திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
-6
(கஅ)
திருவிளையாடற் பயகாமாலை.
கசு. - கிழியறுத்த திருவிளையாடல்
மாப்பாடலஞ்செறி மாமது ராபுரி வாழ்வழுதி
காப்பா னினைந்த படிகவி பாடிக் கனகத்தினாற்
கோப்பாகக் கட்டுங் கிழியை யறுத்துக் குலதிலகப்
பாப்பானுக் கீந்தசொக் கேபர தேசி பயகானே,
(கசு)
கஎ. - நக்கீரனைக் கரையேற்றின திருவிளையாடல்.
உயர்ந்தநற் கூடல் வழுதிமுன் னேயுன் னுடனெ திர்க்க
வியந்திட நன்னுதற் கண்ணழல் காட்டி மிகவஞ்சியே
கயந்தனில் வீழுகக் கீரனை நீர்க்கரை யேற்றியவன்
பயந்தனைத் தீர்த்தசொக் கேபர தேசி பயகானே.
கா.- குறுமுனிக்குத் தமிழரைத்த திருவிளையாடல்.
எண்ணுந் தமிழின் பெருமையிந் நாட்டி லிசைந்திடவு
முண்ணின்ற ஞானாக் கீரற்குண் டாகவு மோங்குபுகழ்
நண்ணுங் குறுமுனி வற்கும் தேசாற் கூடலிலே
பண்ணுந் தமிழ்ச்சொக்க னேபர தேசி பயகனே.
கக. -- ஊமை தமிழறிந்த திருவிளையாடல்.
எழிறிகழ் கூடலி னின்பா லகப்பொரு ளின்பயனை
வழிபடு சங்கத் தவர்மொழி வாயென்று வந்துநிற்க
வொழிவிலிவ் வூர்ச்செல்வ னுப்பூர் கிழார்மக லூமன்றன்னாற்
பழுதொழி கென்னுஞ்சொக் கேபா தேசி பயகரனே.
20. - இடைக்காடன் பின் போன திருவிளையாடல்.
திருந்திய செல்வ மதுரைச் செழியன் முன் சென்றடியே
னருந்தமிழ் பாடினன் றள்ளின னேயென் றவன் செல்லவே
கரும்பன சொல்லி யுடன்வட பாலிடைக் காடனுக்காப்
பரிந்து பின் போனசொக் கேபர தேசி பயகரனே.
(20)
சுசு. பாடலம் - பாதிரிமரம், காப்பால் - சோலையின்கண், கோப்பு .
கோத்தல், பெருமை, கிழி - கிழிக்கப்பட்ட துணியாற்கட்டிய பொன்முடிப்பு,
குல திலகம் - குலத்தில் மேலான, பாப்பான் - தருமியென்பவன்.
கா, எதிர்த்தலாலும் தன்னை வியந்திடலாலும், சுக்கிரன்: 5, சிறப்புப்
பொருளைத் தருவதோரிடைச்சொல்.
கா. உள் நின்ற, குறுமுனிவற்கு - அகத்திய முனிவருக்கு. உபதேசத்
தைப்பண்ணிய,
கக. அகப்பொருளின் பயனை - இறையனாகப் பொருளென்னு மாலின்
பொருளை, உப்பூர்: ஓரூர். ஊமன் - உருத்திரசன்மர்.
ம. அவனென்றது இடைக்காடரை, கரும்பை அன்ன.
-
6
(
கஅ
)
திருவிளையாடற்
பயகாமாலை
.
கசு
.
-
கிழியறுத்த
திருவிளையாடல்
மாப்பாடலஞ்செறி
மாமது
ராபுரி
வாழ்வழுதி
காப்பா
னினைந்த
படிகவி
பாடிக்
கனகத்தினாற்
கோப்பாகக்
கட்டுங்
கிழியை
யறுத்துக்
குலதிலகப்
பாப்பானுக்
கீந்தசொக்
கேபர
தேசி
பயகானே
(
கசு
)
கஎ
.
-
நக்கீரனைக்
கரையேற்றின
திருவிளையாடல்
.
உயர்ந்தநற்
கூடல்
வழுதிமுன்
னேயுன்
னுடனெ
திர்க்க
வியந்திட
நன்னுதற்
கண்ணழல்
காட்டி
மிகவஞ்சியே
கயந்தனில்
வீழுகக்
கீரனை
நீர்க்கரை
யேற்றியவன்
பயந்தனைத்
தீர்த்தசொக்
கேபர
தேசி
பயகானே
.
கா
.
-
குறுமுனிக்குத்
தமிழரைத்த
திருவிளையாடல்
.
எண்ணுந்
தமிழின்
பெருமையிந்
நாட்டி
லிசைந்திடவு
முண்ணின்ற
ஞானாக்
கீரற்குண்
டாகவு
மோங்குபுகழ்
நண்ணுங்
குறுமுனி
வற்கும்
தேசாற்
கூடலிலே
பண்ணுந்
தமிழ்ச்சொக்க
னேபர
தேசி
பயகனே
.
கக
.
-
-
ஊமை
தமிழறிந்த
திருவிளையாடல்
.
எழிறிகழ்
கூடலி
னின்பா
லகப்பொரு
ளின்பயனை
வழிபடு
சங்கத்
தவர்மொழி
வாயென்று
வந்துநிற்க
வொழிவிலிவ்
வூர்ச்செல்வ
னுப்பூர்
கிழார்மக
லூமன்றன்னாற்
பழுதொழி
கென்னுஞ்சொக்
கேபா
தேசி
பயகரனே
.
20
.
-
இடைக்காடன்
பின்
போன
திருவிளையாடல்
.
திருந்திய
செல்வ
மதுரைச்
செழியன்
முன்
சென்றடியே
னருந்தமிழ்
பாடினன்
றள்ளின
னேயென்
றவன்
செல்லவே
கரும்பன
சொல்லி
யுடன்வட
பாலிடைக்
காடனுக்காப்
பரிந்து
பின்
போனசொக்
கேபர
தேசி
பயகரனே
.
(
20
)
சுசு
.
பாடலம்
-
பாதிரிமரம்
காப்பால்
-
சோலையின்கண்
கோப்பு
.
கோத்தல்
பெருமை
கிழி
-
கிழிக்கப்பட்ட
துணியாற்கட்டிய
பொன்முடிப்பு
குல
திலகம்
-
குலத்தில்
மேலான
பாப்பான்
-
தருமியென்பவன்
.
கா
எதிர்த்தலாலும்
தன்னை
வியந்திடலாலும்
சுக்கிரன்
:
5
சிறப்புப்
பொருளைத்
தருவதோரிடைச்சொல்
.
கா
.
உள்
நின்ற
குறுமுனிவற்கு
-
அகத்திய
முனிவருக்கு
.
உபதேசத்
தைப்பண்ணிய
கக
.
அகப்பொருளின்
பயனை
-
இறையனாகப்
பொருளென்னு
மாலின்
பொருளை
உப்பூர்
:
ஓரூர்
.
ஊமன்
-
உருத்திரசன்மர்
.
ம
.
அவனென்றது
இடைக்காடரை
கரும்பை
அன்ன
.