நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
74
எழுத்தியல்
121. தம்பெயர் மொழியின் முதலு மயக்கமும்
இம்முறை மாறியு மியலு மென்ப.
சூ-ம், முதனிலை இடைநிலைக்குரியதோர் வழுவமைப்புக் கூறியது.
(இ-ள்) தம் பெயர் மொழியின் - எழுத்துக்கள் தம் பெயர்களை மொழி
யுமிடத்து, முதலு மயக்கமும் - மொழிக்கு முதலாய் நின்றதும் மொழிக்கு
இடையே நிற்பனவும், இம்முறை மாறியும், ஈண்டுச் சொன்ன
முறையேயன்றி முதலாகாதன் முதலாகியும் மயங்காதன மயங்கியும்,
இயலுமென்ப - வரப்பெறுமென்றும் சொல்லுவர் புலவர் என்றவாறு.
உ-ம்: "அவற்றுள், லளஃகான் முன்னர் யவவும் தோன்றும் "
(தொல். நூன்மரபு, 24) என்பதனுள் ளகாரமெய் முன்னர்
லகாரம் மயங்கின வாறும் லகாரம் மொழிக்கு முதலாயினவாறும்
காண்க.
(66)
122.
மகர விறுதி யஃறிணைப் பெயரின்
னகரமோ டுறழா நடப்பன வுளவே.
சூ-ம், மகர மெய்மயக்கம் உரைத்தது.
(இ-ள்) மகர விறுதி - மகரவிறுதியாகிய சொற்களுள், அஃறிணைப்
பெயரின் - அஃறிணைப் பெயர்களுட் சிலவிடத்து ஈற்றினின்ற மகரம்,
னகரமோடு உறழா நடப்பன உளவே - னகரத்துடனே பொருந்தி
வருவனவும் உள என்றவாறு.
உ-ம்: நிலம், நிலன்; புலம், புலன்; வலம், வலன்; முகம், முகன்;
அகம், அகன் எனவும் வரும். 'உறழா நடப்பன உள' எனவே
உறழாதன பெரும்பான்மையவரம் என்க. அவை விட்டம்,
பட்டம், குடம் எனவும் வரும்.
(67)
123.
அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன்.
சூ-ம், அகரமும் ஐகாரமும் ஒரோவிடத்துத் தம்மில் வேறுபாடில்லை
என உரைத்தது.
(இ-ள்) அ ஐ முதலிடை - அகரமும் ஐகாரமும் மொழிக்கு முதலினும்
மொழிக்கு இடையினும், ஒக்கும் - தம்மில் வேறுபாடின்றி ஒத்து
நடக்கும், சஞ்ய முன் - சகரஞகர யகரங்கள் முன்னாக வந்த விடத்து
என்றவாறு.
உ-ம்: பசல், பைசல்; மஞ்சு, மைஞ்சு; முரஞ்சு, முரைஞ்சு;
அரயர், அரையர் எனவும் வரும்.
(68)
74
எழுத்தியல்
121.
தம்பெயர்
மொழியின்
முதலு
மயக்கமும்
இம்முறை
மாறியு
மியலு
மென்ப
.
சூ
-
ம்
முதனிலை
இடைநிலைக்குரியதோர்
வழுவமைப்புக்
கூறியது
.
(
இ
-
ள்
)
தம்
பெயர்
மொழியின்
-
எழுத்துக்கள்
தம்
பெயர்களை
மொழி
யுமிடத்து
முதலு
மயக்கமும்
-
மொழிக்கு
முதலாய்
நின்றதும்
மொழிக்கு
இடையே
நிற்பனவும்
இம்முறை
மாறியும்
ஈண்டுச்
சொன்ன
முறையேயன்றி
முதலாகாதன்
முதலாகியும்
மயங்காதன
மயங்கியும்
இயலுமென்ப
-
வரப்பெறுமென்றும்
சொல்லுவர்
புலவர்
என்றவாறு
.
உ
-
ம்
:
அவற்றுள்
லளஃகான்
முன்னர்
யவவும்
தோன்றும்
(
தொல்
.
நூன்மரபு
24
)
என்பதனுள்
ளகாரமெய்
முன்னர்
லகாரம்
மயங்கின
வாறும்
லகாரம்
மொழிக்கு
முதலாயினவாறும்
காண்க
.
(
66
)
122
.
மகர
விறுதி
யஃறிணைப்
பெயரின்
னகரமோ
டுறழா
நடப்பன
வுளவே
.
சூ
-
ம்
மகர
மெய்மயக்கம்
உரைத்தது
.
(
இ
-
ள்
)
மகர
விறுதி
-
மகரவிறுதியாகிய
சொற்களுள்
அஃறிணைப்
பெயரின்
-
அஃறிணைப்
பெயர்களுட்
சிலவிடத்து
ஈற்றினின்ற
மகரம்
னகரமோடு
உறழா
நடப்பன
உளவே
-
னகரத்துடனே
பொருந்தி
வருவனவும்
உள
என்றவாறு
.
உ
-
ம்
:
நிலம்
நிலன்
;
புலம்
புலன்
;
வலம்
வலன்
;
முகம்
முகன்
;
அகம்
அகன்
எனவும்
வரும்
.
'
உறழா
நடப்பன
உள
'
எனவே
உறழாதன
பெரும்பான்மையவரம்
என்க
.
அவை
விட்டம்
பட்டம்
குடம்
எனவும்
வரும்
.
(
67
)
123
.
அ
ஐ
முதலிடை
யொக்குஞ்
சஞயமுன்
.
சூ
-
ம்
அகரமும்
ஐகாரமும்
ஒரோவிடத்துத்
தம்மில்
வேறுபாடில்லை
என
உரைத்தது
.
(
இ
-
ள்
)
அ
ஐ
முதலிடை
-
அகரமும்
ஐகாரமும்
மொழிக்கு
முதலினும்
மொழிக்கு
இடையினும்
ஒக்கும்
-
தம்மில்
வேறுபாடின்றி
ஒத்து
நடக்கும்
சஞ்ய
முன்
-
சகரஞகர
யகரங்கள்
முன்னாக
வந்த
விடத்து
என்றவாறு
.
உ
-
ம்
:
பசல்
பைசல்
;
மஞ்சு
மைஞ்சு
;
முரஞ்சு
முரைஞ்சு
;
அரயர்
அரையர்
எனவும்
வரும்
.
(
68
)