திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

24 கைதவமோவில்லை கைதவ ; கோதை தன் பரிசனத்தால்....பரிசனங்களோடும்; கோலக் கோலம் பன்றித்திருவுருவம்; சந்திரமாவளித் தான் சந்திரமாகுலத்தான்: சந்திரமா - பொற் குதிரை ; சம மா சமாதியாலே சம்புமாத்தாழ்க்க: சம்! மா . சிவபெரு மா னுடைய பெரிய, நரிகளாகிய குதிரைகள்; சரங்கொடுஞ் சரம் போற் றைப்பச் சரங் கொண்டாள் சரமிலா செட்டியாஞ்செட்டி - வைசியர் குலத்திற் பிறந்த உருத்திரசன் மராகிய முருகக் கடவுள் ; செட்டியுஞ் செட்டியா புதித்தான் ; [குற்றி; தாணு தாணு வேபெனவிருந்தான்: தாணு - சிவ பெருமான், துதிக்கையின்றித் துதிக்கையால் வளைத்தெடுத்து: துதிக்கை- துதிசெய்தல், தும்பிக்ரை; நரிகாணாயாது; நாமளித்த வேலையற நாமளித்த வேலை பெறி: நாமளித்த வேலை - அச்சத்தை உண்டுபண்ணிய கடல், யாம்கொடுத்த வேற்படையை ; பத்திரங் கொடுத்தொதுங்கிப் பத்திரன் பணிந்து நின்றான். பத் திரம்-கதமுகம்; பத்திரன் - பாணபத்திரர்; டபங்கொ வந்ததெவரும் பயம் கொள்ள: பயம் நீர், அச்சம்; புயலகத்துப் பெரும்பு:பல்: பயன் மேகம், நீர்; (னை; பைங்கண் வேழத்தை ....செங்கண் வேழம்: வேழம்- கரும்பு, யா மாலையங் குழல்சேர் பாணர்மாலையர் மாலையெய்தி: பாணர் மாலை யர் பாணர்மகளிர், விறலியர்; மாலை மயக்கத்தை ; மாலையைக் கழுத்திலிட்ட்டோர் மாலை நின்றுலாவ; மாறன் மாறி: பாறன் - பாண்டியன்; மாறனாம் துயர் கெட மாறியாடினார்; மாறான் மாறனென்றாங்கரும் பெயர் பெற்றோன்; வளையினால் வளைத்தனன்; வாசியை வாசியாக குதிரையை வி சடமாக; விடை விடைகொண்டு இட்டம் விடுத்தல் கொண்டு;"சொல்விடை கேட்டுச் செல்விடை வெற்பும்" என்பது மதுரை மும்மணிக்கோவை, உசி; வேடனிடு சூடினிய கேடி றசை நாடுபவர் வேடனுடல் வீடவடு வோர்;
24 கைதவமோவில்லை கைதவ ; கோதை தன் பரிசனத்தால் . . . . பரிசனங்களோடும் ; கோலக் கோலம் பன்றித்திருவுருவம் ; சந்திரமாவளித் தான் சந்திரமாகுலத்தான் : சந்திரமா - பொற் குதிரை ; சம மா சமாதியாலே சம்புமாத்தாழ்க்க : சம் ! மா . சிவபெரு மா னுடைய பெரிய நரிகளாகிய குதிரைகள் ; சரங்கொடுஞ் சரம் போற் றைப்பச் சரங் கொண்டாள் சரமிலா செட்டியாஞ்செட்டி - வைசியர் குலத்திற் பிறந்த உருத்திரசன் மராகிய முருகக் கடவுள் ; செட்டியுஞ் செட்டியா புதித்தான் ; [ குற்றி ; தாணு தாணு வேபெனவிருந்தான் : தாணு - சிவ பெருமான் துதிக்கையின்றித் துதிக்கையால் வளைத்தெடுத்து : துதிக்கை துதிசெய்தல் தும்பிக்ரை ; நரிகாணாயாது ; நாமளித்த வேலையற நாமளித்த வேலை பெறி : நாமளித்த வேலை - அச்சத்தை உண்டுபண்ணிய கடல் யாம்கொடுத்த வேற்படையை ; பத்திரங் கொடுத்தொதுங்கிப் பத்திரன் பணிந்து நின்றான் . பத் திரம் - கதமுகம் ; பத்திரன் - பாணபத்திரர் ; டபங்கொ வந்ததெவரும் பயம் கொள்ள : பயம் நீர் அச்சம் ; புயலகத்துப் பெரும்பு : பல் : பயன் மேகம் நீர் ; ( னை ; பைங்கண் வேழத்தை . . . . செங்கண் வேழம் : வேழம் - கரும்பு யா மாலையங் குழல்சேர் பாணர்மாலையர் மாலையெய்தி : பாணர் மாலை யர் பாணர்மகளிர் விறலியர் ; மாலை மயக்கத்தை ; மாலையைக் கழுத்திலிட்ட்டோர் மாலை நின்றுலாவ ; மாறன் மாறி : பாறன் - பாண்டியன் ; மாறனாம் துயர் கெட மாறியாடினார் ; மாறான் மாறனென்றாங்கரும் பெயர் பெற்றோன் ; வளையினால் வளைத்தனன் ; வாசியை வாசியாக குதிரையை வி சடமாக ; விடை விடைகொண்டு இட்டம் விடுத்தல் கொண்டு ; சொல்விடை கேட்டுச் செல்விடை வெற்பும் என்பது மதுரை மும்மணிக்கோவை உசி ; வேடனிடு சூடினிய கேடி றசை நாடுபவர் வேடனுடல் வீடவடு வோர் ;