திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
20ச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,
* '*
அரசனுந் திங்க ளாறுசே நலுமே யடற்படைத் தலைவனை
யழைத்துப், பரிகா மெவள வாண்டனை யென்னப் பழுதுரை யாதவ
னுரைப்பான், றிருவருளதனாற் சொக்கநா யகனைச் சிந்தை செய்துள்
ளதை யன்றிப், பொருபடை மன்னா வொருபடை யாண்ட திலையிது
பொய்யல வின்றே,
வந்தனை யடியேன் கருத்தினை முடிப்பான் வழிபடு மடியவர்க்
கெளிய, சுந்தா னுண்டு வேண்டிய பொழுது படையுமுண் டெனத்
துணிந் துரைப்ப, வந்தமன் னவனு மென்கொலா மீதேன் றதிசயித்
துன்னினை வின்சு, ணெந் ைதநா யகனும் வருவனேற் காண்பே
மின்று போய் நாளைவா வென்றான்.
(க)
கருத்துடைச் சேனைத் தலைவகே ணாளைக் காலையி னின்படை
மெய்க்காட், இருப்படக் காண்பேம் போவெனப் போந்த வுத்தமன்
புத்தியுட் சால, வருத்தமுற் றென்னா மெனத்தனக் கினிய வள்ளலுக்
குபை செய்வா னெண்ணிப், பொருத்தவா லயத்துச் சேர்ந்து பொற்
கமலப் பொய்கையு ணண்ணிநீ ராடி.
(கக)
நீறணிந் தருள்சேர் கடவுளை யடைந்து நியதியென் ணான்கறஞ்
செய்வாள், கூறனே யடியே னென்செய்கே னுரையாய் கொற்றவன்
உ றன மெலா மெடுத்துன், வீறுடை படியார் தங்கள்பா னிறைத்தே
னாளை மெய்க் காட்டெனப் போந்தே, குறு மவுலி மாறனார் திருமு
னான்படை காட்டுமா றென்கொல்,
(க2)
வேறு,
பன்னிய பொருளு மில்லை படையுமோ வாண்ட ல்லை
தென் னன்மு னீயுண் டென்று செப்புனே தொப்பிலானே
மன்னவர் தண்ட மாசே யாற்றுவார் வழி செய் யாயே
லின்னுயிர் செகுப்ப தல்லால் வேறிலை யெனப்பணிந்தான். (க.)
வேறு.
நெறியிலை சாத லலாதெனக் கேட்ட நிருமலனிரங்கிநீள் விசும்பி,
லறிவுற வுரைப்பா னுறுப்படைத் தலைவ வசைவிலா மனத்தொடு
8 சென்னீ, குறைவற வேண்டும் படைகொடு நாளைக் கொற்றவன்
காணயாம் வருவேந், திறமுறு படையின் பகுதிகண் நிவந்து சேலை
யுந் தருவனா னமக்கே,
கூ, பரிகரம் - சேனை.
(வியகம் பருமான்' காசு,
க). வந்தனை அடியேன் - பணி தலையுடைய அடியேனது, 'அடியவர்க்கே
கஉ, நியதி - நியமம். இச்சசய்யுள் கருத்து டெயடை யணி.
ககூ, தண்டம். தண்டனை, ஆரே ஆற்றுவார் - ஆர் பொறுப்பார். வழி வகை,
கசீ'. சாதலலாது நெறியிலை; பின், ''இன் நரளித்த கோவே '{s (d) என்
பது இதனை வலியுறுத்தும், அசைவு - மெலிவு, நமக்குச் சன்மானமாகச் சேலை
யையும் அரசால் தரும்பம்,
[மெலாமளித்து' 3' அடைநீ'
(பி - ம்.) 'கொத்தவர்' தன மேனாதழித்து', 'தனமெலாமழித்து', 'தன
20ச
திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணம்
*
'
*
அரசனுந்
திங்க
ளாறுசே
நலுமே
யடற்படைத்
தலைவனை
யழைத்துப்
பரிகா
மெவள
வாண்டனை
யென்னப்
பழுதுரை
யாதவ
னுரைப்பான்
றிருவருளதனாற்
சொக்கநா
யகனைச்
சிந்தை
செய்துள்
ளதை
யன்றிப்
பொருபடை
மன்னா
வொருபடை
யாண்ட
திலையிது
பொய்யல
வின்றே
வந்தனை
யடியேன்
கருத்தினை
முடிப்பான்
வழிபடு
மடியவர்க்
கெளிய
சுந்தா
னுண்டு
வேண்டிய
பொழுது
படையுமுண்
டெனத்
துணிந்
துரைப்ப
வந்தமன்
னவனு
மென்கொலா
மீதேன்
றதிசயித்
துன்னினை
வின்சு
ணெந்
ைதநா
யகனும்
வருவனேற்
காண்பே
மின்று
போய்
நாளைவா
வென்றான்
.
(
க
)
கருத்துடைச்
சேனைத்
தலைவகே
ணாளைக்
காலையி
னின்படை
மெய்க்காட்
இருப்படக்
காண்பேம்
போவெனப்
போந்த
வுத்தமன்
புத்தியுட்
சால
வருத்தமுற்
றென்னா
மெனத்தனக்
கினிய
வள்ளலுக்
குபை
செய்வா
னெண்ணிப்
பொருத்தவா
லயத்துச்
சேர்ந்து
பொற்
கமலப்
பொய்கையு
ணண்ணிநீ
ராடி
.
(
கக
)
நீறணிந்
தருள்சேர்
கடவுளை
யடைந்து
நியதியென்
ணான்கறஞ்
செய்வாள்
கூறனே
யடியே
னென்செய்கே
னுரையாய்
கொற்றவன்
உ
றன
மெலா
மெடுத்துன்
வீறுடை
படியார்
தங்கள்பா
னிறைத்தே
னாளை
மெய்க்
காட்டெனப்
போந்தே
குறு
மவுலி
மாறனார்
திருமு
னான்படை
காட்டுமா
றென்கொல்
(
க2
)
வேறு
பன்னிய
பொருளு
மில்லை
படையுமோ
வாண்ட
ல்லை
தென்
னன்மு
னீயுண்
டென்று
செப்புனே
தொப்பிலானே
மன்னவர்
தண்ட
மாசே
யாற்றுவார்
வழி
செய்
யாயே
லின்னுயிர்
செகுப்ப
தல்லால்
வேறிலை
யெனப்பணிந்தான்
.
(
க
.
)
வேறு
.
நெறியிலை
சாத
லலாதெனக்
கேட்ட
நிருமலனிரங்கிநீள்
விசும்பி
லறிவுற
வுரைப்பா
னுறுப்படைத்
தலைவ
வசைவிலா
மனத்தொடு
8
சென்னீ
குறைவற
வேண்டும்
படைகொடு
நாளைக்
கொற்றவன்
காணயாம்
வருவேந்
திறமுறு
படையின்
பகுதிகண்
நிவந்து
சேலை
யுந்
தருவனா
னமக்கே
கூ
பரிகரம்
-
சேனை
.
(
வியகம்
பருமான்
'
காசு
க
)
.
வந்தனை
அடியேன்
-
பணி
தலையுடைய
அடியேனது
'
அடியவர்க்கே
கஉ
நியதி
-
நியமம்
.
இச்சசய்யுள்
கருத்து
டெயடை
யணி
.
ககூ
தண்டம்
.
தண்டனை
ஆரே
ஆற்றுவார்
-
ஆர்
பொறுப்பார்
.
வழி
வகை
கசீ
'
.
சாதலலாது
நெறியிலை
;
பின்
'
'
இன்
நரளித்த
கோவே
'
{
s
(
d
)
என்
பது
இதனை
வலியுறுத்தும்
அசைவு
-
மெலிவு
நமக்குச்
சன்மானமாகச்
சேலை
யையும்
அரசால்
தரும்பம்
[
மெலாமளித்து
'
3
'
அடைநீ
'
(
பி
-
ம்
.
)
'
கொத்தவர்
'
தன
மேனாதழித்து
'
'
தனமெலாமழித்து
'
'
தன