திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், தொன்னெறி வாத வூரர் சொக்கனா லயத்துப் புக்கின் றென்னையா ளுதற்கு நாதா வினப்பரி பயிட்ட தன்றி மன்னிய முடிவ ருந்த மண்சுமந் தனயே (தோ 7 வன்னமா மேனி நோவ வடியுமுன் டனையே யென்ன, (ரு) உத்தர கோசமங்கை கழுக்குன்றாங் குதவர் கண்டு சித்திரக் கோவை பாடித் தில்லையம் பலத்து வாவென் றத்தன் வா னத்துரைப்பப் போகதிரும் தமிழ்கள் பாடிப் புத்தன்வா தையும்வென் நியாரும் போற்று பொற் பதம டைந்தார். () தொல்லைமா மன்ன னெந்தை சுத்தனாருப்ப வேடன் பல்லுறு மிறைச்சி நஞ்சம் பாலகனிறைச்சி யம்மை நல்லபிட் டயிலக் கண்டே நல்லடி யார்க்கு நல்லான் மெல்லியல் பாக னல்லால் யாருள மென யந்தான், பொருவருங் கோயின் முற்றும் பொன்னின் மேய்ந்தி யாரும் பரவ வெண் குடைகளாசி பட்டுசா மட்யைதூ சேறா னரிவையர் முதலா நல்க முன்ar ki sa பு பூண்டு தரையினை யளவில் காவந் தருமகன் னெறிய கண்டான். (ந.) வெருவா முற்றும் பட்ட வெந்தற வடியும் வேய்ந்த வொருதனிக் கூடை மண்ணா லுயர்ந்ததின் கரையு மூத்த நரைமக ளுயாது றக்க நண்ணிய வாது.து கண்டு பாஷிய மனிதர் முன்னிற் டல்பெரும் சிறபன் வாழ்ந்தார். (ருசு) நிறைவுறு மதியங் கண்ட நெடுங்கடப் பொல்லச் செல்வம் பிறிவற விளங்க மன்னன் பெறாதம்ப ருலகம் பெற்றான் மறைபறை யிறைவன் பிட்டு டடியுடு மண்சு மந்த வுறுகதை கற்போர் கேட்போ ருயருல காவாரன்றே, (ருதி) ரு, அன் பி : 'நெஞ்சறி சுட்டு, மா - அழகு, என்ன - என்று திருவாத ஆரர் துதிக்க, நிக, சித்திரக்கோலம் - திருச்சிற்றம்பலக்கோவையார், (ருஉ, மன்னன் - பாண்டியன்; எழுவாய், வேடன் - கண்ணப்பர். பால கன் - சிறுத்தொண்டரின் புதல்வர். அம்மை - செம்மனச் செல்வி (பிட்டுவா ணிச்சி,) அடியார்க்கு கல்லான்; “ஓம் டியார்க்கு நல்லான் கன்தல் வேண்டா னமக்கோர் கருணையுarariran'', "அடியார்க்கு இல்லாமே நாயகன்" (கூரு: சு. ருசு. மேய்ந்து - வேய்ந்து, எம் ஆலும். ருச. உயர் துறக்கம் - சிவலோகம், ருரு. பறைதல் - சொல்லுதல், இதைவன் - சிவபெருமான். (பி. ம்.) 1' இடுவதன்றி 2' அன்னமார்' 8 மங்கைரகரினு முருவங்காட்டி' * காளாஞ்சி 5 துசென்றாங்கு' பேட்டினடியுண்டு'
கரும் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் தொன்னெறி வாத வூரர் சொக்கனா லயத்துப் புக்கின் றென்னையா ளுதற்கு நாதா வினப்பரி பயிட்ட தன்றி மன்னிய முடிவ ருந்த மண்சுமந் தனயே ( தோ 7 வன்னமா மேனி நோவ வடியுமுன் டனையே யென்ன ( ரு ) உத்தர கோசமங்கை கழுக்குன்றாங் குதவர் கண்டு சித்திரக் கோவை பாடித் தில்லையம் பலத்து வாவென் றத்தன் வா னத்துரைப்பப் போகதிரும் தமிழ்கள் பாடிப் புத்தன்வா தையும்வென் நியாரும் போற்று பொற் பதம டைந்தார் . ( ) தொல்லைமா மன்ன னெந்தை சுத்தனாருப்ப வேடன் பல்லுறு மிறைச்சி நஞ்சம் பாலகனிறைச்சி யம்மை நல்லபிட் டயிலக் கண்டே நல்லடி யார்க்கு நல்லான் மெல்லியல் பாக னல்லால் யாருள மென யந்தான் பொருவருங் கோயின் முற்றும் பொன்னின் மேய்ந்தி யாரும் பரவ வெண் குடைகளாசி பட்டுசா மட்யைதூ சேறா னரிவையர் முதலா நல்க முன்ar ki sa பு பூண்டு தரையினை யளவில் காவந் தருமகன் னெறிய கண்டான் . ( . ) வெருவா முற்றும் பட்ட வெந்தற வடியும் வேய்ந்த வொருதனிக் கூடை மண்ணா லுயர்ந்ததின் கரையு மூத்த நரைமக ளுயாது றக்க நண்ணிய வாது . து கண்டு பாஷிய மனிதர் முன்னிற் டல்பெரும் சிறபன் வாழ்ந்தார் . ( ருசு ) நிறைவுறு மதியங் கண்ட நெடுங்கடப் பொல்லச் செல்வம் பிறிவற விளங்க மன்னன் பெறாதம்ப ருலகம் பெற்றான் மறைபறை யிறைவன் பிட்டு டடியுடு மண்சு மந்த வுறுகதை கற்போர் கேட்போ ருயருல காவாரன்றே ( ருதி ) ரு அன் பி : ' நெஞ்சறி சுட்டு மா - அழகு என்ன - என்று திருவாத ஆரர் துதிக்க நிக சித்திரக்கோலம் - திருச்சிற்றம்பலக்கோவையார் ( ருஉ மன்னன் - பாண்டியன் ; எழுவாய் வேடன் - கண்ணப்பர் . பால கன் - சிறுத்தொண்டரின் புதல்வர் . அம்மை - செம்மனச் செல்வி ( பிட்டுவா ணிச்சி ) அடியார்க்கு கல்லான் ; ஓம் டியார்க்கு நல்லான் கன்தல் வேண்டா னமக்கோர் கருணையுarariran ' ' அடியார்க்கு இல்லாமே நாயகன் ( கூரு : சு . ருசு . மேய்ந்து - வேய்ந்து எம் ஆலும் . ருச . உயர் துறக்கம் - சிவலோகம் ருரு . பறைதல் - சொல்லுதல் இதைவன் - சிவபெருமான் . ( பி . ம் . ) 1 ' இடுவதன்றி 2 ' அன்னமார் ' 8 மங்கைரகரினு முருவங்காட்டி ' * காளாஞ்சி 5 துசென்றாங்கு ' பேட்டினடியுண்டு '