நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை
71
மயக்கமுமாய், உடனிலை - தன் முன்னர்த் தாம் வந்தொன்றும் உட
னிலை மயக்கமாவது, ர ழ ஒழித்து ஈரெட்டாகும் - ரகார ழகாரம்
ஒழித்து ஒழிந்து நின்ற பதினாறு மெய்யுமாம், இவ்விருபான் மயக்கும்
- இனமெய் பிறமெய் கூடிய மெய் மயக்கமும் தன் முன்னர்த் தான்
மயங்கும் உடனிலை மயக்கமும் என்னும் இவ்விரு கூறு மயக்கமும்,
மொழியிடை மேவும் - மொழிக்கிடையிலே பொருந்தும், உயிர்மெய்,
மயக்கு - உயிர்மெய்யும் உயிர்மெய்யும் கூடிய மயக்கமும், அளவின்றே -
இன்னதன் பின் இன்னது வருமென்னும் வரையறை இல்லை
என்றது.
(55)
111.
நம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே.
சூ-ம், ஙகர வகர மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) நும்முன் கவ்வாம் - ஙகரத்துக்கு முன்னே ககரமும், வம்முன்
யவ்வே - வகரத்தின் முன்னர் யகரம் வந்து மயங்கும் என்றவாறு.
உ-ம்: கங்கன், தெவ்யாது என வரும்.
(56)
112.
ஞ ந முன் றம்மினம் யகரமோ டாகும்.
சூ-ம், ஞகார நகார மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) ஞந முன் - ஞகாரமெய் முன்னும் நகாரத்தின் முன்னும், தம்
இனம் - தமக்கு இனமாகிய சகரமும், தகரமும், யகரமோடாகும்
யகாரமும் வந்து மயங்கும் என்றவாறு.
உ-ம்: கஞ்சன், உரிஞ் யாது, கந்தன், வெரிந் யாது. (57)
113. டறமுன் கசப மெய்யுடன் மயங்கும்.
சூ-ம், டகார றகார மெய்மயக்கம் கூறியது.
(இ-ள்) டறமுன் - டகாரத்தின் முன்னும் றகாரத்தின் முன்னும், கசப
மெய்யுடன் மயங்கும் - க ச ப என்னும் மூன்று மெய்யும் மயங்கும்
என்றது.
உ-ம்: கட்கம், கட்கிறார், தட்பம் எனவும்; கற்க, கற்கிறார்,
கற்பம் எனவும் வரும்.
(58)
114.
ண ன முன னினங்கச ஞபமய வவ்வரும்.
சூ-ம், ணகார னகார மெய்மயக்கம் கூறியது.
.
நன்னூல்
-
கூழங்கைத்தம்பிரான்
உரை
71
மயக்கமுமாய்
உடனிலை
-
தன்
முன்னர்த்
தாம்
வந்தொன்றும்
உட
னிலை
மயக்கமாவது
ர
ழ
ஒழித்து
ஈரெட்டாகும்
-
ரகார
ழகாரம்
ஒழித்து
ஒழிந்து
நின்ற
பதினாறு
மெய்யுமாம்
இவ்விருபான்
மயக்கும்
-
இனமெய்
பிறமெய்
கூடிய
மெய்
மயக்கமும்
தன்
முன்னர்த்
தான்
மயங்கும்
உடனிலை
மயக்கமும்
என்னும்
இவ்விரு
கூறு
மயக்கமும்
மொழியிடை
மேவும்
-
மொழிக்கிடையிலே
பொருந்தும்
உயிர்மெய்
மயக்கு
-
உயிர்மெய்யும்
உயிர்மெய்யும்
கூடிய
மயக்கமும்
அளவின்றே
-
இன்னதன்
பின்
இன்னது
வருமென்னும்
வரையறை
இல்லை
என்றது
.
(
55
)
111
.
நம்முன்
கவ்வாம்
வம்முன்
யவ்வே
.
சூ
-
ம்
ஙகர
வகர
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
நும்முன்
கவ்வாம்
-
ஙகரத்துக்கு
முன்னே
ககரமும்
வம்முன்
யவ்வே
-
வகரத்தின்
முன்னர்
யகரம்
வந்து
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
கங்கன்
தெவ்யாது
என
வரும்
.
(
56
)
112
.
ஞ
ந
முன்
றம்மினம்
யகரமோ
டாகும்
.
சூ
-
ம்
ஞகார
நகார
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
ஞந
முன்
-
ஞகாரமெய்
முன்னும்
நகாரத்தின்
முன்னும்
தம்
இனம்
-
தமக்கு
இனமாகிய
சகரமும்
தகரமும்
யகரமோடாகும்
யகாரமும்
வந்து
மயங்கும்
என்றவாறு
.
உ
-
ம்
:
கஞ்சன்
உரிஞ்
யாது
கந்தன்
வெரிந்
யாது
.
(
57
)
113.
டறமுன்
கசப
மெய்யுடன்
மயங்கும்
.
சூ
-
ம்
டகார
றகார
மெய்மயக்கம்
கூறியது
.
(
இ
-
ள்
)
டறமுன்
-
டகாரத்தின்
முன்னும்
றகாரத்தின்
முன்னும்
கசப
மெய்யுடன்
மயங்கும்
-
க
ச
ப
என்னும்
மூன்று
மெய்யும்
மயங்கும்
என்றது
.
உ
-
ம்
:
கட்கம்
கட்கிறார்
தட்பம்
எனவும்
;
கற்க
கற்கிறார்
கற்பம்
எனவும்
வரும்
.
(
58
)
114
.
ண
ன
முன
னினங்கச
ஞபமய
வவ்வரும்
.
சூ
-
ம்
ணகார
னகார
மெய்மயக்கம்
கூறியது
.
.