திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்
கஅ.- குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடல், எங
கஅ .- குறுமுனிக்குத் தமிழுரைத்த திருவிளையாடல்.
-- ***- --
சோதிசேர் கடவு ணாரூக் தொண்டு செய் கீரற் கண்டாண்
டோது சொல் விலக்க ணங்கள் குறையுமொண் கவியுங் குன்று
மாதலா லாங்கா ரித்தே யறிஞசை யிகழா நின்றான்
போதமார் செய்ய வல்லா ரென்றலும் பொருப்பின் பாவை. (க)
அண்ணலே யடியேன் முன்ன மறிந்ததோர் கதையுண் டன்பிற்
கண்ணுறு செவியு நெஞ்சுங் களிதரு வதுகே ளெண்ணில்
பண்னுறு கின்ன ராதி பாவயாம் பரிந்து வெள்ளி
விண்ணுறு கயிலை யந்தண் வெற்பகத் திருக்கு நாளில்,
வேறு.
வாய்ந்தபுவி வடகிழக்குத் தாழ்ந்து தென்றல் வரைபயிறென்
மேற்குயா வானோர் மண்ணோர், தேர்க்கவிரு டிகளியக்கர் சித்தர்
நாகர் சேர்ந்தபய மென்றுபய மெய்திப் போற்றித் தாழ்ந்ததல மொத்
திருப்பா னின்போ லாக்கிச் சங்கரர வொருவரையங் கேயி டென்ன,
வாய்ந்தவர்கள் பயங்கண்டு கருணை கூர்ந்து னருட்கமல மலர்க்கரத்தா
லஞ்ச லென்றே.
எண்ணரிய தொகுதியெலா நிற்ப நின்போ லியலொப்ப வகத்தி
யனைத் திருக்கண் சாத்திப், புண்ணியமா முனிவராநம் போல நீயப்
புவிமூலை யுயராமற் போரித் தென்றல், விண்ணிவரு மலயத்தி லிரு
த்தி யென்று விளம்புக்கா லுளங் குளிர்ந்து விண்ணோர் முன்னாக்,
கண்ணுதலே யருட்கடலே யருள்பு ரிந்த காரியான் றென்றுகழல்
வணங்கி னாரால்,
ஆதாஞ்சேர் குறுமுனியு மெனையொன் சாக்கி யருள்செய்தா
யேருள் செய்த படியே செய்வ, லோதருந்தென் பூமி தமிழ்ப் பூமி
யென்பா ரொண்டமிழிற் குரியவெவா படிமைக் கிங்கே, போதமுற
வறிவித்தல் வேண்டு மென்று போற்றுங்கா லெழுத்துச்சொற் பொ
ருண்முன் னான, நீதியுடைச் சூத்திரங்க ளறியும் வண்ண நெறியின்க
ணறிவித்தாய் நேசங் கூர்ந்தே ,
நற்றேமிழ்நூற் கருத்தினை நாம் விரும்பி வாழு நன்கடம்ப வனத்
துனக்கு கவிங்கின் றேமென், அற்ற முளிக் கி?னய தனித் தருளிச்
க. போதம் - போதித்தல்.
கூ., தென் றல்லரை - பொதியில் சேர்த்து அப்யமென்று.
(ரு. ''ஆதிரியிற் தமிழ் நா லாத்கியற் குலேர்த்திய, மாதொரு பாகனை வணங்
குது'' (தனிச்செய்யுள்), 'சழர் டாலி விழிக்கட்ட த்த தமிழ் தந்தான்"
(கம்ப, அகத்திய.} எண்டவை இங்கே அறியர்பாலா,
9 - ம்.) 1 'பாவையர்பரிய' 'ஓடோமகத்தியனை தீ' 3 நம்போ ஓ நீயம்பு
விமூலை' ''விண்ண மரும்' 'குளுந்து ' ' செய்த' 'நெஞ்சக 8 தமிணற்'
9 'முனிக்கதனையளித்தருளிச்செய்து'
10
கஅ
.
-
குறுமுனிக்குத்
தமிழுரைத்த
திருவிளையாடல்
எங
கஅ
.
-
குறுமுனிக்குத்
தமிழுரைத்த
திருவிளையாடல்
.
-
-
*
*
*
-
-
-
சோதிசேர்
கடவு
ணாரூக்
தொண்டு
செய்
கீரற்
கண்டாண்
டோது
சொல்
விலக்க
ணங்கள்
குறையுமொண்
கவியுங்
குன்று
மாதலா
லாங்கா
ரித்தே
யறிஞசை
யிகழா
நின்றான்
போதமார்
செய்ய
வல்லா
ரென்றலும்
பொருப்பின்
பாவை
.
(
க
)
அண்ணலே
யடியேன்
முன்ன
மறிந்ததோர்
கதையுண்
டன்பிற்
கண்ணுறு
செவியு
நெஞ்சுங்
களிதரு
வதுகே
ளெண்ணில்
பண்னுறு
கின்ன
ராதி
பாவயாம்
பரிந்து
வெள்ளி
விண்ணுறு
கயிலை
யந்தண்
வெற்பகத்
திருக்கு
நாளில்
வேறு
.
வாய்ந்தபுவி
வடகிழக்குத்
தாழ்ந்து
தென்றல்
வரைபயிறென்
மேற்குயா
வானோர்
மண்ணோர்
தேர்க்கவிரு
டிகளியக்கர்
சித்தர்
நாகர்
சேர்ந்தபய
மென்றுபய
மெய்திப்
போற்றித்
தாழ்ந்ததல
மொத்
திருப்பா
னின்போ
லாக்கிச்
சங்கரர
வொருவரையங்
கேயி
டென்ன
வாய்ந்தவர்கள்
பயங்கண்டு
கருணை
கூர்ந்து
னருட்கமல
மலர்க்கரத்தா
லஞ்ச
லென்றே
.
எண்ணரிய
தொகுதியெலா
நிற்ப
நின்போ
லியலொப்ப
வகத்தி
யனைத்
திருக்கண்
சாத்திப்
புண்ணியமா
முனிவராநம்
போல
நீயப்
புவிமூலை
யுயராமற்
போரித்
தென்றல்
விண்ணிவரு
மலயத்தி
லிரு
த்தி
யென்று
விளம்புக்கா
லுளங்
குளிர்ந்து
விண்ணோர்
முன்னாக்
கண்ணுதலே
யருட்கடலே
யருள்பு
ரிந்த
காரியான்
றென்றுகழல்
வணங்கி
னாரால்
ஆதாஞ்சேர்
குறுமுனியு
மெனையொன்
சாக்கி
யருள்செய்தா
யேருள்
செய்த
படியே
செய்வ
லோதருந்தென்
பூமி
தமிழ்ப்
பூமி
யென்பா
ரொண்டமிழிற்
குரியவெவா
படிமைக்
கிங்கே
போதமுற
வறிவித்தல்
வேண்டு
மென்று
போற்றுங்கா
லெழுத்துச்சொற்
பொ
ருண்முன்
னான
நீதியுடைச்
சூத்திரங்க
ளறியும்
வண்ண
நெறியின்க
ணறிவித்தாய்
நேசங்
கூர்ந்தே
நற்றேமிழ்நூற்
கருத்தினை
நாம்
விரும்பி
வாழு
நன்கடம்ப
வனத்
துனக்கு
கவிங்கின்
றேமென்
அற்ற
முளிக்
கி
?
னய
தனித்
தருளிச்
க
.
போதம்
-
போதித்தல்
.
கூ
.
தென்
றல்லரை
-
பொதியில்
சேர்த்து
அப்யமென்று
.
(
ரு
.
'
'
ஆதிரியிற்
தமிழ்
நா
லாத்கியற்
குலேர்த்திய
மாதொரு
பாகனை
வணங்
குது
'
'
(
தனிச்செய்யுள்
)
'
சழர்
டாலி
விழிக்கட்ட
த்த
தமிழ்
தந்தான்
(
கம்ப
அகத்திய
.
}
எண்டவை
இங்கே
அறியர்பாலா
9
-
ம்
.
)
1
'
பாவையர்பரிய
'
'
ஓடோமகத்தியனை
தீ
'
3
நம்போ
ஓ
நீயம்பு
விமூலை
'
'
'
விண்ண
மரும்
'
'
குளுந்து
'
'
செய்த
'
'
நெஞ்சக
8
தமிணற்
'
9
'
முனிக்கதனையளித்தருளிச்செய்து
'
10