திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கஎ
ச2. - அட்டமாசித்திபகர்ந்த திருவிளையாடல்,
அப்பொழு திறைவெகுண் டவர்க டம்மையாஞ்
செப்பிய சித்தியைத் தெளியக் கேட்டிலீர்
மெய்ப்படு ஞானமுங் குறையு மேலுமக்
கொப்பொடு நவில்ன தொன் றுண்டு கேண்மினோ. (ரு)
சிட்டர்வாழ் தென்னவ னாட்டிற் சீருடைப்
பட்டமங்கலமெனும் பதியொன் றுண்டதில்
விட்டகோ டியோசன 1 போந்து விண்மிசை
முட்டுமோர் வா.--தரு வுண்டு முன்னரோ,
ஆங்கதி னீழலி வாறு மாதருக்
தூங்ககில் விசும்பிடைச் சுழன்றெழுந்துபோ
யோங்குரு வொழித்துகல் வருவ மாகியே
தாங்குத லறவிழு மெனச்ச பித்தனன்.
குன்றிய மனத்தொடும் வணங்கிக் கோதையர்
மன்றுறை பிறைவனே மங்கை பங்கனே
7 யின்றிரும் பிழைபொறுக் கருளி யெங்கண்மே
லொன்றிய சாபமு மொழித்தி யென்றனர்.
ஓதிய பகுதிகேட்டுவதை கூர்ந்தியற்
போதமின் மாதரீர் புகன்ற நாட்டிடைச்
சோதிசே ரருளூடைச் சொக்க னென் றியா
மேதகு மதுரையி லிருப்ப மேம்பட,
- -----
-
வேறு.
செறிவொடு மாங்கு நீங்கள் சேருமின் சேர்க்க வாற்கீழ்
முறைமையின் வெளிப்பட் டுங்கள் சாபம் நீக்கி முன்னி
னெறிப்பட வறிய வெட்டுச் சித்திய நிகழ்த்து வேமென்
றிறையருள் புரியப் போந்தா ரினைப்பொடு 4மினிமை கூர்ந்து, (க0)
ரு, மெய்: சிலலி -, try - இ. ஒப்பு - பொருத்தம்.
சு. பட்டமங்கலம்: லெகான பெச் சார்ந்தது ; பட்டமங்கையெனவும்
வழங்கும், கோ யோசனை போக் - - (47ம் | போசனயளவு நீண்டு,
7. தூங்கதில் - ஓய்வில்லாமல்; "' க . வாமல்': உஅ. அஅ; 121
கக. தாங்குதலா - தடையற, விம்: டிரவல்,
க. பகுதி - பகுப்பு, இயல்பு. இயத்போதம் - இயற்கையறிவு.
க, இறை', எழுவாய், சாபானுக்கிரகத்தால் முறையே இராப்பும் இனி
மையும் பெற்தனர்.
(பி - ம்.) 1‘ஓடி' 2' இன் தரும்' 3'தகுதி' 4'ஏ தங' '
கஎ
ச2
.
-
அட்டமாசித்திபகர்ந்த
திருவிளையாடல்
அப்பொழு
திறைவெகுண்
டவர்க
டம்மையாஞ்
செப்பிய
சித்தியைத்
தெளியக்
கேட்டிலீர்
மெய்ப்படு
ஞானமுங்
குறையு
மேலுமக்
கொப்பொடு
நவில்ன
தொன்
றுண்டு
கேண்மினோ
.
(
ரு
)
சிட்டர்வாழ்
தென்னவ
னாட்டிற்
சீருடைப்
பட்டமங்கலமெனும்
பதியொன்
றுண்டதில்
விட்டகோ
டியோசன
1
போந்து
விண்மிசை
முட்டுமோர்
வா
.
-
-
தரு
வுண்டு
முன்னரோ
ஆங்கதி
னீழலி
வாறு
மாதருக்
தூங்ககில்
விசும்பிடைச்
சுழன்றெழுந்துபோ
யோங்குரு
வொழித்துகல்
வருவ
மாகியே
தாங்குத
லறவிழு
மெனச்ச
பித்தனன்
.
குன்றிய
மனத்தொடும்
வணங்கிக்
கோதையர்
மன்றுறை
பிறைவனே
மங்கை
பங்கனே
7
யின்றிரும்
பிழைபொறுக்
கருளி
யெங்கண்மே
லொன்றிய
சாபமு
மொழித்தி
யென்றனர்
.
ஓதிய
பகுதிகேட்டுவதை
கூர்ந்தியற்
போதமின்
மாதரீர்
புகன்ற
நாட்டிடைச்
சோதிசே
ரருளூடைச்
சொக்க
னென்
றியா
மேதகு
மதுரையி
லிருப்ப
மேம்பட
-
-
-
-
-
-
-
வேறு
.
செறிவொடு
மாங்கு
நீங்கள்
சேருமின்
சேர்க்க
வாற்கீழ்
முறைமையின்
வெளிப்பட்
டுங்கள்
சாபம்
நீக்கி
முன்னி
னெறிப்பட
வறிய
வெட்டுச்
சித்திய
நிகழ்த்து
வேமென்
றிறையருள்
புரியப்
போந்தா
ரினைப்பொடு
4மினிமை
கூர்ந்து
(
க0
)
ரு
மெய்
:
சிலலி
-
try
-
இ
.
ஒப்பு
-
பொருத்தம்
.
சு
.
பட்டமங்கலம்
:
லெகான
பெச்
சார்ந்தது
;
பட்டமங்கையெனவும்
வழங்கும்
கோ
யோசனை
போக்
-
-
(
47ம்
|
போசனயளவு
நீண்டு
7
.
தூங்கதில்
-
ஓய்வில்லாமல்
;
'
க
.
வாமல்
'
:
உஅ
.
அஅ
;
121
கக
.
தாங்குதலா
-
தடையற
விம்
:
டிரவல்
க
.
பகுதி
-
பகுப்பு
இயல்பு
.
இயத்போதம்
-
இயற்கையறிவு
.
க
இறை
'
எழுவாய்
சாபானுக்கிரகத்தால்
முறையே
இராப்பும்
இனி
மையும்
பெற்தனர்
.
(
பி
-
ம்
.
)
1
‘
ஓடி
'
2
'
இன்
தரும்
'
3
'
தகுதி
'
4
'
ஏ
தங
'
'