திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
உக.- கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல்
வென்றிபடச் சிவந்தெறியக் கருங்கடல் வெவ் வலிதொலைந்து
முன்றெறுமம் புடைந் துபங்கப் பட்டலறி மோதிவிழா
நின்றவடி வடிம்பலம்ப நின்றதுகண் டேனோரு
மின்றிது கண் டடனம்பு துமை யெனப்பயம்விட் டெழத்துதித்தார். ( )
மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால்
வேலைவடிம் பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதா
லாலவாய் நகரான் போ லருளுடைய கடவுளர்யார்
ஞாலமிசை வானமிசை யெனத் துதித்தார் நாவலர்கள். (எ)
கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்ட காவலற்குப்
பு...விபரி வுறவேண்டும் வரங்கொடுத்துப் புதுமைப-
வடைவுடனோங் கியசங்க மண்டபமு மமைத் தூழி
தடமுடைநா வலர்போற்றத் தமிழ்ச்சொக்க னினிதிருந்தான். (அ)
வேறு,
மனத்தின்பம் பயக்கும் பொன் மதிட்டங்குந் தமிழ்க்கடற்
வனித்தென்றுஞ் சிறக்குந்தண் டாமிழ்ச்சங்கத் தனைப்பண்பி
னினைக்குங்கண் முதற்சங்கம் மிடைச்சங்கக் நிலைத்தாகு
மினிச்சங்கம் புனற்கங்கைக் கரைப்பங்கின் புறத்தென்ப,
ஆகத்திருவிருத்தம் -
ச.
சு. அடிவடிம்பு அலம்!) - அடியின் ஓரத்தைக்கழுவ.
சு-எ. இவ்விரண்டு செய்யுட் களாலும் கடல் வடிம்பலம்ப நின்றானென்ற
பெயர்க்காரணம் விளக்கப்பட்டிருத்தல் காண்க, ''ஆழி வடிம்பலம்ப நன்றா
னும்' (நள, சுயம், கஏஈ), ''க..-ல் வடிம்பலம்ப நின் த கை தவன்' (வில்லி ,
பாரதம், கரு - ஆம் போர். கஅ.)
அ. சத்தி - வலி, வேல்,
க, நினக்குக்கண் - நினைக்குமிடத்து, தமிழ்ச்சங்கம், முதற்சங்கம்
இடைச்சங்கம் இவற்றின் நிலையையுடையதாசம், சங்கைக்கரை - பொற்றாம
ரைக்கரை; கங்காகதியின் கரையுமாம்; ஸ்ரீஹாலாஸ்யமாஹாத்மியம், கங-ஆவது
லீலை, சு -ஆம் சுலோகமுதலியவற்றைப்பார்க்க.
(பி - ம்.) 1' அப்புடைத்து பங்கப் பட்டலறி விழாமுன்னம்' 2 கண்டிலம்'
3 'ஓங்குயர் சங்க', 4'துதிப்ப' 5 ரீலத்தாகும்'
11
உக
.
-
கடல்சுவற
வேலெறிந்த
திருவிளையாடல்
வென்றிபடச்
சிவந்தெறியக்
கருங்கடல்
வெவ்
வலிதொலைந்து
முன்றெறுமம்
புடைந்
துபங்கப்
பட்டலறி
மோதிவிழா
நின்றவடி
வடிம்பலம்ப
நின்றதுகண்
டேனோரு
மின்றிது
கண்
டடனம்பு
துமை
யெனப்பயம்விட்
டெழத்துதித்தார்
.
(
)
மாலைமுடி
யோன்வேலை
வடிம்பலம்ப
நின்றதனால்
வேலைவடிம்
பலம்பநின்றா
னென்றெங்கும்
விளங்கியதா
லாலவாய்
நகரான்
போ
லருளுடைய
கடவுளர்யார்
ஞாலமிசை
வானமிசை
யெனத்
துதித்தார்
நாவலர்கள்
.
(
எ
)
கடல்வலிய
சத்திவிடச்
சத்திவிட்ட
காவலற்குப்
பு
.
.
.
விபரி
வுறவேண்டும்
வரங்கொடுத்துப்
புதுமைப
வடைவுடனோங்
கியசங்க
மண்டபமு
மமைத்
தூழி
தடமுடைநா
வலர்போற்றத்
தமிழ்ச்சொக்க
னினிதிருந்தான்
.
(
அ
)
வேறு
மனத்தின்பம்
பயக்கும்
பொன்
மதிட்டங்குந்
தமிழ்க்கடற்
வனித்தென்றுஞ்
சிறக்குந்தண்
டாமிழ்ச்சங்கத்
தனைப்பண்பி
னினைக்குங்கண்
முதற்சங்கம்
மிடைச்சங்கக்
நிலைத்தாகு
மினிச்சங்கம்
புனற்கங்கைக்
கரைப்பங்கின்
புறத்தென்ப
ஆகத்திருவிருத்தம்
-
ச
.
சு
.
அடிவடிம்பு
அலம்
!
)
-
அடியின்
ஓரத்தைக்கழுவ
.
சு
-
எ
.
இவ்விரண்டு
செய்யுட்
களாலும்
கடல்
வடிம்பலம்ப
நின்றானென்ற
பெயர்க்காரணம்
விளக்கப்பட்டிருத்தல்
காண்க
'
'
ஆழி
வடிம்பலம்ப
நன்றா
னும்
'
(
நள
சுயம்
கஏஈ
)
'
'
க
.
.
-
ல்
வடிம்பலம்ப
நின்
த
கை
தவன்
'
(
வில்லி
பாரதம்
கரு
-
ஆம்
போர்
.
கஅ
.
)
அ
.
சத்தி
-
வலி
வேல்
க
நினக்குக்கண்
-
நினைக்குமிடத்து
தமிழ்ச்சங்கம்
முதற்சங்கம்
இடைச்சங்கம்
இவற்றின்
நிலையையுடையதாசம்
சங்கைக்கரை
-
பொற்றாம
ரைக்கரை
;
கங்காகதியின்
கரையுமாம்
;
ஸ்ரீஹாலாஸ்யமாஹாத்மியம்
கங
-
ஆவது
லீலை
சு
-
ஆம்
சுலோகமுதலியவற்றைப்பார்க்க
.
(
பி
-
ம்
.
)
1
'
அப்புடைத்து
பங்கப்
பட்டலறி
விழாமுன்னம்
'
2
கண்டிலம்
'
3
'
ஓங்குயர்
சங்க
'
4
'
துதிப்ப
'
5
ரீலத்தாகும்
'
11