திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
. ஒவ்வொருபகுதியின் இறுதியிலே சரித்திரத்தின் அரு
மையை நினைந்து மனமுருகிச் செய்துள்ள சிவஸ்துதியாகவுள்ளன:
(ரு) எ, (எ) கக, (60) ருசு, (கூட) உரு, (சஅ ) சக, (50) கஅ .
ஈ', படிப்பவர்களும் கேட்பவர்களும் அடையும்பயனைப் புலப்
படுத்துவனவாய்ச் சில பாடல்கள் சில திருவிளையாடல்களின் இறு
தியிலுள்ளன : (அ) எஉ, (திசு) ககூ.
நி. பாவத்தால் ஒருவர் வருந்துவதைக்குறித்து வருந்து தலை
யும், புண்ணியத்தால் ஒருவர் மகிழ்தலைக்குறித்து மகிழ்தலையும் புலப்
படுத்துவன (<5.5) 2, ச', (அ) நக, (*க) உக.
சு. திருவிளையாடற் சம்பந்தத்தாற் பெருமையடைந்த சில
சாதியாரின் விசேடத்தைக் கூறுவன:(உக) உரு, (ருகூ) கஅ.
இங்ஙனம் வருவன இன்னும்பல.
(பொருளணிகள்)
இவருடைய வாக்கிற் பலவகைப் பொருளணிகள் அங்கங்கே வர்
துள்ளன வெனினும் மிகுதியாகக் காணப்படுவன, கருத்துடைப்படை
யணியும், கருத்துடையடைகொளியணியுமே.
(சொல்லணிகள்)
சொல்லணியைச் சார்ந்த மடக்கணிகளை இந் நாவிற் பரக்கக்
காணலாம்; அவை வருமாறு:
அத்தியிலத்தி சொரிந்ததால்-பானையானது இலத்தியைச் சொ
ரிந்தது ,
அருகாருகராக்கண்டேம் - சைனர் பாண்டியனைச் சமீபித்தவரா
கப் பார்த்தேம் ;
ஆவிசேர் தண்ணீர் வேட்டக் காவிசோர்ந்து; ஆவி. தடாகம்,
உயிர்;
இடையிடையும்படி: இடையும்படி வருந்தும்படி;
உக்கிரமாய் நனிவரக்கண் டுக்கிரவேல் விறற் செழியன் ;
கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்டகாவலன்: சத்தி. வலி, வேல்;
கரிகரியாக யானைகரியாக ;
கனககோ கனகவாவி-பொற்றாமரைவாவி;
கூடமதாகக் கற்பித்தருளினான் கூடமில்லான்: கூடம் மாளிகை
விசேடம், வஞ்சனை; |
கை தவகேள் கைதவமாகாது - பாண்டியனே கேட்பாயாக,
உனக்கு வஞ்சனையாகாது;
.
ஒவ்வொருபகுதியின்
இறுதியிலே
சரித்திரத்தின்
அரு
மையை
நினைந்து
மனமுருகிச்
செய்துள்ள
சிவஸ்துதியாகவுள்ளன
:
(
ரு
)
எ
(
எ
)
கக
(
60
)
ருசு
(
கூட
)
உரு
(
சஅ
)
சக
(
50
)
கஅ
.
ஈ
'
படிப்பவர்களும்
கேட்பவர்களும்
அடையும்பயனைப்
புலப்
படுத்துவனவாய்ச்
சில
பாடல்கள்
சில
திருவிளையாடல்களின்
இறு
தியிலுள்ளன
:
(
அ
)
எஉ
(
திசு
)
ககூ
.
நி
.
பாவத்தால்
ஒருவர்
வருந்துவதைக்குறித்து
வருந்து
தலை
யும்
புண்ணியத்தால்
ஒருவர்
மகிழ்தலைக்குறித்து
மகிழ்தலையும்
புலப்
படுத்துவன
(
<
5
.
5
)
2
ச
'
(
அ
)
நக
(
*
க
)
உக
.
சு
.
திருவிளையாடற்
சம்பந்தத்தாற்
பெருமையடைந்த
சில
சாதியாரின்
விசேடத்தைக்
கூறுவன
:
(
உக
)
உரு
(
ருகூ
)
கஅ
.
இங்ஙனம்
வருவன
இன்னும்பல
.
(
பொருளணிகள்
)
இவருடைய
வாக்கிற்
பலவகைப்
பொருளணிகள்
அங்கங்கே
வர்
துள்ளன
வெனினும்
மிகுதியாகக்
காணப்படுவன
கருத்துடைப்படை
யணியும்
கருத்துடையடைகொளியணியுமே
.
(
சொல்லணிகள்
)
சொல்லணியைச்
சார்ந்த
மடக்கணிகளை
இந்
நாவிற்
பரக்கக்
காணலாம்
;
அவை
வருமாறு
:
அத்தியிலத்தி
சொரிந்ததால்
-
பானையானது
இலத்தியைச்
சொ
ரிந்தது
அருகாருகராக்கண்டேம்
-
சைனர்
பாண்டியனைச்
சமீபித்தவரா
கப்
பார்த்தேம்
;
ஆவிசேர்
தண்ணீர்
வேட்டக்
காவிசோர்ந்து
;
ஆவி
.
தடாகம்
உயிர்
;
இடையிடையும்படி
:
இடையும்படி
வருந்தும்படி
;
உக்கிரமாய்
நனிவரக்கண்
டுக்கிரவேல்
விறற்
செழியன்
;
கடல்வலிய
சத்திவிடச்
சத்திவிட்டகாவலன்
:
சத்தி
.
வலி
வேல்
;
கரிகரியாக
யானைகரியாக
;
கனககோ
கனகவாவி
-
பொற்றாமரைவாவி
;
கூடமதாகக்
கற்பித்தருளினான்
கூடமில்லான்
:
கூடம்
மாளிகை
விசேடம்
வஞ்சனை
;
|
கை
தவகேள்
கைதவமாகாது
-
பாண்டியனே
கேட்பாயாக
உனக்கு
வஞ்சனையாகாது
;