திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஎட திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 1 கடகுள கோசாக்கை வெட்டவுட் கணக்கி லாதாய் படிமிசை வலக்கை வீழ வெட்டுவல் போர்த்தி யென்றான். (20) இந்திர னயன்மால் சோம 4னெனவிகல் பேசி முட்டி 5 முந்துற வெட்ட வெட்டுங் கையினைப் பிடிப்பான் முந்தும் வெந்திறற் பணிக்கன் கையை மீளவும் விட்டு வெட்டச் S சந்துடன் வீழ்ந்த வந்தத் தலத்திடை வாளுங் கையும், (உக) கையற வெட்டா முன்னங் கேட்டிய சொட்டை யாலே வெய்யசொற் சொன்ன நாவை விரைவொடு மரிந்து நாளும் பொய்மை செய் தொழுகு நெஞ்சைப் புரையறக் குத்திப் பத்திச் செய்தியின் வணங்கி டாத சிரத்தையு 10மறுத்து வீழ்த்தான், (2 உ ) கண்டவர் பயந்த ணிந்து கடுமைகண் டதிச யித்து வெண்டலை விருத்த ராயும் விளங்குகம் 11 பணிக்கர் தம்மை மண்டலத் தாரே யொப்பார் மற்றிவ ருருக்கொண் டெய்தி யண்டர் நா யகன்வென் றானோ வென்னுமுன் னொளித்தா னார்த்து, () வென் றிகொண் மைந்த ரெல்லாம் வென்றவர் தமைக்கா ணாமற் சென்றணி பொலியில் லத்துத் தேவியை வணங்கி வாழ்த்த வன்றிற ாைத ரெங்கே போயினா சென்ன மங்கை கொன்றையஞ் சடிலச் சொக்கைக் கும்பிடப் போனா சென்றாள். i) அவ்வுரை தெரியக் 12கேட்டே யவரவர் முகமு கம்பார்த் திவ்வுரைக் கேது வென்கொ லென்னுங்கா லிரும்ப ணிக்க னவ்விசேர் கையி னானை நலந்தரு தாளி னானைச் 13 செவ்வியி னிறைஞ்சி 14வந்தான் செபவடக் கரமுக் 15 தானும், (உரு) வந்தவன் றொழுது நின்ற வாயிலிற் 16பெகுதி கண்டிங் கெந்துநீர் 17புதல்லீ செல்லா மிப்பொழு 18 தணைந்த தென்ன முந்து 19 நும் முருப்போல் வந்து முன்னைகம் பகைவ ணாய வெந்திறற் சித்தன் றன்னை வென்றன 20னொருவ னென்றார். (உசு) விரைவொடுங் களத்து வீழ வெட்டிடா மறைந்தோர் தம்மைத் தெரிவுற வென்றீர் நீரென் றிருந்தன்ஞ 21சிறியே மென்னக் உஉ. சொட்டை: ங - இன் குறிப்பைப்பார்க்க, உச, வெறிகொம் மைந்தர் - ஆசிரியருடைய வெற்றியைத் தமதாகக் கொண்ட மாணாக்கர்கள். சித்தனை வென்நமையின், 'வன்றிதனாதர்' என்றார். உசு. எந்து - என்ன; திசைச்சொல்; ''அ'தெத்துவே யென் றருளாயே'' (திருவா. அருட்பத்து, க-40.) (பி" ம்,) 1'கடவுள' வட்டக்காண்' 'பார்பார்' 4'வென' 5 'முந்துறத் தொட்டு' 'ேசந்தொடும்' 'தலத்தொடு' B'கடியதோர்' 9'கொட்டை' 10 அறுத் தான்வீழ்த்து' 11 'பணிக்கரைப்போல்' 12 *கேட்டோரவாவற' 13 'செவ்வைப்' {4'வந்தார்' 15 தாமும்' 16'தொழுதி' 17'புதல்வர்', 'மைத் தர்', 'வீரர்' 18'அணைந்தி ரென்ன' 19"நம்' 20 ரொருவர்' 21'செல்வாவென்னக்' *
கஎட திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் 1 கடகுள கோசாக்கை வெட்டவுட் கணக்கி லாதாய் படிமிசை வலக்கை வீழ வெட்டுவல் போர்த்தி யென்றான் . ( 20 ) இந்திர னயன்மால் சோம 4னெனவிகல் பேசி முட்டி 5 முந்துற வெட்ட வெட்டுங் கையினைப் பிடிப்பான் முந்தும் வெந்திறற் பணிக்கன் கையை மீளவும் விட்டு வெட்டச் S சந்துடன் வீழ்ந்த வந்தத் தலத்திடை வாளுங் கையும் ( உக ) கையற வெட்டா முன்னங் கேட்டிய சொட்டை யாலே வெய்யசொற் சொன்ன நாவை விரைவொடு மரிந்து நாளும் பொய்மை செய் தொழுகு நெஞ்சைப் புரையறக் குத்திப் பத்திச் செய்தியின் வணங்கி டாத சிரத்தையு 10மறுத்து வீழ்த்தான் ( 2 ) கண்டவர் பயந்த ணிந்து கடுமைகண் டதிச யித்து வெண்டலை விருத்த ராயும் விளங்குகம் 11 பணிக்கர் தம்மை மண்டலத் தாரே யொப்பார் மற்றிவ ருருக்கொண் டெய்தி யண்டர் நா யகன்வென் றானோ வென்னுமுன் னொளித்தா னார்த்து ( ) வென் றிகொண் மைந்த ரெல்லாம் வென்றவர் தமைக்கா ணாமற் சென்றணி பொலியில் லத்துத் தேவியை வணங்கி வாழ்த்த வன்றிற ாைத ரெங்கே போயினா சென்ன மங்கை கொன்றையஞ் சடிலச் சொக்கைக் கும்பிடப் போனா சென்றாள் . i ) அவ்வுரை தெரியக் 12கேட்டே யவரவர் முகமு கம்பார்த் திவ்வுரைக் கேது வென்கொ லென்னுங்கா லிரும்ப ணிக்க னவ்விசேர் கையி னானை நலந்தரு தாளி னானைச் 13 செவ்வியி னிறைஞ்சி 14வந்தான் செபவடக் கரமுக் 15 தானும் ( உரு ) வந்தவன் றொழுது நின்ற வாயிலிற் 16பெகுதி கண்டிங் கெந்துநீர் 17புதல்லீ செல்லா மிப்பொழு 18 தணைந்த தென்ன முந்து 19 நும் முருப்போல் வந்து முன்னைகம் பகைவ ணாய வெந்திறற் சித்தன் றன்னை வென்றன 20னொருவ னென்றார் . ( உசு ) விரைவொடுங் களத்து வீழ வெட்டிடா மறைந்தோர் தம்மைத் தெரிவுற வென்றீர் நீரென் றிருந்தன்ஞ 21சிறியே மென்னக் உஉ . சொட்டை : - இன் குறிப்பைப்பார்க்க உச வெறிகொம் மைந்தர் - ஆசிரியருடைய வெற்றியைத் தமதாகக் கொண்ட மாணாக்கர்கள் . சித்தனை வென்நமையின் ' வன்றிதனாதர் ' என்றார் . உசு . எந்து - என்ன ; திசைச்சொல் ; ' ' ' தெத்துவே யென் றருளாயே ' ' ( திருவா . அருட்பத்து - 40 . ) ( பி ம் ) 1 ' கடவுள ' வட்டக்காண் ' ' பார்பார் ' 4 ' வென ' 5 ' முந்துறத் தொட்டு ' 'ேசந்தொடும் ' ' தலத்தொடு ' B ' கடியதோர் ' 9 ' கொட்டை ' 10 அறுத் தான்வீழ்த்து ' 11 ' பணிக்கரைப்போல் ' 12 * கேட்டோரவாவற ' 13 ' செவ்வைப் ' { 4 ' வந்தார் ' 15 தாமும் ' 16 ' தொழுதி ' 17 ' புதல்வர் ' ' மைத் தர் ' ' வீரர் ' 18 ' அணைந்தி ரென்ன ' 19 நம் ' 20 ரொருவர் ' 21 ' செல்வாவென்னக் ' *