மாணிக்கம்
விற்ற
திருவிளையாடல்
சாத்திய
மேன்மை
தவறா
மதுரைத்
தலமதனில்
வாய்த்தாற்
செல்வ
வணிகனைப்
போல
வளர்மதியின்
கோத்திர
மன்னன்
முடிசூட
மாணிக்கங்
குற்றமறப்
பார்த்திவற்
கீந்தசொக்
கேபர
தேசி
பயகரனே
.
உக
அருவே
தனை
-
தீர்த்தற்கரிய
துன்பம்
.
பெருவேலை
-
பெரியகடல்
.
ஆல்
:
அசை
வேலையெறி
உ
.
.
.
இருமீன்
-
பருத்த
மீனை
அதியரையன்
-
வலைச்சாதிச்கு
அரசன்
தருக
எனக்கு
மகரப்
பருமீன்
-
தந்திதேவராகிய
பருத்த
மகாமீனை
.
உ
.
.
.
தாருவனம்
-
தாருகாவனம்
.
பகர்தல்
-
விற்றல்
உச
செம்பியன்
-
சோழன்
!
சிமோபிற்
பிறந்தவ
னென்
படி
வாசலில்
.
இலச்சினை
-
மீனமுத்திரை
.
இறை
-
அரசன்
;
இங்கே
பாண்டியன்
.
இடபக்
குறி
-
இடய
முத்திரை
உரு
கோத்திரம்
-
குலம்
மன்னன்
-
பாண்டியன்