திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
திருவிளையாடற் பயகரமாலை,
ககக
சு. - பூதழண்ட திருவிளையாடல்.
சுசியா ரமுதி னறுசுவை கூட்டித் துலங்குமன்ன
முசியா தளித்தவை யெல்லாரு முண்டு முடிவிலவாப்
புசியாக் குறையமு தூட்டக் குண் டோதாப் பூதத்திற்குப்
பசியாக் கியசொக்க னேபா தேசி பயகரனே.
எ . - ஆறழைத்த திருவினையாடல்
அருகிருக் குங்குழி யன்னமெல் லாமுத ரத்தடக்கி
மருவுறு கேணி குளமுத லாவுண்டு வற்றியபின்
பெருகுவிக் கும்வையை வெள்ளமெல் லாம் பெரும் பூதத்தினாற்
பருகுவிக் குஞ்சொக்க னேபர தேசி பயகரனே,
அ. - கடலழைத்த திருவிளையாடல்
பிரியா வெனது பிதாவின் வசம் பெருங்கடல் போய்த்
தரியா திரங்கி யருள்புரி வாயென்று சாற்றிடவே
1 முரியா ரளகத் தடாதகை பாரன்னை மூழ்கமுந்நீர்
பரிவா யழைத்தசொக் கேபா தேசி பயகரனே.
க.-- மலயத்துவசனையழைத்த திருவிளையாடல்,
வித்தார மாக மதுரா புரியின் முன் நீரைவிடக்
கத்தா வுடனன்றி யான் மூழ் குவது கணக்கல்லவே
மைத்தா ரளகத் தடாதகை யென்ன மலயத்வசப்
பத்தாவைக் காட்டுஞ்சொக் கேபா தேசி பயகானே.
க.-உக்கிரன் பிறந்த திருவிளையாடல்,
தடாதகை யார்தென் மதுரா புரியிற் றவமுமன்பும்
விடாவகை யாலுக் கிரனாம் புதல்வனை மேதினிமே
லடாவகை யின்றி யாசாளும் வண்ண மழகிற்குறை
படாவலாக யீந்தசொக் கேபர தேசி பயகானே.
(50)
பெற - அறிவை அடைவதற்கு; "'அற்புத மூர்த்தி" என்பர். புசியும் - உண்ணு
மின். இதம் - இனிமை; ''இதமாகடித்தனை'' என்டர்பின் ; 2. தில்லை கடம்
பரமாகத்த தாண்டவ மெனப்படும்; "'பதஞ்சலிக்காடிய பாய நாடக" (திருவா,)
சு. சுசி - சுத்தம், அமுதின் - அமுதம்போலவே, முசியாது - இளைப்பு
உறாதபடி, அன்னம் முடிவிலவாக.
எ. உதாம் - வயிறு.
அ. திவசம் - பராத்ததினம், தரியாது. - தாமதியா தபடி, முரி-வளைவு,
சுருள். பரிவாய் - அன்புடன்
க, கத்தா = கர்த்தா - கணவன். கணக்கு - முறை, தடாதகை: விளி,
பந்தா =பர்த்தா - கணவன்,
50, புதல்வனை மீந்த
(பி- ம்.) 1' மூரியாவளகத்
திருவிளையாடற்
பயகரமாலை
ககக
சு
.
-
பூதழண்ட
திருவிளையாடல்
.
சுசியா
ரமுதி
னறுசுவை
கூட்டித்
துலங்குமன்ன
முசியா
தளித்தவை
யெல்லாரு
முண்டு
முடிவிலவாப்
புசியாக்
குறையமு
தூட்டக்
குண்
டோதாப்
பூதத்திற்குப்
பசியாக்
கியசொக்க
னேபா
தேசி
பயகரனே
.
எ
.
-
ஆறழைத்த
திருவினையாடல்
அருகிருக்
குங்குழி
யன்னமெல்
லாமுத
ரத்தடக்கி
மருவுறு
கேணி
குளமுத
லாவுண்டு
வற்றியபின்
பெருகுவிக்
கும்வையை
வெள்ளமெல்
லாம்
பெரும்
பூதத்தினாற்
பருகுவிக்
குஞ்சொக்க
னேபர
தேசி
பயகரனே
அ
.
-
கடலழைத்த
திருவிளையாடல்
பிரியா
வெனது
பிதாவின்
வசம்
பெருங்கடல்
போய்த்
தரியா
திரங்கி
யருள்புரி
வாயென்று
சாற்றிடவே
1
முரியா
ரளகத்
தடாதகை
பாரன்னை
மூழ்கமுந்நீர்
பரிவா
யழைத்தசொக்
கேபா
தேசி
பயகரனே
.
க
.
-
-
மலயத்துவசனையழைத்த
திருவிளையாடல்
வித்தார
மாக
மதுரா
புரியின்
முன்
நீரைவிடக்
கத்தா
வுடனன்றி
யான்
மூழ்
குவது
கணக்கல்லவே
மைத்தா
ரளகத்
தடாதகை
யென்ன
மலயத்வசப்
பத்தாவைக்
காட்டுஞ்சொக்
கேபா
தேசி
பயகானே
.
க
.
-
உக்கிரன்
பிறந்த
திருவிளையாடல்
தடாதகை
யார்தென்
மதுரா
புரியிற்
றவமுமன்பும்
விடாவகை
யாலுக்
கிரனாம்
புதல்வனை
மேதினிமே
லடாவகை
யின்றி
யாசாளும்
வண்ண
மழகிற்குறை
படாவலாக
யீந்தசொக்
கேபர
தேசி
பயகானே
.
(
50
)
பெற
-
அறிவை
அடைவதற்கு
;
'
அற்புத
மூர்த்தி
என்பர்
.
புசியும்
-
உண்ணு
மின்
.
இதம்
-
இனிமை
;
'
'
இதமாகடித்தனை
'
'
என்டர்பின்
;
2
.
தில்லை
கடம்
பரமாகத்த
தாண்டவ
மெனப்படும்
;
'
பதஞ்சலிக்காடிய
பாய
நாடக
(
திருவா
)
சு
.
சுசி
-
சுத்தம்
அமுதின்
-
அமுதம்போலவே
முசியாது
-
இளைப்பு
உறாதபடி
அன்னம்
முடிவிலவாக
.
எ
.
உதாம்
-
வயிறு
.
அ
.
திவசம்
-
பராத்ததினம்
தரியாது
.
-
தாமதியா
தபடி
முரி
-
வளைவு
சுருள்
.
பரிவாய்
-
அன்புடன்
க
கத்தா
=
கர்த்தா
-
கணவன்
.
கணக்கு
-
முறை
தடாதகை
:
விளி
பந்தா
=
பர்த்தா
-
கணவன்
50
புதல்வனை
மீந்த
(
பி
-
ம்
.
)
1
'
மூரியாவளகத்