நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
12
எழுத்தியல்
(இ-ள்) ண ன முன் - ணகார னகாரத்தின் முன்னர், இனம் - தனக்கு
இனமாகிய டறக்களும், க ச ஞ ப ம ய வ வரும் - இவ்வேழு மெய்யும்
வந்து மயங்கும் என்றவாறு.
உ-ம்: விண்டு எனவும்; நன்று எனவும்;
வெண்கலம்,
வெண்சோறு, வெண்ஞாண், பண்பு, வெண்மை, மண்யாது,
மண்வலிது எனவும்; புன்கண், புன்செய், புன்ஞாண், அன்பு,
வன்மை, பொன்யாது, பொன்வலிது எனவும் வரும். (59)
115. மம்முன் பயவ மயங்கு மென்ப.
சூ-ம், மகார மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) மம்முன் - மகார மெய் முன்னர், ப ய வ மயங்குமென்ப -
தனக்கு இனமாகிய பகரமும் யகாரவகாரமும் வந்து மயங்கும்
என்றவாறு.
உ-ம்: கம்பன், கலம் யாது, கலம் வலிது எனவும் வரும்.(60)
116.
யரழ முன்னர் மொழிமுதன் மெய்வரும்.
சூ-ம், யகார ரகார ழகார மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) ய ர ழ முன்னர் - இம்மூன்று மெய் முன்னரும், மொழிமுதன்
மெய் வரும் - ஙகாரம் ஒழித்து மொழிக்கு முதலாம் ஒன்பது எழுத்தும்
வந்து மயங்கும் என்றவாறு.
உ-ம்: வேய், வேர், வீழ் : கடிது, சிறிது, தீது, பெரிது, நீண்டது,
மாண்டது, ஞான்றது, யாது, வலிது என வரும். (61)
117. லளமுன் கசப வயவொன் றும்மே.
சூ-ம், லகார ளகார மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) ல ள முன் - லகார ளகார மெய் முன்னர், க ச பவய ஒன்
றும்மே - கசபவய என்னும் ஐந்து மெய்யும் மயங்கும் என்றவாறு.
உ-ம்: செல்க, வல்சி, செல்ப, செல்வம், கொல்யானை எனவும்;
கொள்க, நீள்சினை, கொள்ப, கள்வன், வெள்யாறு எனவும்
வரும்:
(62)
118. ரழவல் லனதம்முற் றாமுட னிலையும்.
சூ-ம், உடனிலைமயக்கம் ஆமாறு கூறியது.
12
எழுத்தியல்
(
இ
-
ள்
)
ண
ன
முன்
-
ணகார
னகாரத்தின்
முன்னர்
இனம்
-
தனக்கு
இனமாகிய
டறக்களும்
க
ச
ஞ
ப
ம
ய
வ
வரும்
-
இவ்வேழு
மெய்யும்
வந்து
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
விண்டு
எனவும்
;
நன்று
எனவும்
;
வெண்கலம்
வெண்சோறு
வெண்ஞாண்
பண்பு
வெண்மை
மண்யாது
மண்வலிது
எனவும்
;
புன்கண்
புன்செய்
புன்ஞாண்
அன்பு
வன்மை
பொன்யாது
பொன்வலிது
எனவும்
வரும்
.
(
59
)
115.
மம்முன்
பயவ
மயங்கு
மென்ப
.
சூ
-
ம்
மகார
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
மம்முன்
-
மகார
மெய்
முன்னர்
ப
ய
வ
மயங்குமென்ப
-
தனக்கு
இனமாகிய
பகரமும்
யகாரவகாரமும்
வந்து
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
கம்பன்
கலம்
யாது
கலம்
வலிது
எனவும்
வரும்
.
(
60
)
116
.
யரழ
முன்னர்
மொழிமுதன்
மெய்வரும்
.
சூ
-
ம்
யகார
ரகார
ழகார
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
ய
ர
ழ
முன்னர்
-
இம்மூன்று
மெய்
முன்னரும்
மொழிமுதன்
மெய்
வரும்
-
ஙகாரம்
ஒழித்து
மொழிக்கு
முதலாம்
ஒன்பது
எழுத்தும்
வந்து
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
வேய்
வேர்
வீழ்
:
கடிது
சிறிது
தீது
பெரிது
நீண்டது
மாண்டது
ஞான்றது
யாது
வலிது
என
வரும்
.
(
61
)
117.
லளமுன்
கசப
வயவொன்
றும்மே
.
சூ
-
ம்
லகார
ளகார
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
ல
ள
முன்
-
லகார
ளகார
மெய்
முன்னர்
க
ச
பவய
ஒன்
றும்மே
-
கசபவய
என்னும்
ஐந்து
மெய்யும்
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
செல்க
வல்சி
செல்ப
செல்வம்
கொல்யானை
எனவும்
;
கொள்க
நீள்சினை
கொள்ப
கள்வன்
வெள்யாறு
எனவும்
வரும்
:
(
62
)
118.
ரழவல்
லனதம்முற்
றாமுட
னிலையும்
.
சூ
-
ம்
உடனிலைமயக்கம்
ஆமாறு
கூறியது
.