திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
ச.-- தண்ணீர்ப்பந்தர்வைத்த திருவிளையாடல், 2.உக
வேறு,
மெய்ப்பட வுயர் திரு வாக்கு விண்மிசைச்
செப்பிட வடியவர் திறத் து நல்லவன்
றுப்பமர் வடிவுடைச் சொக்கை யல்லதிங்
கிப்படி யாருள ரெனத்து தித்தனன்.
(உசு)
முன்னுற நின்றதி சயித்து முத்தணி
பொன்னணி செம்மணி யிலங்கு பூணணி
பின்னரும் வேண்டுவ பிறங்க நல்கியே
தன்னுடைத் திருமனைத் தலத்துச் சார்ந்தனன், (உஎ )
வேறு
அருளுடைச் சுந்த ரற்கே யடிமைபூண் டதனா லந்தப்
பெருவலிச் சோழன் செய்த பிழை பொறுத் தூவந்து காத்துப்
பொருவரும் புகழ்வி ளங்க வேண்டும் கொடுத்துப் போகத்
தரமொடும் விடுத்தா னாளோ ரைந்தினிற் றனது தேத்து. (உஅ )
கயவனார் தம்பி தன்னைக் காசினி காணத் தாழ்ந்த
நயமிலாத் தொழில்க டம்பி னிறுத்தினானானா னென்று
சயமுற மாலை யிட்டுத் தண்டிவச் நெதர்ம லைந்த
வயமுறு சேனை வெள்ளம் வற்றிடச் செற்ற மாறன்.
(கூ)
பகையறக் கூடங் கண்டு பந்தருட் டண்ணீர் வைத்த
புகலருங் கருணை மேனிப் புண்ணியன் நனையு கார்
தகவவன் றனக்கே யன்பு சார்ந்ததென்னளையுங் கண்டாங்
ககமகிழ்ந் தேத்தி னார்க ளவனியோ தச யித்தே.
(50)
ஆஈத்திருவிருத்தம் - 5245.
உசு, அடியவர் திரத்து நல்லவ : இப்படர் அடியார்க்கு நல்லானென்
றும் இந்நூலில் சில இடங்களில் வந்து பாது.
பு. தாம். தகுதி. ''ஒறுத்தார்க் கொ,நாளை யின்பம் பொறுத்தார்க்குப்,
பொன்றும் துணையும் புகழ்'' என்னும் நாக்பரின் சதது இச சய்யுளித்
காணப்படுகின்றது.
உசு, நான் நான் என்று - நான் போர்செய்வேன் நான் போர்செய்வே
னென்று, மாலை- தும்பைமாலை. தண்டி - அவைத்து.
ஈம. கூபம் - கிணறு.
(பி - ம்.) 1'செயிர்த்த
ச
.
-
-
தண்ணீர்ப்பந்தர்வைத்த
திருவிளையாடல்
2
.
உக
வேறு
மெய்ப்பட
வுயர்
திரு
வாக்கு
விண்மிசைச்
செப்பிட
வடியவர்
திறத்
து
நல்லவன்
றுப்பமர்
வடிவுடைச்
சொக்கை
யல்லதிங்
கிப்படி
யாருள
ரெனத்து
தித்தனன்
.
(
உசு
)
முன்னுற
நின்றதி
சயித்து
முத்தணி
பொன்னணி
செம்மணி
யிலங்கு
பூணணி
பின்னரும்
வேண்டுவ
பிறங்க
நல்கியே
தன்னுடைத்
திருமனைத்
தலத்துச்
சார்ந்தனன்
(
உஎ
)
வேறு
அருளுடைச்
சுந்த
ரற்கே
யடிமைபூண்
டதனா
லந்தப்
பெருவலிச்
சோழன்
செய்த
பிழை
பொறுத்
தூவந்து
காத்துப்
பொருவரும்
புகழ்வி
ளங்க
வேண்டும்
கொடுத்துப்
போகத்
தரமொடும்
விடுத்தா
னாளோ
ரைந்தினிற்
றனது
தேத்து
.
(
உஅ
)
கயவனார்
தம்பி
தன்னைக்
காசினி
காணத்
தாழ்ந்த
நயமிலாத்
தொழில்க
டம்பி
னிறுத்தினானானா
னென்று
சயமுற
மாலை
யிட்டுத்
தண்டிவச்
நெதர்ம
லைந்த
வயமுறு
சேனை
வெள்ளம்
வற்றிடச்
செற்ற
மாறன்
.
(
கூ
)
பகையறக்
கூடங்
கண்டு
பந்தருட்
டண்ணீர்
வைத்த
புகலருங்
கருணை
மேனிப்
புண்ணியன்
நனையு
கார்
தகவவன்
றனக்கே
யன்பு
சார்ந்ததென்னளையுங்
கண்டாங்
ககமகிழ்ந்
தேத்தி
னார்க
ளவனியோ
தச
யித்தே
.
(
50
)
ஆஈத்திருவிருத்தம்
-
5245
.
உசு
அடியவர்
திரத்து
நல்லவ
:
இப்படர்
அடியார்க்கு
நல்லானென்
றும்
இந்நூலில்
சில
இடங்களில்
வந்து
பாது
.
பு
.
தாம்
.
தகுதி
.
'
'
ஒறுத்தார்க்
கொ
நாளை
யின்பம்
பொறுத்தார்க்குப்
பொன்றும்
துணையும்
புகழ்
'
'
என்னும்
நாக்பரின்
சதது
இச
சய்யுளித்
காணப்படுகின்றது
.
உசு
நான்
நான்
என்று
-
நான்
போர்செய்வேன்
நான்
போர்செய்வே
னென்று
மாலை
-
தும்பைமாலை
.
தண்டி
-
அவைத்து
.
ஈம
.
கூபம்
-
கிணறு
.
(
பி
-
ம்
.
)
1
'
செயிர்த்த